தழிழகம்

சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டி?
சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்துகின்றனர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு விருப்பமான 10 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளனர்.

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
அடையாறு பகுதியில் சமீபத்தில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், எச்5என்1 எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதியானது. இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழக தலைமை செயலருக்கு மத்திய

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக: அமைச்சர்கள் மீது வேல்முருகன் திடீர் குற்றச்சாட்டு
திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) விலகுவதாக அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிவித்தார். அமைச்சர்கள் தவறு செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்

பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் இடங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டியிருப்பதால்

‘சீட்’ கேட்டு கட்சியினர் எனக்கு நெருக்கடி தருகின்றனர் – திருமாவளவன் வேதனை
‘தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு கட்சியினர் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றனர்” என விசிக தலைவர் திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்தார். சென்னையில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டொரு

தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரூ.75 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் தேர்தல் தொடர்பான சோதனையில் இதுவரை ரூ.75 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக

அதிருப்தியில் சரத்குமார்? – இன்று அவசர ஆலோசனை
பாஜகவில் இருக்கும் நடிகர் சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாகவும், இன்று நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவை வெளியிடுவார் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. நடிகர் சரத்குமார் தற்போது பாஜகவில் இருந்து வருகிறார். இன்று தனது ஆதரவாளர்களைச்

தேர்தலில் வாக்களிக்க 13 வாக்காளர் அடையாள சான்று: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆட்சியர் சினேகா வெளியிட்ட அறிக்கை: 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், வாக்குப் பதிவின் போது ஆள் மாறாட்டத்தைத் தவிர்க்கவும், உண்மையான வாக்காளர்களை உறுதிப்படுத்தவும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஈரானின் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்க! வைகோ
குமரி மாவட்டம் கடியப்பட்டணம், குளச்சல், இணை?யம் மற்றும் முட்டம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மீனவர்கள் ஈரானில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர்

நெடுங்காட்டில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ்? – ‘தீவிரம்’ காட்டிய பாஜகவுக்கு ஏமாற்றம்!
காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வந்த நிலையில், அந்தத் தொகுதி கூட்டணியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத்
சமீபத்திய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டி?



பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை


எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
