தழிழகம்

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள், எஸ்.பி. ஆய்வு

பொன்னேரி அருகே வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வெள்ள நீர் அகற்றும் பணியை நேற்று அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில்

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தன்று இந்த

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

புயல், அதிகனமழை காரணமாகபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மழை காரணமாக, பல துணைமின் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேபோல், புறநகர்பகுதிகளில் சில

சென்னை மழை வெள்ளத்தால் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை ராயபுரத்தில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் கடந்த 3 நாட்களாக தவித்து வருவதாக, ராயபுரம் மக்கள் நேற்று டிஎச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,

சென்னை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு குழுக்களை மத்திய அரசு அனுப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான

சென்னையில் புறநகர் மின் தொடருந்து சேவை பாதிப்பு

: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழையால், பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரயில் சேவை முடங்கியது. சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் தடத்தில் பேசின்பாலம் – வியாசர்பாடி இடையே 14-வது

ஜெ. நினைவு நாளையொட்டி தொண்டர்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: டிடிவி தினகரன், சசிகலா வேண்டுகோள்

மிக்ஜாம் புயல் காரணமாக ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, சென்னைக்கு தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு

விடிய விடிய பெய்த கனமழையால் ஓஎம்ஆர் சாலையில் வெள்ளம்: தீவாக மாறியது கேளம்பாக்கம்

விடிய விடிய பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறிய மழைநீர் ஓஎம்ஆர் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்போரூர்-கேளம்பாக்கம் இடையே காலவாக்கம், செங்கண்மால் ஆகிய பகுதிகளில்

“மழை நின்றதும் மின்சாரம் விநியோகிக்கப்படும்” – அமைச்சர் தங்கம் தென்னரசு

“மழை நின்றதும் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படும்” என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “கனமழையின் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதன் வாயிலாக

மிக்ஜாம் புயல் – சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட பொதுமக்களுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தல்

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், “கடந்த பல