தழிழகம்

அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தால் என்ன தவறு? – ஆர்.எஸ்.பாரதி கேள்வி
“நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வியெழுப்பி உள்ளார். சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம்

திமுக கூட்டணியில் இருந்து ஐயுஎம்எல் விலகல்: 60 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது
திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். இதன்மூலமாக இரு கட்சிகளுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக

சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் சோதனை
வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரைத் தேடி கரூர் போலீஸார் சென்னைக்கு வந்து சென்றுள்ளனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக

“அதிமுகவினர் தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல” – பெ.சண்முகம் கருத்து
அதிமுகவினர் தொடர்ந்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: அதிக இடங்களை

“இனி அப்படி நடக்காது” – பேரவை நேரலை துண்டிப்புக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
“சட்டப்பேரவை தொடர்பான நேரலை சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் உள்ளே அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தேன். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து

“தவெக அரசின் ரீல்ஸ் மோகம் எப்போது குறையும்?” – பள்ளி சம்பவத்தில் வானதி சீனிவாசன் காட்டம்
‘அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் என்ன வேலை? கல்விக் கூடங்கள் உங்கள் புகழைப் பரப்பும் மாநாட்டுத் திடல்கள் அல்ல என்பதை உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்துங்கள்’ என முதல்வர் விஜய்யை பாஜக தேசிய

“பெண்கள் பாதுகாப்பை பறிப்பதுதான் மாற்றமா முதல்வர் விஜய்?” – நயினார் நாகேந்திரன்
‘ஈரோடு பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த

“அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தவெகவினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?” – தினகரன்
அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் தவெகவினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்?’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதா?” – அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
“முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது என கூறுபவர்களுக்கு தக்க தருணத்தில், எப்போது ஆந்திராவுக்கு சென்றது என ஆதாரத்துடன் தெரிவிப்பேன். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, பண்ணையார் தனத்தை விட்டு விட வேண்டும்” என தொழில் துறை

சட்டசபையில் நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்..
தமிழக சட்டசபை இன்று கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. .இரங்கல் தீர்மானம்அதன்படி, முன்னாள் உறுப்பினர்கள் சி.ராமசுவாமி, தா.வீராசாமி, சி.சுவாமிநாதன், அ.க.ஆறுமுகம், பெ.கண்ணன், அ.நாஞ்சில் முருகேசன் ஆகியோர் மறைவுக்கு
சமீபத்திய செய்திகள்





