ஆய்வுகள்

ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரின் பின்புலம் என்ன?

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரின் பின்புலம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த தாமஸ் மேத்யூ

அமெரிக்கா: அதிபர்கள், வேட்பாளர்கள் மீது கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்கள் விவரம்; ஓர் அலசல்

அமெரிக்காவில் கடந்த காலங்களில் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் பெரிய கட்சிகளை சேர்ந்த அதிபர் வேட்பாளர்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதுபற்றி 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை தகவல்கள் வெளிவந்துள்ளன.இவற்றில்

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்தது என்ன?

கடந்த சில நாட்களாக சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சின்

சிறிலங்கா அரசாங்கம் மக்களினதும் எதிரணியினதும் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருவதற்கு முன்னதாக இன்னமும்  ஒரு மாதத்துக்கும் குறைவான காலப்பகுதியே இருக்கின்ற வேளையில்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க   இலங்கையை அதன் சர்வதேச வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்த தனது ஆட்சியின் வெற்றியை

கரும்புலிகள் நெருப்பு மனிதர்கள்!

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும்

தேயிலை எதிர்கொள்ளும் சவால்கள் கடந்து வருவதற்கான தீர்வுகள் என்ன?

ரொபட் அன்டனி  1972 ஆம் ஆண்டு அப்போதைய  அரசாங்கம் சகல தோட்டங்களையும் அரசாங்கமயமாக்கியது.   1992 ஆம் ஆண்டுவரை அரசாங்கமே தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்தியது.  1992 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த தோட்டங்களை தனியார்

சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி!

பதின்மூன்றாம் திருத்தம் ஒப்பமிடப்பட்டபோது அதனை ஆதரித்த ரணில் இப்போது காவற்துறை அதிகாரம் கிடையாது என்கிறார். பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்த அன்றைய பிரதமர் பிரேமதாசவின் மகன் சஜித் முழு அதிகாரங்களையும் தருவேன் என்கிறார். ஒப்பந்தத்தை

டெல்லி தும்மினால் கொழும்புக்கு சளி பிடிக்கும்

டெல்லி   தும்மினால், கொழும்புக்கு சளி பிடிக்கும் என்ற துணைக் கண்டத்தில் உள்ள இராஜதந்திரிகளுக்குத் தெரிந்த ஒரு பழைய நகைச்சுவையை இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இது நகைச்சுவை என்பதை

ரணிலின் ”சடுகுடு” அதிரடிகளில் சிக்குப்படும் சிங்கள தலைகளும் தள்ளாடும் தமிழ்த் தேசியமும்!

அரசியல் ரணிலுக்கு ஒரு விளையாட்டு. எப்போது எந்தக் காயை எங்கே நகர்த்துவது என்பது அவரது ரணத்தில் ஊறிய கலை. முன்னாள் பொலிஸ்காரரான தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டாரவை வைத்து இப்போது புது

பாலியல் குற்றங்கள்: குழந்தைகளைப் பாதுகாக்கும் வழி

ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக 2022 இல் பதவியேற்ற கதலின் நோவேக், தனக்கு இருந்த மன்னிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைக் குற்றவாளிகள் சிலரை விடுதலைசெய்தார். அவர்களில், சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிகாரத்தைத் தவறாகப்