அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலமிட நடவடிக்கை!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவித்துக்கொள்ளப்படாமல் தேங்கிக்கிடக்கும் 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சுங்கச் சட்டத்தின் கீழ் ஏலம் அல்லது டெண்டர் முறையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை

தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதியாக வே. இராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய

ஹோமாகம பகுதியில் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகொலை

ஹேமாக விற்பனை காணி ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு, இருகிலிருந்த கால்வாயினுள் சடலமாக மீட்கப்பட்ட வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின், கொலை மசம்பவத்துடன்  தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்

காலி – கராப்பிட்டிய பகுதியில் வீட்டின் குளியலறையிலிருந்து அழுகிய நிலையில் ஆண்ஒருவரின் சடலம் மீட்பு

காலி, கராப்பிட்டிய – மாஇட்டிப்பைய பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையிலிருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தனியாக வசித்து

5,000 கி.மீ.க்கு ஒருமுறை பேருந்துகளுக்கு தரப் பரிசோதனை கட்டாயம் – தேசிய வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர்

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணித்ததன் பின்னர், அவற்றின் தரம் குறித்த பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்: இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்

புத்தளத்தில் பீடி இலைகள் கைப்பற்றல்

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2026 ஜூலை 24 ஆம் திகதி புத்தளம், தளுவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்கு

திறமையின்மையை மறைப்பதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சேறுபூசல்களில் ஈடுபடும் அரசாங்கம்

அரசாங்கம் தனது திறமையின்மையை மறைப்பதற்காகவே பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சேறுபூசல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் 

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இலங்கை ஆசிரியர்