தழிழகம்

சட்​டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டி?

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ போட்​டி​யிட வேண்​டும் என்று கட்​சி​யினர் வலி​யுறுத்​துகின்​றனர். திமுக கூட்​ட​ணி​யில் மதி​முக​வுக்கு 4 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் அவர்​களுக்கு விருப்​ப​மான 10 தொகு​தி​களின் பட்​டியலை திமுக​விடம் கொடுத்​துள்​ளனர்.

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

அடை​யாறு பகுதியில் சமீபத்​தில் இறந்த காகங்​களை மத்​திய கால்​நடை ஆராய்ச்சி நிறு​வனம் ஆய்வு செய்​த​தில், எச்​5என்1 எனப்​படும் பறவை காய்ச்​சல் பாதிப்பு இருந்​தது உறு​தி​யானது. இதையடுத்​து, கண்​காணிப்பை தீவிரப்​படுத்​து​மாறு தமிழக தலைமை செயலருக்கு மத்​திய

​திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக: அமைச்சர்கள் மீது வேல்முருகன் திடீர் குற்றச்சாட்டு

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து தமிழக வாழ்​வுரிமைக் கட்சி (தவாக) வில​கு​வ​தாக அக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் அறி​வித்​தார். அமைச்​சர்​கள் தவறு செய்​துள்​ள​தாக குற்​றம்​சாட்​டிய அவர், ஆதா​ரங்​கள் தன்​னிடம் இருப்​ப​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில் தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின்

பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் இடங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டியிருப்பதால்

‘சீட்’ கேட்டு கட்சியினர் எனக்கு நெருக்கடி தருகின்றனர் – திருமாவளவன் வேதனை

‘தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு கட்சியினர் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றனர்” என விசிக தலைவர் திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்தார். சென்னையில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டொரு

தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரூ.75 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழகம் முழு​வதும் தேர்​தல் தொடர்​பான சோதனை​யில் இது​வரை ரூ.75 கோடி மதிப்​பில் ரொக்​கம் மற்​றும் பரிசு பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக

அதிருப்தியில் சரத்குமார்? – இன்று அவசர ஆலோசனை

பாஜகவில் இருக்கும் நடிகர் சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாகவும், இன்று நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவை வெளியிடுவார் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. நடிகர் சரத்குமார் தற்போது பாஜகவில் இருந்து வருகிறார். இன்று தனது ஆதரவாளர்களைச்

தேர்தலில் வாக்களிக்க 13 வாக்காளர் அடையாள சான்று: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆட்சியர் சினேகா வெளியிட்ட அறிக்கை: 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், வாக்குப் பதிவின் போது ஆள் மாறாட்டத்தைத் தவிர்க்கவும், உண்மையான வாக்காளர்களை உறுதிப்படுத்தவும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஈரானின் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்க! வைகோ

குமரி மாவட்டம் கடியப்பட்டணம், குளச்சல், இணை?யம் மற்றும் முட்டம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மீனவர்கள் ஈரானில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர்

நெடுங்காட்டில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ்? – ‘தீவிரம்’ காட்டிய பாஜகவுக்கு ஏமாற்றம்!

காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வந்த நிலையில், அந்தத் தொகுதி கூட்டணியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத்