
வடசென்னையில் 4 புதிய குளங்களை அமைத்துள்ள மாநகராட்சி
பருவமழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடசென்னையில் 73 லட்சம் கன அடி வரை நீரை சேமிக்கும் வகையில் 4 புதிய குளங்களை மாநகராட்சி அமைத்துள்ளது. சென்னை மாநகராட்சி

பருவமழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடசென்னையில் 73 லட்சம் கன அடி வரை நீரை சேமிக்கும் வகையில் 4 புதிய குளங்களை மாநகராட்சி அமைத்துள்ளது. சென்னை மாநகராட்சி

மதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ

சாலைகளில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சென்னை உயர்

உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது திடீரென கழன்று விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா நேற்று

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டிட்வா புயல் காரணமாக, தொடர்ச்சியாகப் பொழியும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம், தமிழகம் முழுவதும்

தொடர் மழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது; குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரிநீர் மற்றும் மழைநீரால் பொதுமக்கள்

அதிக குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது:

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது

ஆண்டுதோறும் இயல்பாக நடைபெற்று வந்த ‘கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு’ இந்தாண்டு திருவண்ணாமலையில் சுமூகமாக நடைபெற்ற நிலையில், திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. நேற்று உயர் நீதிமன்ற

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி
