ஆய்வுகள்
புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற வேண்டும்
புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக
தண்ணீரென்று நம்பியிருந்த நீர்! கண்ணீரை நிரப்பி விட்டு…..!
நடந்து வருகிறது கடல். பிள்ளைகளை குடிக்கிறது அலை. காற்றெங்கும் மிதக்கிறது சனங்களின் முகாரி. மணலெங்கும் வெளித்தெரிகின்றன கடற்கரை முகங்கள். தண்ணீரென்று நம்பியிருந்த நீர் வரலாற்றின் பக்கங்களில் கண்ணீரை நிரப்பி விட்டு அமைதியாய் சென்று அடங்குகிறது.
கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அளிக்கின்றார்….!
அகன்று பரந்த உரோமை இராச்சியத்தின் சீசர் அரசனாக பதவியேற்ற போது அவன் தன்னை சாம் பிராந்தியத்தின் செசார் என்றும் யூலியஸ் தெய்வத்தின் மகன் என்றும் தந்தையர் நாட்டின் தந்தை என்றும் குருக்களின் முதல்வன் என்றும்
உலக அரபு மொழி தினம்: அரபு மொழியை காக்க சவூதியின் முன்னணி பங்கு
வருடாந்தம் டிசம்பர் 18ஆம் திகதியன்று, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் பெறுமையை பறைசாற்றும் விதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உலக அரபு மொழி தினத்தைக் கொண்டாட ஒன்றிணைகின்றனர். 400 மில்லியனுக்கும்
2024ஆம் ஆண்டு மேலும் அதிகமாக கடன்களை பெற்று அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளதா?
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனினும் அரசாங்கம் அதிகமாக கடன்களை பெற்றுக்கொள்வதாக சிலர் வாதிடுகின்றனர். அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளகூடியது என சிலர் பதிலளிக்கின்றனர். இந்த
வாக்களிக்க தயாரா?
10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்பு 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை செய்யப்பட்ட நிலையில் 8000 க்கும் அதிகமான
புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள்…
பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ளது. இதில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவு செய்யப்படும் 29 உறுப்பினர்கள்
தமிழ்த் தேசியத்தின் சீர்குழைப்பும் பதவிப் போட்டியும்
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாய், உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆகிய கதையாய் தமிழ்த் தேசியம் சீரழிக்கப்பட்டு விட்டது. தேசியத்தைச் சீர்குழைத்தவர்களே இன்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கத் துடிக்கின்றனர். தமிழ் அரசியல் பரப்பில் நஞ்சே
தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவன்! மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன்!
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம்
யாழ். வைத்தியசாலையில் யாழ் வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால்கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்
யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில் அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களிற்கும் பிரதான வைத்தியசாலையாக