அரசை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே

அரசை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை – மற்றொரு இளைஞர் காயம்!

புதுவருட கொண்டாட்டத்திற்காக கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு நக்கிள்ஸால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகிய

ஊழல் விசாரணைகளுக்கு ஆதரவு; நிலக்கரி கொள்வனவு முறைகேடு குறித்து முஜிபுர் ரஹ்மான் சிஐடியில் முறைப்பாடு

முன்னைய அரசாங்கங்களின் காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள்

காத்தான்குடியில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு

காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை (13) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நவீன வசதிகளுடன்

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்!

பொருட்களின் விலை உயர்வினால் நாட்டு மக்கள் மிகவும் அல்லல்பட்டுள்ள நிலையில், தாங்கள் தேர்ந்தெடுத்த ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த விலைவாசி பிரச்சினைக்கு தீர்வுப் பெற்றுத் தருவார்கள் என்று மக்கள்

அத்துமீறி நுழைந்ததற்காக 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய மீன்பிடிக் கப்பலுடன் பன்னிரண்டு மீனவர்களும் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். Geographic Reference யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர்

தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி காத்திருப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து பயணிப்பதாக இருந்தால் பொதுக்கட்டமைப்பை உருவாக்குதல், பொதுச்சின்னத்தைப் பயன்படுத்தல் ஆகிய விடயத்தில் தெளிவானதொரு ஏகோபித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் குறித்த

மருதானையில் ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை, கோவில்வத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மருதானை பொலிஸ் நிலைய

நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை நீடிப்பு – முறைப்பாடுகளுக்கு 1977 ஐ அழையுங்கள்!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த

அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்களே நாட்டின் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்கும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று தசாப்தகாலமாக நிலையற்றதாகக் காணப்படுவதற்கு நிர்வாக சீர்கேடுகளே பிரதான காரணமாகும். எனவே நாடு முன்னேறவேண்டுமாயின், அரசாங்கம் குறுங்கால நெருக்கடி முகாமைத்துவத்திலிருந்து விலகி, நீண்டகாலத் திட்டமிடலில்