ஈழத்தீவு

அரசியல்வாதிகள் ஊடாக பல்கலைக்கழகம் சென்றால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்?

அரச சேவை இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச சேவையாளர்களுக்காக குரல் கொடுக்கும் நாமல் ராஜபக்ஷ  அவர்களது ஆட்சியில் பல்கலைக்கழக உள்ளீர்ப்புக்கும் சிபாரிசு கடிதம் வழங்கினார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை புறக்கணித்து விட்டு அரசியல்வாதிகள் ஊடாக

சிறிலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட மன்னிப்பு

சிறிலங்காவின்  78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை (04) மொத்தம் 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட

கிரிபத்கொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கிரிபத்கொடையில் சுமார் 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும், போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். களனி பிரிவு குற்றப்

கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, குறித்த அதிகாரியைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி  அரச கதிரியக்கத்

சமுதிகா ஜெயரத்னவை தலைமை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி

தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத்னவை தலைமை கணக்காய்வாளர் நாயகமாக  நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவையின்  தலைவரான  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில்

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரத்தொடக்கத்தில் நாட்டுக்கு வருகை!

இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் அடுத்த வாரத்தொடக்கத்தில் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம்

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் கொள்கையை ஏற்றால் அவருடன் கூட்டணியமைப்போம் ; சாகர காரியவசம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் கொள்கையை நாட்டு மக்கள் இரண்டு முறை புறக்கணித்துள்ளார்கள். ஜனாதிபதியாக அவரை தெரிவு செய்வார்களா என்பது சந்தேகத்துக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் கொள்கையை ஏற்றால் அவருடன்

யாழில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  யாழ்ப்பாண

கிவுல் ஓயா திட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உண்டு

புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே தமிழர்களுக்குத் தீங்காக அமையக்கூடிய

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் பெப்ரவரி 09 முதல் மீண்டும் ஆரம்பம்!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் பெப்ரவரி 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் கடமையாற்றும்

சமீபத்திய செய்திகள்