ஆய்வுகள்

இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம் படச்செய்வோம்!

இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம்படச்செய்வதற்காக முன்னெடுக்கப்படும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு  அனைத்து தமிழ் மக்களினதும் ஆதரவையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். நாங்கள் இனப்படுகொலையை  எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த

பகுத்தறிவு என்பது பெரியாரின் குடும்ப சொத்து அல்ல!

ஏழு தசாப்தங்களாக, தமிழ் சமூகத்தில் ஒரு விஷமான கட்டுக்கதை முறையாக பரப்பப்பட்டு வருகிறது: ஈ.வே. ராமசாமி (பெரியார்) மட்டுமே தமிழ் பகுத்தறிவு சிந்தனையின் உரிமையாளர், ஆசான், முன்னோடி என்று. இந்தப் பொய்ம்மையை “முற்போக்கான சிந்தனையாளர்கள்”

இன்று சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் !

புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர் தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு  செலவிடப்படுகின்றது.  வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. புகையிலை

வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்…

வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்… உன்னுடன் எத்தனை ஆயிரம்… கொடியவர் கொன்ற கொழுந்துகள்… உன்னுடன் எத்தனை ஆயிரம்… பாலகர்கள் என்று கூட… பாவியர்கள் பார்க்கவில்லை… பார் பார்த்தபடி இருந்தது… பலிகளை எவரும் தடுக்கவில்லை… பதினெட்டு… இது

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

முள்­ளி­வாய்க்கால்  நினை­வேந்தல் நிகழ்வு இன்­றைய தினம் இடம்­பெ­று­கின்­றது. 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முள்­ளி­வாய்க்கால் பிர­தேசம் இந்தக் காலப் பகு­தியில் இரத்­தத்­தினால் தோய்ந்­தி­ருந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழந்­த­துடன் ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். இறுதி யுத்­தத்தின் போது

வெசாக் தினத்தில் சிங்கள பௌத்தர்களுக்கு தமிழர்களிடருந்து ஒரு கோரிக்கை

வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர் அழைப்பு

இறம்பொடை பேருந்து விபத்தில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை! -தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஒருவர் முன்வந்துள்ளார்!

இறம்பொடை கோர விபத்தில் தன்னுயிர் போகும் தருவாயிலும் தன் பிள்ளையின் உயிரை ஒரு தாய் காப்பாற்றிய சம்பவம் இலங்கை முழுவதும் பேசுபொருளாகியிருந்தது. இந்த நிலையில், குறித்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஒருவர் முன்வந்துள்ளார்.

போரின் போதும் இலங்கை பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்தது ; ரணில்

இலங்கையின் உள்நாட்டு போரின் போதும் தேசிய பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கியே சென்றது. எனவே மோதல்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை பாதித்த விட கூடர்து என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  காஷ்மீரில்

வைரமுத்து அம்மா கவிதை

ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரும ஒத்தவரி சொல்லலியே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஓங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?

இலங்கை தமிழ் அரசியல்  களத்தில்  தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார்