ஈழத்தீவு


கல்வி ரீதியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடியும்
இலங்கையை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள் தற்போது முன்னேறியுள்ள நிலையில் நாடு என்ற ரீதியில் எமக்கான பின்னடைவு தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இரண்டாம் உலக யுத்தத்தில் பெரும் அழிவுகளை சந்தித்த ஜப்பான்,

கல்வி முறைமையும் வகுப்பறைகளும் மிக வேகமாக டிஜிட்டலாக மாறும்
அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அந்த நேரத்தில் கல்வி முறையும் வகுப்பறையும் மிக வேகமாக மாறும். எனவே இந்தச் செயற்பாடுகளுக்கு அடித்தளமிடும் வகையில் அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவதை மிகவும்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு உடனடி தீர்வு சாத்தியமற்றது
அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா அதிகரிப்பு செய்துள்ளதால் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு காண்பது சாத்தியப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் கல்வி

மூன்று முதியோர் சங்கங்களுக்குத் தளபாடங்கள் வழங்கி வைப்பு
முதியோருக்கான தேசிய செயலகத்தினால் கிராமிய முதியோர் சங்கங்களை வலுவூட்டுதல்-2023 எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுதுமலை வடக்கு முதியோர் சங்கம், மாதகல் கிழக்கு முதியோர் சங்கம், நாவலர் முதியோர் சங்கங்களுக்கு செவ்வாய்க்கிழமை(05.12.2023) சண்டிலிப்பாய்ப் பிரதேச

கோண்டாவில் சபரீச ஐயப்பன் மஹோற்சவம் ஆரம்பம்
‘ஈழத்துச் சபரிமலை’ என அழைக்கப்படும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் புதன்கிழமை(06.12.2023) காலை-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். எதிர்வரும்-14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-15 ஆம்

’ஆண் மாணவர்கள் இடைவிலகல் அதிகரிப்பு’
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியில் இருந்து மாணவர்கள் குறிப்பாக ஆண் மாணவர்கள் இடைவிலகும் வீதம் அதிகரித்துள்ளதுடன் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் பல்வேறு காரணிகளினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள்ளதாக ஜே .வி.பி.

’ஐயப்ப பக்தர்களுக்கு விசாக்கள் அதிகரிப்பு’
சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

’சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது’
50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது. எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல் ஆங்கில மொழிக்

பல்கலைக்கழக உருவாக்கத்துக்கு அனுமதி வழங்க முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்கப்படுவதாக அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அப்படியானால் முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்.மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில்

உலங்கு வானூர்தியில் நெடுந்தீவு வந்த சுற்றுலா பயணிகள்
உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று திங்கட்கிழமை (04) நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர். நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த சுற்றுலா பயணிகள் வருகை