ஈழத்தீவு

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியம்

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக

திருமண நிகழ்வுக்கு சென்ற கார் விபத்து

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத் நகர் பகுதியில்

பொல்பிதிகமவிரல் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

பொல்பிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புகுலேவ பகுதியில் வயலில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கும்புகுலேவ பிரதேசத்தின் மஹாவெவ வீதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று சனிக்கிழமை (18) வயலில் வேலை

தமிழ் மக்களுக்கு இந்தியா அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற தவறியுள்ளது!

40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர் ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.

திருகோணமலை – மடத்தடி சந்தியில் விபத்து : ஒருவர் காயம்!

திருகோணமலை – மடத்தடி சந்தியில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் இன்று

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது

2025ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்கு

தீபாவளித் திருநாளன்று வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை!

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தீபாவளித் திருநாளான திங்கட்கிழமை (20.10.2025) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான தீர்மானம்

முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் அரச சேவையிலிருந்து ஓய்வு

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிப் பின்னர் பதவி உயர்வு பெற்றுச் சென்று தற்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றிய

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு: அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்காத அநுர!

தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ – ரத்தொலுவவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அண்மையில் வருடாந்தம் நடைபெறும் நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்குமாறு தாம்

ரி-56 ரக துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை ! -நிதிக் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

ரி -56 ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ஹுங்கம பகுதியில், துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட