ஆய்வுகள்

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது
‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும்

ஒரு நேர்மையான அரசியல் மனசாட்சி!
அதிகாரம் இல்லாத ஆனால் அடங்காத குரல் ஒன்று, பதவி இல்லாத ஆனால் பாரம் சுமந்த மனம் ஒன்று அதுவே குமார் பொன்னம்பலம். நாடாளுமன்றம் காணாத பாதையில் நியாயம் தேடிய பயணி, மேடை அல்லாத இடங்களிலும்

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை
உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும் ஆரம்ப நிலையில்

காற்றுச் சுழற்சி, கனமழை மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பான விழிப்பூட்டலும் முன்னெச்சரிக்கையும்
முன்னரே குறிப்பிட்டபடி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 02.01.2026 அன்று இது தாழமுக்கமாக மாற்றம்

நீலத்தின் மொழி
ஒரு கடல் உறங்கச் செல்லும் நேரம் அலைகள் ஓடிவந்து கரையின் கையைப் பிடிக்கின்றன. சமுத்திரத்தில் பூத்துக் கிடந்தவள் மீது படர்கிறது தீச்சர்ப்பம். சூரியன் உதிர்ந்த பொழுதில், தண்ணீரின் தோழியை விழுங்குகிறது கண்ணீர். ஒரு தொட்டி

உலக அரபு மொழி தினம் இன்று
பல நூற்றாண்டுகளாக அறிவுக்கான கலனாகவும், மனித சிந்தனைக்கு ஊற்றாகவும் விளங்கி, அறிவியல் துறையை வளர்ப்பதிலும் நாகரிகங்களை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மொழியான அரபு மொழியை கொண்டாடும் தினம் இன்றாகும். அரபு மொழியானது மொழிச்

“தேசத்தின் குரல்” – மறைவு குறித்து தமிழீழத்தேசியத் தலைவரின் அறிக்கை
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது

விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர் பாரதியார் பிறந்த நாள்!
பாரதியின் தந்தை தன் மகன் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கண்டிப்புடன் வளர்த்தார். ஆடி ஓடி, குளங்களில் நீச்சலடித்து, மரங்களில் ஏறி இறங்கி, விளையாட்டாகப் பேசியும் மகிழ்ந்தும் தம் வயதொத்த குழந்தைகளோடு விளையாட

போராட்டம்!
என் தாய்நிலத்தில், மரங்கள் இலையுதிர்ந்ததில்லை. மனிதர்கள் உதிர்ந்தார்கள். செடிகளோ, பூக்களை வைத்திருக்கவில்லை. கல்லறைகள் வாங்கி வைத்திருந்தன. நாங்கள் நிலாவைப் பார்க்கவில்லை. விமானங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். பள்ளிக்கூடங்களில் படிக்க வாய்க்கவில்லை. பதுங்குகுழிகளுக்குள் படித்தோம். தேவாலயங்களில் பிணங்களாகின

வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்!
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம்
சமீபத்திய செய்திகள்

மார்ச் 3-ல் ‘பிளட் மூன்’ – 2026-ன் முதல் சந்திர கிரகணம்!


இனி ஜெர்மனி வழியே பயணிக்க இந்திய பயணிகளுக்கு விசா தேவை இல்லை



