ஈழத்தீவு

ஷிரந்தி ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். இன்றையதினம் காலை குறித்த காரியாலயத்திற்கு

பாடசாலைகளில் அழகியற் கலைகளை மேம்படுத்த அரங்கக் கலை உபகரணங்கள் விநியோகம்

நாட்டிலுள்ள பாடசாலைகளில் அழகியற் கலைகள் கல்வி நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், அரங்கக் கலை உபகரணங்களை விநியோகிக்கும் தேசிய மட்டத்திலான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாடசாலைகளில் சங்கீதம், நடனம், சித்திரக்கலை மற்றும் நாடகம் உள்ளிட்ட

தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும்!

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமிழக முதலமைச்சர்

கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு

இலங்கையின் கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தினால் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025–2030க்கு அமைச்சரவை அனுமதி

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான தேசியக் கொள்கைக்கு அமைய, 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின்சார தேவையின் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்வதற்கும், 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை

சிவசேனை அமைப்பின் தலைவரை பகிரங்கமாக எச்சரித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்

உங்களுடைய முகவர்களை திருப்திப்படுத்துவதற்காக மதங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் சுவாமியை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இன்று (2)

கெஹெலியவின் உறவினர் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்  உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை தன்னுடைய வீட்டில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடிக் குற்றச்சாட்டு பண மோசடிக்  குற்றச்சாட்டின் கீழ்  இவர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தொழிலதிபர்

இலங்கைக்குள் பெருமளவிலான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஒருவர் ​​கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் இந்தியாவின்

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்ய உத்தரவு..!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்டது ரஃபா எல்லை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரஃபா (Rafah) எல்லை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. போரினால் சிதைந்துபோன காசாவிலிருந்து மக்கள் வெளியேறவும்,

சமீபத்திய செய்திகள்