ஈழத்தீவு

திருகோணமலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா காட்டுப்பகுதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். அத்துடன் நேற்றுமுன்தினம்(21) ஐந்து பெரல் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்தால் அதிகரிக்கின்றது பாண் விலை!

எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று(23) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் நேற்று(22.3.2026) ஊடகங்களுக்குக் கருத்துத்

மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய பணம் வாங்கிய முன்னாள் அமைச்சர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகள்

சிறுவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவினரின் விசேட அறிவுறுத்தல்

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் நீரிழப்புக்கு (Dehydration) உள்ளாவதைத் தடுக்க விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட

குளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

அநுராதபுரம் – நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்வெவ குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இநத் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு

வைக்கோல் தீயை அணைக்க முயன்ற முதியவர் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை – வீரவில, கங்கசிறிகம பகுதியில், தீ விபத்தில் சிக்கி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம, கங்கசிறிகம பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம்

மூதூர் – அறபாநகர் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் திடீர் தீ விபத்து

மூதூர் – அறபாநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) முச்சக்கர வண்டி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பூரிலிருந்து மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, குறித்த முச்சக்கர வண்டியில் திடீரென தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து

டீசல் விலை அதிகரிப்பு: பேருந்து கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும்

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைவாக சனிக்கிழமை (21) நள்ளிரவு முதல் டீசல் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணங்களையும் உடனடியாக 15 சதவீதமான அதிகரிக்க வேண்டும் அதற்கமைய ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 35 ரூபாவாக திருத்தம்

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருள்கள்!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள்கள் ஞாயிற்றுக்கிழமை (22) மீட்கப்பட்டன.   ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும்