சென்னை வந்த ராகுல், பிரியங்கா: காங்கிரஸார் உற்சாக வரவேற்பு

சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேற்று

தமிழகத்தில் 44 தனித் தொகுதிகளில் கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி வழக்கு

தமிழகத்​தில் உள்ள 44 தனித் தொகு​தி​களில் கிறிஸ்​தவர்​களாக மதம் மாறிய​வர்​கள் போட்​டி​யிட தடை விதிக்​கக் கோரி இந்து மக்​கள் கட்சி சார்​பில் தொடரப்​பட்ட வழக்கு இன்று விசா​ரணைக்கு

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்பு சங்கம் குற்றச்சாட்டு

நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவசாயிகளிடம் லஞ்​சம் கேட்​கப்​படு​வ​தாக தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு சங்​கம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இது தொடர்​பாக தமிழக உணவுப் பொருள் வழங்​கல், கூட்​டுறவுத்

தமிழக பேரவைத் தேர்தல் 2026-க்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (ஏப்.6) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண தண்டனை விதித்து உயர் நீதி​மன்​றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான்

இலங்கையைச் சேர்ந்த ‘கயல்’ சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு

இந்திய தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான ‘கயல்’ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை வம்சாவளி நடிகை சுபாஷினி, இன்று (ஏப்ரல் 6) சென்னையில் உள்ள குடியிருப்பொன்றிலிருந்து சடலமாக

விஜய் வேட்புமனுவில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்

தவெக தலை​வர் விஜய் பெரம்​பூரில் தாக்​கல் செய்த வேட்​புமனு​வில் திருத்​தம் மற்​றும் கூடு​தல் விவரம் சேர்க்க 3 பிர​மாணப் பத்​திரங்​களை​யும், திருச்சி கிழக்கு வேட்​புமனு​வில் ரூ.6 கோடி

ரூ.50 ஆயிரம் செலுத்திய 60 பேருக்கு திருப்பி தர மாட்டோம்: தேர்தலில் போட்டியிடாத மநீம விளக்கம்

விருப்ப மனு கட்​ட​ணம் ரூ.50 ஆயிரம் திருப்​பித் தரக்​கூடியது அல்ல. 60 பேர் கட்​டிய விருப்​பமனு தொகை கட்சி நிதிக்கு சென்று விட்​டது என்று மக்கள் நீதி

‘பெண்மணி சொன்னதில் அர்த்தங்கள் ஆயிரம்’ – புதிர் போட்ட செல்வப்பெருந்தகை

என்​னைத் தொலைக்​காட்​சி​யில் மட்​டுமே பார்க்க முடிகிறது என ஒரு பெண்​மணி ஆதங்​கப்​பட்​டார். அதில் ஆயிரம் அர்த்​தங்​கள் இருந்தன என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்வப்பெருந்தகை தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து

முழுமையாக நிரப்பாத வேட்புமனுவை தாக்கல் செய்த தவெக வேட்பாளர்

ஸ்ரீவை​குண்​டத்​தில் முழு​மை​யாக நிரப்​பாமல் தவெக வேட்​பாளர் தாக்​கல் செய்த வேட்​புமனுவை தேர்​தல் நடத்​தும் அதி​காரி வாங்க மறுத்து திருப்பி அனுப்​பிய சம்​பவம் நகைப்பை ஏற்​படுத்​தி​யது. தூத்​துக்​குடி மாவட்​டம்