ஈழத்தீவு
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று வியாழக்கிழமை (05) கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பகுதியில் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள்

ஜனவரியில் சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி சரிவு
சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கடந்த ஆண்டை விட 2.66% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 437.07 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வருமானம் 425.44 மில்லியன்

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணி மீட்பு!
காலி – ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில், நீராடச் சென்று கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வியாழக்கிழமை (05) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது, குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவை

2026/2027 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்
2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களை இணைத்துக் கொள்ள க.பொ.த சாதாரண

அரச சேவையின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க இந்த ஆண்டு ‘சம்பளக் குழு’ நிறுவப்படும்
அதிபர் சேவை உள்ளிட்ட அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த வருடத்திற்குள் புதிய ‘சம்பளக் குழு’ ஒன்று நிறுவப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று
கிணற்றில் விழுந்த யானையும் குட்டியும் பாதுகாப்பாக மீட்பு
வெலிகந்த, சிங்கபுரவில் உள்ள விவசாய நிலப்பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த யானையும் அதன் குட்டியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட யானைகள் திருகோணமடு வனவிலங்கு காப்பகத்தில் விடப்பட்டுள்ளன. பெண் யானைக்கு சுமார் 20 வயது எனவும்,
மதுரங்குளியில் விபத்து ; மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
புத்தளம், மதுரங்குளி, கடையமோட்டை, கிழமடுச்சேனை பகுதியில், லொறி ஒன்று மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் தரம் 03 இல் கல்வி கற்கும் ஆண் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழில் இருந்து பாலை தீவு சென்ற படகு விபத்து ; இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குருநகர் பகுதியைச் சேர்ந்த இருவரின் சடலமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 13 வயது

கட்டுநாயக்கவில் 11 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 11 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!
இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு






