இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் புதன்கிழமை (29) கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு

அதிகளவான தொகையை அரச செயற்பாடுகளுக்காக மாத்திரம் செலவிடுவது மக்களின் தரப்பிலிருந்து எந்த வகையிலும் நியாயமற்றது என்பதுடன், 9சதவீத  மட்டத்தில் காணப்படும் மீண்டெழும் செலவுகளைக் குறைத்து, 4சதவீதமாக உள்ள

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார்

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் அரச சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாகப் அரச சேவை டிஜிட்டல்மயமாக்கலைத் துரிதப்படுத்தி, காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமையை ஒக்டோபர்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அபராதம்

இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது.

நீதித்துறை சீர்திருத்தங்களை புறக்கணித்து அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது

நாட்டில் நீதித்துறை அமைப்பை ஒரு நியாயமான நீதி வழங்கல் கட்டமைப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசிய தேவை நிலவுகின்ற போதிலும், தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பிலும் சட்டத்திலும் செய்ய

சசி தரூருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்தியக் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இரு நாடுகளின் தற்போதைய அரசியல் மற்றும் வளர்ச்சிப்

எதிர்வரும் 3 ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்!

இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான

முல்லேரியாவில் போதைப்பொருளுடன் பெண் கைது!

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடெல்லவத்தை பகுதியில் முல்லேரியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றவளைப்பில் 116 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா

கம்பளையில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது: கூரிய ஆயுதத்தால் தாக்கி 52 வயது நபர் உயிரிழப்பு

கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (28) செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கீரப்பனை

பாணந்துறையில் காவல் துறை கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிர் மாய்ப்பு!

பாணந்துறை வாலனை ஊழல் ஒழிப்பு  பிரிவில்  கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (29) புதன்கிழமை