ஆய்வுகள்

மொராக்கோவில் என்னதான் நடக்கிறது?
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின்

சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! 16 ஆண்டு கால முக்கிய தகவல்களை வெளியிட்ட பாதுகாவலர்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம் தொடர்பிலான முக்கிய தகவல்களை சாட்சியாளரான மெய்ப்பாதுகாவலர் நீதிமன்றில் வெளியிட்டுள்ளார். சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையில், அவரது மெய்ப்பாதுகாவலர்

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட ஒன்று. அனைத்து மதங்களிலும் தங்களின் நம்பிக்கைகள் வெல்ல வேண்டும் என்பதற்காக தங்களின் விருப்பமான தெய்வத்துக்காக மக்கள் உண்ணாநோன்பு இருப்பது வழக்கம்

இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே இல்லை. ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என்று ஹார்வார்டு பல்கலைக்கழகமே கொண்டாடும் பெண்ணாக சப்ரினா கோன்சலேஸ் பாஸ்டர்ஸ்கி உருவெடுத்துள்ளார். 14 வயதில் தனக்கான

131 நாட்களுக்குப் பின் ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கு – ஏன் இந்த தாமதம்?
ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போரில் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட ஈரானின் உச்சப தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் 131 நாட்களுக்குப் பின் ரகசிய இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு இன்று

கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட கரும்புலிகள் நாளான யூலை 5-ம் திகதியும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும் முதலாவது கரும்புலியுமான கப்டன் மில்லரின் நினைவு தினமும் இன்றாகும். வல்லிபுரம் வசந்தன் என அழைக்கப்படும் கரும்புலி

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது
மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப் விஜய் முதலமைச்சர் – தமிழ் நாடு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பானது ஈழத் தமிழர் அரசியலில் களப்பணியாற்றும் தமிழ்த் தேசியப் பேரவையினர் ஆகிய எம்மைச்

மாத்தி யோசித்த ஆப்கன் பெண்களின் தொழில்முனைவு ‘சர்வைவல்’ கதை!
“பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பார்கள். ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் பெண்கள் மீது சொல்ல முடியா கொடுமைகளும், நவீன காலத்துக்கு ஒவ்வாத கடுமையான கட்டுப்பாடுகளையும் 5 ஆண்டுகளாக

ஐரோப்பிய நாடுகளை சுட்டெரிக்கும் ‘ஒமேகா பிளாக்’ – வெப்ப அலையும் தாக்கமும் எத்தகையது?
ஐரோப்பாவின் மேற்குப் பகுதி நாடுகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்களால் தாங்க முடியாத அளவுக்கு கொடுமையான வெயில் வாட்டி வருகிறது. பிரான்ஸில் மட்டும் கடந்த 10 நாட்களில் வெப்ப அலைக்கு 1,400 பேர்





