தமிழ் தேசியவாதியான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இறுதி அஞ்சலி

தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராகவும், தலைவராகவும், 1960களிலிருந்து ஈழத் தமிழ் மக்கள் போராட்டங்களில் முன்னணியிலிருந்து செயல்பட்டவரான மாவை சேனாதிராஜா ஐயா அவர்களுக்கு

பெப். 4 சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களின் கரிநாள்!

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் கவனயீர்ப்புப் போராட்டத்தோடு, பிரான்சுவாழ் தமிழீழ மக்கள் நாமும் இணைந்து தமிழீழ மக்களின் வேணவாவை சர்வதேசத்திற்கும், பிரான்சு தேசத்திற்கும்

பிரான்சு முல்கவுசில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் அன்ரன் ஜெயசோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

பிரான்சு நாட்டின் முள்கவுஸ் என்னும் பிரதேசத்தில் தமிழீழ தேசவிடுதலைக்கான பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திய செபஸ்தியாம்பிள்ளை அன்ரன் ஜெயசோதி அவர்கள் கடந்த 19.01.2025 சாவடைந்திருந்தார். அவரின் இறுதி

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க

ஸ்ராஸ்பூர்க் மாநகரத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் தைப்பொங்கல்

பிரான்சு நாட்டில் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் 19/01/2025 ஞாயிறு காலை 11.00 மணிக்கு தமிழர்களின் மங்கள இசை நாதசுவரம் ஒலிக்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு. – யேர்மனி

தளபதி கேனல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை ( 25.01.2025) அன்று யேர்மனி டோட்முன்ட் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

கல்விக்குக் கரம் கொடுப்போம்

செயற்திட்டத்தின் ஊடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 23/01/2025 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி முன்மாரி, புதுநகர் ஆகிய

பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம்

பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம்

கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த (18.01.2025) சனிக்கிழமை 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில்

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே – லீலாதேவி ஆனந்த நடராஜா

நாட்டின் ஏனைய பாகங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தன் பின்னரேயே, எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும், மாறாக அவர்களும் போரில் அவர்களது அன்புக்குரியவர்களை