ஈழத்தீவு

வெளிநாட்டு துப்பாக்கியுடன் வர்த்தகர் கைது

நீர்கொழும்பு, குரானாவில் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான வர்த்தகர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவையில் கடலில் நீராட சென்றவர் நீரில் மூழ்கி மாயம்!

மொரட்டுவை – ஏகடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் நீராட  சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை  பதிவாகியுள்ளது. காணாமல் போனவர் மொரட்டுவை –

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபர் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய  மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியில், கடந்த 7ஆம் திகதி ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்ற

திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்;டுள்ளது. குறித்த புத்தர்சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதான போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை சனிக்கிழமை (15) இரவு கைது  செய்ததுடன் அவர்களிடம் இருந்து  7 ஆயிரம்

உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி: சரத் பொன்சேகா தெரிவிப்பு

நான் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தாலும் உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி. நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஒரு சர்வாதிகாரி

நிந்தவூரில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

அம்பாறை, நிந்தவூர் முதலாம் குறுக்கு வீதியில், கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று(15) இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரிடமிருந்து, 05 கிலோகிராம் 700 கிராம்

சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தினமும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை

தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறார்!

தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறார். அதனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப்போவதில்லை. முடிந்தால் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு சவால்விடுகிறேன் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைய சிறுபான்மையினர் விரும்பவில்லை

தொல்பொருள் தொடர்பான  ஆணைக்குழுவில்  உறுப்பினராக இணைவதற்கு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் துறைசார் நிபுணர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. கடந்த கால தவறான அனுபவங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் .  உங்களிடம் சிறந்த  பரிந்துரைகள் காணப்படுமாயின் அவற்றை