தழிழகம்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் சுதந்திரமாக சுற்றுகின்றனர்
‘குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் திமுக ஆட்சியில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்’ என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி

திமுக அரசின் சாதனைகள் குறித்து இடைவிடாது பிரச்சாரம் செய்ய தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
திமுக அரசின் சாதனைகளையும், அதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள பயன்களையும் இடைவிடாது பிரச்சாரம் செய்யும் பணியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக

நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை வேட்பாளர்கள் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள்ள செய்திக்குறிப்பில்

ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
திமுக – விசிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக

இவிஎம், விவிபாட் இயந்திரங்களை தொகுதிவாரியாக பிரிக்கும் பணி மார்ச் 23-ல் நடைபெறும்
இவிஎம், விவிபாட் இயந்திரங்களை இணைய குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி வரும் மார்ச் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமைதேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘டார்ச் லைட்’ தான் வேணும்! – திமுகவிடம் மநீம கோரிக்கை
சென்னை அறிவாலயத்தில் திமுக -மக்கள் நீதி மய்யம் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அப்போது, மநீம தரப்பில் 6 தொகுதிகள் கேட்கப்பட்டது. அதற்கு 2 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஒப்புக்

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த பை பொறுப்பேற்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக சிவானந்த பை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல அலுவலகம் (சென்னை வானிலை ஆய்வு மையம்) சென்னையில் இயங்கி வருகிறது. இதன்

வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ்
வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும், இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ் வழங்குவதை செயல்படுத்த தமிழக பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 6.96 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

புதுச்சேரி என்டிஏ கூட்டணி குழப்பம்: பாஜக தலைவர்கள் சந்திப்புக்கு பின் ரங்கசாமி முக்கிய முடிவு!
புதுச்சேரியில் என் டிஏ கூட்டணியில் குழப்பம் நிலவும் சூழலில் டெல்லியில் இருந்து திரும்பும் பாஜக தலைவர்களை சந்தித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக்

தமிழகத்தில் 8.65 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்
தமிழகத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 8.65 லட்சம் பேர் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்குச்சாவடிக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்
சமீபத்திய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் வைகோ போட்டி?



பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை


எப்.15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு
