ஈழத்தீவு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் இதற்கான யோசனையை சமர்ப்பித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் முதலாம் தர

மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும்

மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். பொதுமக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்காதீர்கள். நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கான ஆவணங்களை வழங்கி வைக்க

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது!

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் ‘5

நிகழ்நிலை காப்புச் சட்டம் இரத்துச் செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க  நாடாளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டிற்காக இன்று (23) செவ்வாய்க்கிழமை முன்வைத்தார்.

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண

யாழ். பருத்தித்துறை வெளிச்ச வீட்டுப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, புனரமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள வெளிச்ச வீட்டுப் பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதியை ஆக்கிரமித்து இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அதனால்

சோமரத்ன ராஜபக்‌ஷவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர, அரியாலை,கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்ன  ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் என  வன்னி மாவட்ட  பாராளுமன்ற

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்!

வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (23) செவ்வாய்க்கிழமை

2 கோடி ரூபாவுக்கு விற்பதற்காக வைத்திருந்த 4 கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

இரண்டு கோடி ரூபா பணத்துக்கு விற்பனை செய்யத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேக நபர்கள் அராவ, கரந்தகஹமட பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிபில, மாத்தளை மற்றும்

பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வைத்திருந்த மாணவர் நீக்கம்!

பல்கலைக்கழகம் ஒன்றின் விடுதியில் போதைப் பொருட்களை வைத்திருந்த மாணவர் ஒருவர் அப்பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விடுதியின்

சமீபத்திய செய்திகள்