பௌத்த மதம் பேரழிவை எதிர்கொள்கிறது – உலப்பனை சுமங்கல தேரர்!

எமது நாட்டில் தற்போது நடைபெறும் பௌத்த பெரஹராக்களை பிக்குகள் அல்லது சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் அல்லாது, பாதாளக் குழுக்களே தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், இது பௌத்த மதத்திற்கு

ஜெல்லிமீன்கள் தாக்கி சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்

பாணந்துறை கடற்கரைக்குச் செல்பவர்கள் கடலில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ( 26)  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் பாணந்துறை கடற்கரையில் கடலில் இறங்கிக்

“நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நேர்மை பிரமாணம் மற்றும் ஒழுக்க விதிகள் வெளியீட்டுடன் தேசிய நேர்மை வாரம் ஆரம்பம்

“நேர்மையான கலாச்சாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”  எனும் கருப்பொருளின்  ஜூலை 27 முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நேர்மை வாரம், ஜனாதிபதியின்

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன்!

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பலாலி விமான

வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா அதிகாரிகள் மன்னார் மெசிடோ நிறுவனத்திற்கு விஜயம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States) இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள்,  திங்கட்கிழமை

சொக்லெட் வடிவில் போதைப்பொருள் கடத்தல்: விமான நிலையத்தில் இளைஞன் கைது!

1.48 கோடி ரூபாய் பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளைச் சொக்லெட் வடிவில் விசித்திரமாக மறைத்துக் கொண்டு வர முயன்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க

பொத்துவில் – அம்பாந்தோட்டை, கற்பிட்டி – காங்கேசன்துறை கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை!

பொத்துவிலிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேருவளை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது திமிங்கிலம்!

பேருவளை, மருதானை பகுதியில் இறந்த திமிங்கிலம் ஒன்றின் உடல் பகுதி கரை ஒதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கரை ஒதுங்கிய உடற்பகுதி முழுமையாக அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும்,

அநுராதபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

அநுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலலுவெவ குளக்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!

தெஹிவளை, நிசல செவன பொது மயானத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை மேல் மாகாண