தழிழகம்

40 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்​மாக் பணி​யாளர்​கள் 26-ல் வேலைநிறுத்​தம்

தமிழகத்​தில் டாஸ்​மாக் பணி​யாளர்​கள் 40 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரும் பிப்​.26-ம் தேதி வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக அறி​வித்​துள்​ளனர். இது குறித்து டாஸ்​மாக் தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக்​குழு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது: டாஸ்​மாக் தொழிற்​சங்​கங்​களின்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்

  நீ​திபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ரான அவதூறு கருத்​துகள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய மனு தொடர்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளார். மதுரை திருபரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு

அமலாக்கத் துறை நடவடிக்கை கோரியவருக்கு நீதிமன்றம் அபராதம்

நெல்​லை​யைச் சேர்ந்த ரகமத் அலி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருநெல்​வேலி சங்​கர் நகர் பேரூ​ராட்சி முன்​னாள் தலை​வர் பேச்​சிப்​பாண்​டியன், தனது வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​துள்​ளார். இதுகுறித்து

“இப்போதும் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” – மு.க.ஸ்டாலின்

“இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது

“பாப்பாவையும் பாட்டியையும் போதை ஆசாமிகள் சீரழிக்கும் நிலை” – பழனிசாமி குற்றச்சாட்டு

6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்துக்கான நிலஎடுப்பு பணிகளை உடனே மேற்கொள்க: ராமதாஸ்

நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கான நிலஎடுப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் நூற்றாண்டு கால

‘‘வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எட்டிப்பிடிக்க உதவும் பட்ஜெட்’’ – டிடிவி.தினகரன்

மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள

“ஸ்டாலின் பதற்றமாகி உள்ளார்” – வானதி சீனிவாசன் கருத்து

அதிமுக, பாஜக கூட்டணி வலுவடைந்துள்ளதால் முதல்வர் ஸ்டாலின் பதற்றமாகி உள்ளார் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் நடைபெற்ற கருத்தரங்கில்

திரிசங்கு நிலையில் தவிக்கும் ராமதாஸ்

பாமக இரண்டாக பிளவுப்பட்டு நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், தலைவர் அன்புமணி தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. அன்புமணி நடத்திய பொதுக்குழுவை அங்கீகரித்து, அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு (ஆகஸ்ட் வரை) நீட்டித்தும்,

பாடம் நடத்துவதை நிறுத்திய அரசு மருத்துவர்கள் – தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்

தமிழகம் முழு​வதும் போராட்​டத்தை தீவிரப்படுத்தியுள்ள அரசு மருத்​து​வர்​கள், மருத்​து​வக் கல்லூரிகளில் மாணவர்​களுக்கு வகுப்பு எடுப்​பதை நிறுத்தியுள்ளனர். ‘முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்​டு ​வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்​து, அரசு மருத்​து​வர்​களுக்​கான திருத்​தப்​பட்ட

சமீபத்திய செய்திகள்