ஈழத்தீவு

உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் ; உணவக உரிமையாளர்களிடம் ஹர்ஷன ருக்ஷான் வலியுறுத்தல்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும் உயர்த்த வேண்டாம் என அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த நீதியமைச்சரின் அறிவிப்பின் அடிப்படை என்ன?
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் விசாரணைகளை இன்னமும் முடிவுறுத்தவில்லை. அவ்வாறிருக்கையில் நீதியமைச்சரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டது?

காற்றாலை மின்கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையில் வெளிநாட்டுப் பறவைகள் மீட்பு
மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பிளமிங்கோ (Flamingo) இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள், வங்காலை பறவைகள் சரணாலயப் பகுதியில் அமைந்த அதிவலு காற்றாலை மின்கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான பறவைகளில்

போதைப்பொருளுடன் 22 வயது யுவதி கைது!
களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, இன்று ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த

சிலாபத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: சமூக ஊடக காணொளியால் சிக்கிய இருவர் கைது!
சமூக ஊடகங்களில் பரவி வந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் காணொளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சிலாபத்தைச் சேர்ந்த இருவர் பெரிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கப்பள்ளி சந்தியில் அமைந்துள்ள சலூன்

எரிபொருள் கியூ.ஆர் முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமையில் இதுவரையில் சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல்

இராணுவ நிலையங்களில் எரிபொருள் பெற முடியாது : நாடாளுமன்றச் செயலாளருக்கு ரவிகரன் எம்.பி கடிதம்!
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் நடைமுறையை நிராகரிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் நெருக்கடியால் தபால் திணைக்களம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் விநியோக நடவடிக்கைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. எரிபொருள் விலை

பேருந்து கட்டணங்கள் 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்க வாய்ப்பு : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
நாட்டில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பஸ் கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டீசல் விலை அதிகரிப்பை பஸ் கட்டண திருத்தச்
யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் சனிக்கிழமை (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது
சமீபத்திய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டி?



பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை


எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
