ஈழத்தீவு
புசல்லாவை பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் ; ஒன்பது நாட்களாக மின்சாரம் இல்லை!
தித்வா புயல் காரணமாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தில் புசல்லாவை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்லும் மார்க்கத்தில் இரட்டைப்பாதை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கப்பால் வவுக்கப்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட ‘ஒப்பரேஷன்’!
வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல்

எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும்?
இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான வானிலை எவ்வாறு அமையும் என இன்று சனிக்கிழமை (06.12.2025 ) இரவு 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து

கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!
கற்பிட்டி பகுதியில் 78 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக புகாரளிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதில் உள்ள பிரச்சினைகள், சிரமங்கள் தொடர்பாக விரைவாக முறைப்பாடளிக்க 1904 என்ற அவசர தொலைபேசி இலக்கம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் இந்த அவசர
இரு வேறு பகுதிகளில் வாகன விபத்துக்கள் : இருவர் பலி!
நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று (6) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – குடியிருப்பு வீதியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில்

நாடாளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல!
நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவால் நாட்டின்

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண திட்டத்தை நாணய நிதியம் அங்கீகரிக்குமா?
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது கடன் தவணையை பெறுவதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்த வெள்ள நிவாரணத்திற்கான சுமார் 70 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்குமா என்ற

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது!
மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது,

துபாயிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் – கட்டுநாயக்கவில் ஒருவர் கைது
துபாயிலிருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பயணியொருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் இன்று (7) அதிகாலை ஃப்ளை
சமீபத்திய செய்திகள்

நினைவு வணக்கம்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விரைவில் விசேட ‘ஒப்பரேஷன்’!

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை


‘அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் பழனிசாமி…’ – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
