எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

மலரும் சித்திரைப் புத்தாண்டை உவகையுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார். அவர்

இணையத்தள வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இணைய உலகில் இணைந்துள்ள இனிய உள்ளங்களுக்கெல்லாம் இன்பம் பொங்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழின் இனிமை போல உங்கள் வாழ்வு இனிக்கட்டும், தமிழ் புத்தாண்டு வரவேற்க இதயம்

வடமராட்சி அம்பனில் விபத்து: தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஏழு பேர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். அம்பன் பகுதியில் நாகர்கோவில் நோக்கிப்

இலங்கையில் எல்நினோ ஆபத்து!

எதிர்வரும் 30.04.2026 முதல் சூரியனின் கதிர்வீச்சுக் கோணம் இலங்கையில் சற்று மாற்றம் பெற்றாலும் ” எல்நினோ” என்ற ஆபத்து எதிர்வரும் மே மாதம் முதல் வளர்ச்சி பெறவிருக்கின்றது.

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று திங்கட்கிழமை

2 கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் மீட்பு: பிலியந்தலையில் ஒருவர் கைது!

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து சட்டவிரோத  அதிவேக மோட்டார் சைக்கிள்களை  ஒன்றுதிரட்டிய வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது

கல்கிஸ்சை சம்பவம்: ஆக்ரோஷமாக நடந்து கொண்ட வெளிநாட்டு பெண் கைது

கல்கிஸ்சையில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பதிவான ஒழுங்கற்ற நடத்தை சம்பவம் தொடர்பாக ஒரு வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் பதிவு செய்த காணொளிக் காட்சிகளின்படி, போதையில்

புத்தாண்டு காலத்தில் 24 மணிநேரமும் வைத்தியசாலை சேவைகள்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன்

இளவாலையில் வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட

உப்பள விவகாரம்; சட்டநடவடிக்கை மேற்கொள்வதுகுறித்து நேரில்சென்று ஆராய்ந்தார் எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், குஞ்சுக்கால்வெளிப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை மகாவலி அதிகாரசபை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புசெய்து பெரும்பான்மைஇனத்தவருக்கு உப்பளம் அமைப்பதற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில்