ஆய்வுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் மௌனக் குரல்

காணாமல் ஆக்கப்பட்டவர் ஒரு மனிதர் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் சுவாசம், ஒரு சமூகத்தின் ஆன்மா. தாயின் கண்ணீர் துளிகள், ஒவ்வொரு நாளும் மன உளைச்சலாகி, துயரத்தை மனநோயாக மாற்றுகின்றன. “என் மகன், மகள்எங்கே?” என்ற

இன்று கரும்புலிகள் நாள்!

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும்

பேசாத பொம்மை சொல்லும் சோகக்கதை: செம்மணியின் ஆழங்கள்

மனித வரலாற்றின் இருண்ட பக்கங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரங்களும் காலத்தால் அழியாத வலிகளும் புதைந்து கிடக்கின்றன. அந்தப் பக்கங்களில் ஒன்று தான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி என்ற நிலப்பரப்பு. அங்கு கண்டெடுக்கப்பட்ட

செம்மணியும் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையும் : பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு

செம்மணிப் புதைகுழியில் நடைபெற்று வரும் உடல்களை தோண்டும் நடவடிக்கைகள் போரின் போது நடந்த கொடூரமான அட்டூழியங்களை வெளிப்படுத்துகின்றன. ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் அறிக்கை மட்டும் இல்லாவிட்டால் இந்தப் புதைகுழி இலங்கை மண்ணில்

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் கதை

07.09.1996 சனிக்கிழமை காலை ஆறு மணி. வெள்ளை வெளீரென்ற பாடசாலை சீருடையிடன் சுண்டிக்குள மகளீர் கல்லூரி ரையுடன் சரஸ்வதி படத்தின் முன்னே வணங்குகிறாள் கிருசாந்தி. சாதாரண பரீட்சையில் ஏழு பாடங்களில் டி சித்தி பெற்ற

இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம் படச்செய்வோம்!

இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம்படச்செய்வதற்காக முன்னெடுக்கப்படும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு  அனைத்து தமிழ் மக்களினதும் ஆதரவையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். நாங்கள் இனப்படுகொலையை  எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த

பகுத்தறிவு என்பது பெரியாரின் குடும்ப சொத்து அல்ல!

ஏழு தசாப்தங்களாக, தமிழ் சமூகத்தில் ஒரு விஷமான கட்டுக்கதை முறையாக பரப்பப்பட்டு வருகிறது: ஈ.வே. ராமசாமி (பெரியார்) மட்டுமே தமிழ் பகுத்தறிவு சிந்தனையின் உரிமையாளர், ஆசான், முன்னோடி என்று. இந்தப் பொய்ம்மையை “முற்போக்கான சிந்தனையாளர்கள்”

இன்று சர்வதேச புகைத்தல் தடுப்பு தினம் !

புகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர் தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு  செலவிடப்படுகின்றது.  வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. புகையிலை

வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்…

வெஞ்சமர் தின்ற பிஞ்சுகள்… உன்னுடன் எத்தனை ஆயிரம்… கொடியவர் கொன்ற கொழுந்துகள்… உன்னுடன் எத்தனை ஆயிரம்… பாலகர்கள் என்று கூட… பாவியர்கள் பார்க்கவில்லை… பார் பார்த்தபடி இருந்தது… பலிகளை எவரும் தடுக்கவில்லை… பதினெட்டு… இது

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

முள்­ளி­வாய்க்கால்  நினை­வேந்தல் நிகழ்வு இன்­றைய தினம் இடம்­பெ­று­கின்­றது. 16 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முள்­ளி­வாய்க்கால் பிர­தேசம் இந்தக் காலப் பகு­தியில் இரத்­தத்­தினால் தோய்ந்­தி­ருந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழந்­த­துடன் ஆயி­ரக்­க­ணக்­கானோர் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். இறுதி யுத்­தத்தின் போது