ஈழத்தீவு

சஜித் அணியின் உறுப்பினர் இராஜினாமா
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜன பலவேகய (SJB) வெலிகம தேர்தல் அமைப்பாளரும் முன்னாள் வெலிகம மேயருமான ரெஹான் ஜெயவிக்ரம கட்சியில் இருந்து தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு எழுதிய

கண் தொற்றுகள் பரவும் அபாயம்
வெள்ளத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கிறது

மூதூரில் குடிநீர் குழாயை இணைக்கும் பணி முன்னெடுப்பு
மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் பாரிய பணி முன்னெடுப்பு மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு
சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (05.12.2025) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் ஆசிரியர் திருமதி.சசிலேகா ஜெயராஐன் கலந்து கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவு வழங்கினார்.

நுவரெலியா – கந்தப்பளையில் வெள்ளத்தால் அழிந்துள்ள மரக்கறிச் செய்கை
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாரம் : 4 வெளிநாட்டவர்கள் கைது
வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்திய போது நான்கு வெளிநாட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (05) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த

வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு : விண்ணப்பப்படிவம் இதோ !
வீடுகளை சுத்தம் செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக 25,000 ரூபாய் மற்றும் இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான விண்ணப்பப் படிவத்தை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வெளியிட்டுள்ளது. இதேவேளை, பாதுகாப்பு அமைச்சு மற்றும்

25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பாக ஊழல்களுக்கு இடமில்லை ; யாழ். அரச அதிபர்
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவில் எந்தவிதமான ஊழல்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாது என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (05) ஊடகங்களுக்கு கருத்து

மட்டக்களப்பு சிறையிலுள்ள கைதிகளின் மனிதாபிமான நடவடிக்கை !
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக வெள்ளிக்கிழமை (05) கையளித்துள்ளனர்.

கொழும்பில் கார் விபத்து.. ஐவர் படுகாயம்
பம்பலப்பிட்டிய மெரின் வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது, இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள்
சமீபத்திய செய்திகள்

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை


மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


