விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி சைக்கிள் மீது மோதியதில் முதியவர் உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிள் ஒன்றின் மீது விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதியதில் சைக்கிளில் பயணித்த 67 வயது முதியவர் ஸ்தலத்திலேயே

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் பணி இடைநீக்கம்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கம் என்பன முறையான சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், அதன் மூலம் அவரது அடிப்படை

மன்னார் கடலில் மீன்பிடிப் படகுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ; மீனவர் பலி

மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில்

சமாதானத்துக்கான நடைபயணம் 21 ஆம் திகதி ஆரம்பம்

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட “சமாதானத்துக்கான நடைபயணம்” (Walk for Peace) யாத்திரை, இலங்கையில் எதிர்வரும் 21 – 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த யாத்திரையை வண.

புத்தாண்டு தினத்தில் போதைப்பொருட்களுடன் காவல் துறையிடம் சிக்கிய இருவர்!

புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை (14) நாட்டின் இரு வேறு பகுதிகளில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பொலிஸ்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் இரண்டும் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன

பாகிஸ்தான் கடற்படையின்  ‘PNS TAIMUR’  மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக ஏப்ரல் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, அந்த

நீராடியபோது மாயமான 3 சகோதரர்கள் ; ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சோமாவதி பாலத்துக்கு கீழ் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில்,

குடும்பத் தகராறு ; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடொலகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  (14) பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பெண் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாக வெல்லவாய பொலிஸாருக்குக்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்தில் சிக்கியது – ஒருவர் பலி

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் உள்ள புத்தல, உனவட்டுன பகுதியில், முச்சக்கரவண்டியொன்று வேன் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்போன யூடியூபர் பாதுகாப்பாக மீட்பு

ஹந்தானை மலைப்பகுதியில் வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது ‘கட்டுஸா  கொண்ட’ என்றழைக்கப்படும் பகுதியில்