ஈழத்தீவு

வவுனியாவில் தடைப்பட்ட 23 நீர் திட்டங்கள் விரைவில் ஆரம்பம்! – சுசில் ரணசிங்க உறுதி

வவுனியா மாவட்ட 73 சமுதாய நீர் வழங்கல் கருத்திட்டங்கள் அமுலில் உள்ளது. பல்வேறு காரணங்களால் 23 இடங்களில்  இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவில்லை.  வெகுவிரைவில் அப்பகுதியிலும் திட்டம் அமுல்படுத்தப்படும் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்

யாழ்ப்பாண ஓட்ட நிகழ்வில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்குபற்ற முடியும்

வயது வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் யாழ்ப்பாண ஓட்ட நிகழ்வில் பங்குபற்ற முடியும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உடல், உள ஆரோக்கியத்தைப் பேணும் வகையிலான யாழ்ப்பாண

சாய்ந்தமருது பிரகடனம் சட்ட ரீதியானது

சாய்ந்தமருது பிரகடனம் சட்ட ரீதியானது என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (7) வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் பின்னர் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர

நிர்வாண காணொளியை வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறிப்பு: 62 வயது பெண் கைது

நபர் ஒருவரை ஏமாற்றி அவரது நிர்வாண காணொளி பதிவுகளைப் பெற்றுக்கொண்டதுடன், அவற்றை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறித்த ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி கும்பலைச் சேர்ந்த 62 வயது வயோதிபப் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது

கைக்கடிகார பற்றரியை விழுங்கிய சிறுவன் உயிரிழப்பு

கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட சிறிய பட்டன் பற்றரியை  தவறுதலாக விழுங்கிய ஏழு வயது சிறுவன், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்த

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கொள்முதல் மற்றும் வழங்குநர் செயல்முறை தொடர்பில் சஜித் சபையில் கேள்வி

நாட்டின் எரிபொருள் விநியோகம், பெறுகை செயல்முறை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கொள்முதல் மற்றும் வழங்குநர் செயல்முறை தொடர்பான விடயங்களை

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேகநபர் கைது!

தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களைத் திருடிய 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, குருதெனிய – மாலிகாதென்ன

தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகப்படியான சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் வைத்திய

சாய்ந்தமருது பிரகடனம் சட்ட ரீதியானது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சாய்ந்தமருது பிரகடனம் சட்ட ரீதியானது என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (7) வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் பின்னர் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர

80 கோடிக்கும் மேல் மாயம்; ஜனாதிபதியும் அரசாங்கமும் நித்திரையில்

நாட்டில் 80 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் மாயமாகியுள்ள போதிலும், ஜனாதிபதியும் அரசாங்கமும் இன்னும் தூக்கத்தில் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹொரணையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

சமீபத்திய செய்திகள்