ஈழத்தீவு

மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம்

உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) சிறப்பு மத சேவைகள் நடைபெறவுள்ளன.

சகோதரர்கள் சண்டை: தீக்கிரையானது மோட்டார் சைக்கிள்

சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை

திஸ்ஸ விகாரைப் பிரச்சினையில் அரசியல் வேண்டாம் என்கிறார் அனுர

திஸ்ஸ விகாரையை மையமாகக் கொண்டு ஒரு பிரச்சினையுள்ளது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை மிக இலகுவாக முடிவுக்குக் கொண்டு வர முடியுமெனக் கூறினேன். அந்தப் பிரச்சினையை மையமாக

35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடன் விடுவியுங்கள்

1990 ஆம் ஆண்டு முதல் 35 வருடகாலமாக உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலிகாமம் வடக்கில் கீரிமலை, காங்கேசன்துறை, தையிட்டி, ஊரணி, மயிலிட்டி, பலாலி, வயாவிளான், கட்டுவன், குரும்பசிட்டி, தோலக்கட்டி

யாழில் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக் குழுக் கலந்துரையாடல்

பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடலானது வியாழக்கிழமை (17.04.2025) மாலை-03.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவி

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த ஒரு குழுவினர் மீது தாக்குதல்!

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலுக்குச் சென்று உணவு முன்பதிவு செய்த ஒரு குழுவை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல

“சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “சிறி தலதா வழிபாடு” 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு, 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்  12.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்து

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு முன் வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படும்

தபால் மூல வாக்களிப்புக்கு அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகளை மீண்டும் அச்சிடுவதால் செலவுகள் அதிகமாகும். 20 ஆம் திகதிக்குள்  தபால்மூல வாக்களிப்புக்கான சகல வாக்காளர் அட்டைகளையும்  தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்று அரச அச்சகத் திணைக்களத்தின்

பிள்ளையானின் கைதால் ரணில், கம்மன்பில கலக்கம் அடைவதேன்?

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏன் கலக்கமடைய வேண்டும். பல குற்றங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. உதய

சமீபத்திய செய்திகள்