தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல்: வாக்குப்பதிவு ஆரம்பமானது

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் வாக்குப்பதிவு இன்று (23) வியாழக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணி அளவில் ஆரம்பித்த வாக்குப்பதிவில் தமிழக முழுவதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க

சட்டப்பேரவை தேர்தல் – தலைமை தேர்தல் அதிகாரிக்கு விஜய் கடிதம்!

தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவை நடைபெற உள்ளநிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நியாயமான மற்றும் பாதுகாப்பான தேர்தலை உறுதி

சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் மக்கள்

வேலைக்​காகவெளி​நாடு​களுக்கு சென்​றவர்​கள் சட்​டப்​பேரவை தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக, விமானங்​கள் மூலம் தமிழகம் திரும்​பிக் கொண்​டிருக்​கின்​றனர். தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் நாளை நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​தலில் 5.73 கோடி பேர்

தமிழகத்தில் ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல்: அர்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல்

‘வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’ – திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

‘தேர்தல் நாளில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக

தமிழக பேரவைத் தேர்தல்: சிறப்பு பேருந்துகளில் 1.88 லட்சம் பேர் பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1.88 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக

நான் ‘சாதி – மதமற்றவர்’ சான்றிதழ் பெற முனைந்தது ஏன்? – நடிகர் பார்த்திபன் விளக்கம்

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, “தேர்தல் சமயங்களில் சாதியின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள், கணக்கெடுப்பு என

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என

“திருமாவளவனும் சீமானும் திமுகவின் ஊதுகுழல்கள்” – தவெக நிர்மல்குமார் விமர்சனம்

“திருமாவளவனும் சீமானும் தங்களது தனித்துவத்தை இழந்து திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர்” என தவெக இணை பொதுச் செயலாளரும், அக்கட்சியின் திருப்பரங்குன்றம் வேட்பாளருமான சி.டி.ஆர்.நிர்மல்குமார் சாடினார். இது தொடர்பாக

“பாமகவை உடைக்க திமுக எடுத்த முயற்சியை அன்புமணி தவிடு பொடியாக்கினார்” – பழனிசாமி பிரச்சாரம்

“அதிமுகவை உடைக்க வேண்டும் என திமுக பல அவதாரம் எடுத்தபோல், பாமகவை உடைக்க எடுத்த முயற்சியை அன்புமணி தவிடு பொடியாக்கினார். அதிமுக மற்றும் பாமகவை வீழ்த்த முடியாது”