ஆய்வுகள்


உலக எய்ட்ஸ் தினம் இன்று
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தீண்டத்தகாதவர்களாக தான் பார்க்கிறோம். எங்கே, அவர்களிடம் இருந்து நமக்கும் நோய் பரவிவிடுமோ என்கிற அச்சமும் ஒரு பக்கம். ஆனால், உடலளவிலும், மனதளவிலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனை சொல்ல முடியாதது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் : வெரிட்டே ரிசர்ச் ஆய்வில் தகவல்
பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர் அல்லது தங்களுக்கு இதுதொடர்பில் எந்தவித கருத்தும் இல்லை என்று கூறுகிறார்கள். அக்டோபர் மாதம் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பினால் (Syndicated Surveys) நடத்திய கணக்கெடுப்பின் படி,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் அகழ்வுகளிற்கு உதவின!
கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது வட இங்கையின்

அரசியல் விளையாட்டில் திண்டாடும் விளையாட்டு! ”அவுட்” ஆகப்போவது யார்?
கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவராக விளையாட்டு அமைச்சரால் நியமிக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் அர்ஜூன ரணதுங்க, பின்னர் சந்திரிகாவின் சுதந்திரக் கட்சி அரசில் அமைச்சராகவும், ஜனாதிபதித் தேர்தல்களில் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேனவையும் ஆதரித்தவர்.

கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் வருவாரா?
தமிழரசுக்கட்சியின் மாநாட்டை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்துவதென வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. அம் மாநாட்டில் புதிய நிர்வாகமும் தெரிவுசெய்யப்படவுள்ளது. மாநாடு நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பதவிகளுக்கான

தடம் மாறும் அரசியல் தலைமைகளின் மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவுகள்!
தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜின் நினைவுதினம் நவம்பர் 10ஆம் திகதியாகும். மாமனிதர் நடராஜா ரவிராஜின் அரசியல் பயணமும் அவரது கொள்கைகளும் இன்றைய தலைவர்களுக்கு

வரவு செலவு தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்!
யானை பலமான மிருகம். இதற்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கீழே விழுந்தால் இதனால் தானாக எழும்ப முடியாது. நான்கு பேர் சேர்ந்தால்தான் இதனை தூக்கிவிட முடியும். நன்றியற்ற இந்த யானை தனது இருப்பைத் தக்க

பதுங்குகுழி நீ உறங்குமிடம்…
தலை நிமிரமுடியாமல் எதிரி ஏவிய எறிகணைகளால் காடு அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. ஒன்று வெடித்த நொடிப் பொழுதுக்குள் அடுத்தது, அடுத்தது என இடைவிடாதபடி சில ஒரே இடத்திலும் சில தூரப்போயும் வெடித்துச் சிதறின. பச்சைமரங்கள்

நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்ஜட்டில் என்ன கிடைக்கப் போகிறது?
சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் இதுவரை இரண்டு தடவைகள் எட்டப்பட்டிருக்கின்ற இணக்கப்பாடுகள் என்பவற்றில் ஒரு முக்கியமான விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த காலங்களில் இலங்கை சர்வதேச நாணயத்தை நாடியபோதெல்லாம்

சனாதனம் ஓர் அறிமுகம்! வெ.அய்யனார்-
சனாதனம் என்ற சொல்லானது கடந்த சில நாட்களாக எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சொல்லுக்கான விளக்கம் என்ன? இது எதனை முன்னிறுத்துகிறது? யாருக்கானதாக இருக்கிறது? என்பன போன்ற கேள்விகள் மக்கள் மனதை உலுக்கிக் கொண்டி
சமீபத்திய செய்திகள்


சிறிலங்கா காவல் துறை உத்தியோகத்தருக்கு பிணை

இலங்கையர் இலங்கையரால் குத்திக் கொலை : தென்கொரியாவில் சம்பவம்!

2 ஆண்டுகளின் பின் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் முதலிடத்தில்

மின் கட்டண உயர்வால் அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு அழைப்பு
