காசி தமிழ் சங்கமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்

காசி தமிழ் சங்​கமத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்க வேண்​டும் என்று மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கேட்​டுக் கொண்​டார். மத்​திய கல்வி அமைச்​சகம் சார்​பில், காசி மற்​றும்

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்ததை எதிர்த்து பாஜக கவுன்சிலர் வழக்கு

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்ததை எதிர்த்து பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: தீர்ப்பு நகலை கோயிலில் வைத்து மனுதாரர் வழிபாடு!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு தீர்ப்பு நகலை சுப்பிரமணிய சாமி கோயிலில் வைத்து மனுதாரர் வழிபட்டார். மதுரை மாவட்டம் ஏழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார். இவர், கார்த்திகை

பொதுநல வழக்கை சிலரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை

‘தினத்தந்தி’ நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது – மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர்

வலுவிழந்த டிட்வா புயல்: சென்னையில் அதிகரிக்கும் மழை – காரணம் என்ன?

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நாட்களில் மழை ஏதுமின்றி வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில்

நாகையில் தொடர் மழை: 10 நிவாரண முகாம்களில் 1,129 பேர் தங்கவைப்பு

நாகை மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண மையங்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக

பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு

பிறவிக் குறை​பாடுள்ள நூற்​றுக்​கணக்​கான குழந்​தைகளுக்கு அதிநவீன அறுவை சிகிச்​சைகளை மேற்​கொண்டு மறு​வாழ்வு அளித்​துள்​ள​தாக எழும்​பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அரசு மருத்​து​வ​மனை​யின்

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. டிட்வா புயல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ம் ஆண்டையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட