அதிமுக போர்வையில் நுழைய முயற்சிக்கும் பாஜக: உதயநிதி ஸ்டாலின்

அதிமுக என்ற போர்​வை​யின் மூலம் மீண்​டும் தமிழகத்​தினுள் நுழைய முயற்​சிக்​கிறது பாஜக என, ஆவடி​யில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

20 தொகுதி வேட்புமனுக்கள் நிராகரிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வேல்முருகன் புகார்

தமிழகத்​தில் 20 தொகுதி வேட்​பாளர்​களின் மனுக்​களை நிராகரித்த, தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை தலை​மைச் செயல​கத்​தில், தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் தவாக

சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா..? – மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! தென்னக மக்களின்

ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் அமைப்போம் – சசிகலா பேச்சு!

மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா தனது கட்சி வேட்பாளரான தனபாண்டியனை ஆதரித்து

காஞ்சிபுரம் அருகே பல்லவர் கால விஷ்ணு துர்க்கை சிலை கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். கள ஆய்வின்போது ஊரின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தின் கரையில் பெண்

நெல்லையில் இன்று பிரசாரம்: திறந்த வேனில் நகர்வலம் செல்கிறார் விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம்

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு – முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அங்கு திமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்புக்கு அதிமுக, நாதக உள்ளிட்ட எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு

திமுக பலமான கட்சியல்ல!

“திமுக பலமான கட்சியல்ல, பலமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதே அக்கட்சியின் பலம். திமுக பலமாக இருந்தால் ஏன் 24 கட்சிகளோடு கூட்டணி அமைக்க வேண்டும்” என மதுரை மத்திய

ஜெயலலிதா மரணத்தில் மர்மத்தை கண்டுபிடித்து விட்டார்களா?

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அந்த உண்மையை கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கூறியது. கண்டுபிடித்துவிட்டார்களா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி

​மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மேல்​முறையீடு செய்யலாம்: ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாம்​பழம் சின்​னத்தை முடக்க கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்ய பாமக நிறு​வனர் ராம​தாஸுக்கு உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னத்தை முடக்ககோரும் பாமக நிறு​வனர் ராம​தாஸின்