தழிழகம்

5 ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்கள் மட்டுமே நியமனம்; உயர்கல்வி துறையை சீரழித்ததே திமுகவின் சாதனை!

அரசு உயர்கல்வி நிறுவனங்களை சீரழித்து புதை குழியில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும்

தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரிவித்துள்​ளார். தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி

தமிழகத்தில் ஜனவரி மாத பரிசோதனையில் 43 மருந்துகள் தரமற்றவை

தமிழகத்​தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனை செய்​யப்​பட்ட மருந்​துகளில் 43 மருந்துகள் தரமற்​றவை​யாக இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் மருந்​துகளின் தரத்தை உறுதி செய்​வதற்​காக, மத்​திய, மாநில அரசுகள் ஆய்வு செய்​கின்​றன.

தமிழகத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை திமுக உருவாக்குகிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்​தில் செயற்​கை​யான எரிபொருள் தட்​டுப்​பாட்டை திமுக உரு​வாக்​கு​கிறது என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ஆந்​தி​ரா, புதுச்​சேரி, கர்​நாட​கா, கேரளா என எந்த

தேர்தல் காலங்களில் வங்கியில் எடுக்கும் பணத்துக்கு வங்கி மேலாளர் சான்றிதழ் வழங்க வேண்டும்

தேர்தல் காலங்​களில் வங்​கி​யில் எடுக்​கும் பணத்​துக்கு அதன் மேலா​ளர் சான்​றிதழ் வழங்க வங்​கி​களுக்கு வழி​காட்​டு​தல் வெளி​யிட ரிசர்வ் வங்கி கவர்​னருக்கு, தமிழக வணி​கர் சங்​கங்​களின் பேர​வைத் தலை​வர் எஸ்​.சவுந்​தர்​ராஜன் கடிதம் எழு​தி​யுள்​ளார். ​கடிதத்​தில் அவர்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சிகள்

“காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும்” – ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி

“ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் திமுக ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது.” என்று ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில், “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்​கள் அலு​வல் நேரத்​தில் அரசி​யல் விவாதங்​களில் ஈடு​பட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் இ.எம்​.ஆர்​.ஐ. கிரீன் ஹெல்த் சர்​வீஸ் நிறு​வனம் மூல​மாக 108 ஆம்​புலன்ஸ் சேவை செயல்​படுத்​தப்​படு​கிறது. மாநிலம் முழு​வதும் மொத்​த​மாக

நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

நடிகை ஸ்ரீதேவி வாங்​கிய சொத்து தொடர்​பாக செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரும் வழக்கு விசா​ரணைக்​கு, இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்​டு, சென்னை

‘‘திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்’’ – எடப்பாடி பழனிசாமி

‘‘2021 தேர்தலுக்காக 525 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது. அதில் நான்கில் ஒரு பங்கினை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே, திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு