தழிழகம்

‘கபட நாடகம் ஆடும் திமுக’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு ஆதரவாக பதிவிட்ட இபிஎஸ்!

ஆண்டுதோறும் இயல்பாக நடைபெற்று வந்த ‘கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு’ இந்தாண்டு திருவண்ணாமலையில் சுமூகமாக நடைபெற்ற நிலையில், திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. நேற்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாத

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்: தனி நீதிபதி மீண்டும் உத்தரவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம்

டிட்வா புயலால் தொடர் மழை- சென்னையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் தலைகாட்டியது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.சென்னை மற்றும்

வெளிநாட்டில் வேலை என அழைத்து செல்லப்பட்டு சைபர் மோசடிக்காக கடத்தப்பட்ட 29 தமிழர்கள் மீட்பு

வெளி​நாட்​டில் அதிக சம்​பளத்​தில் வேலை என அழைத்​துச் செல்​லப்​படும் தமிழர்​கள், வேறு நாடு​களுக்கு சைபர் க்ரைம் மோசடி கும்​பலால் கடத்​திச் செல்​லப்​பட்டு அங்கு சைபர் மோசடி செய்ய பயன்​படுத்​தப்​பட்​டனர். இதை அறிந்த தமிழக சைபர்

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டி ஏரி

தொடர் மழை​யால் பூண்டி ஏரி முழு கொள்​ளளவை எட்​டும் வாய்ப்​புள்​ள​தால், மீண்​டும் உபரி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது; புழல் ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய வானிலை ஆய்வு மையம்,

சென்னை, புறநகரில் தொடர் மழை: நீர் வடியாத பகுதிகளில் பொதுமக்கள் அவதி

தொடர் மழை​யால் நீர் வடி​யாத பகு​தி​களில் வசிக்​கும் மக்​கள் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வெள்​ளம் சூழ்ந்த பகு​தி​யில் சிக்​கிய 30-க்​கும் மேற்​பட்​டோர் படகு​கள் மூலம் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். வங்​கக் கடலில் உரு​வான டிட்வா புயல் காரண​மாக,

திருப்பரங்குன்றம் பிரச்சினை: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் அரசு தரப்பில் திட்டமிட்டு சதி செய்துவிட்ட தாக கருதி முருக பக்தர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வாகவும், போராட்டமாகவும்

தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி! வைகோ கண்டனம்

நேற்று டிசம்பர் 2ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை

சென்னையில் விட்டு விட்டு வெளுக்கும் மிக கனமழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று (டிச.1) மிக கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது. காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக சென்னை

“நேற்று கட்சி தொடங்கியோருக்கு இன்று முதல்வராக ஆசை” – விஜய் மீது உதயநிதி தாக்கு

நேற்று கட்சி தொடங்கி இன்று முதல்​வ​ராக வேண்​டும் என சிலர் நினைக்​கின்​ற​னர் என்று தவெக தலை​வர் விஜய்யை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் மறை​முக​மாக தாக்​கிப் பேசி​னார். திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி​யின் 93வது