ஈழத்தீவு

பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாணக்கியன் எம்.பி.பேச்சு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரச் சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்ஸ் வைட்லியை பிரஸ்ஸில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமிழரசுக்கட்சி கடிதம்!

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்லஸ் வைட்லிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.

ஜப்பான் தூதுவரால் கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு குளிரூட்டப்பட்ட வாகனங்கள் கையளிப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா அவர்கள், மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்  ரத்ன கமகே ஆகியோர்

மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (12) அதிகாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மீது மின்னல் தாக்கியதால், 40 நிமிடப் பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு புகழ் வணக்கம்!

தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமத்து மக்களின் வாழ்க்கை உண்மைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் வெள்ளித்திரையில் உயிரோட்டமாகப் பதித்த கலை உலகின் மாமேதை, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய இராஜ கோபுர முன்றலில் யோகாசனப் பயிற்சி நிகழ்வு

நேற்று  (11-06-2026) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய இராஜ கோபுர முன்றலில் நயினாதீவு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு யோகா தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட யோகாசனப் பயிற்சி நிகழ்வு

சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இரத்துச் செய்யக் கோரி, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரீட் மனு மீதான

பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் ‘சிறுவர்

அரச வழக்குத் தொடுனர் அலுவலகம் அமைப்பது குறித்து புதிய சட்டம் – குழு நியமனம்

அரசாங்கத்தின் அரச வழக்குத் தொடுனர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்காகப் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர், யசந்த கோதாகொட தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின்

சமீபத்திய செய்திகள்