ஈழத்தீவு

சிறைச்சாலையில் குவியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: வெளியான காரணம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவின் நலனை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அஜித் பிரசன்னவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்

கொழும்பு – வோர்ட் பிளேஸின்ல் முச்சக்கர வண்டியில் இருந்து ஆணினி சடலம் மீட்பு : இருவர் கைது

கொழும்பு – வோர்ட் பிளேஸ் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றிற்குள் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (26) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்  கிராண்ட்பாஸ்,  சமகி

யாழில் 41 ஆவது ஆண்டு நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம்

1983 ஆம் ஆண்டு ஜீலை-25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான திகதிகளில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் 41 ஆவது ஆண்டு நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் 

யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தரம்-09 மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சிறுவர்களின் நடத்தை மாற்றம் , போதைப் பொருள் பாவனையைத் தடுத்தல் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு  வெள்ளிக்கிழமை (26.07.2024) மேற்படி கல்லூரியில் இடம்பெற்றது.

சந்நிதியான் ஆச்சிரமத்தில் வாராந்த நிகழ்வு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு  வெள்ளிக்கிழமை (26.07.2024) முற்பகல் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சைவப் புலவரும், ஆசிரியருமான இ.திருமாறக்குருக்கள் கலந்து கொண்டு ஆன்மீக அருளுரை  வழங்கினார்.

சவப்பெட்டியுடன் வீட்டிற்கு சென்ற கணவர்: மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பலாங்கொடை பகுதியில் மனைவி இறந்துவிட்டதாக பொய் கூறி சவப்பெட்டி, மாலை, உடைகள் மற்றும் இறுதி சடங்கு பொருட்களை கணவர் வீட்டிற்கு எடுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பலாங்கொடை நகரில் உள்ள மலர்சாலைக்கு சென்று 40,000 ரூபா பெறுமதியான சவப்பெட்டி,

மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க (Udayanga Weerathunge)

சரத் கீர்த்திரத்ன கட்டுப்பணத்தை செலுத்தினர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன கட்டுப்பணத்தை வௌ்ளிக்கிழமை (26) காலை செலுத்தினார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை சமர்ப்பித்த முதலாவது வேட்பாளர் கடந்த

நீதிமன்றத்தின் உத்தரவுகளை வேண்டுமென்றே கடைப்பிடிக்க மறுக்கும் அரசாங்கம்

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது- பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோன் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமரின் நாடாளுமன்ற உரையின் மூலம் வலுவற்றதாக்க முடியாது என சட்டத்தரணிகள் அமைப்பான சட்டத்தரணிகள் ஒன்றிணைவு

கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது!

கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சூரிய பண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு