
“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம்” – நெல்லையில் விஜய் பேசியது என்ன?
“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள்” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள








