தழிழகம்

“மறந்து விடாதீர்கள்… தவெக ஆட்சி நடப்பதே நமது தயவில் தான்!” – மு.க.ஸ்டாலின் பேச்சு

“நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப்

“நாடாளுமன்றத்தில் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்” – கார்த்தி சிதம்பரம்

‘நாடாளுமன்றத்தில் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்’ என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சாதாரணமானதுதான். திமுக கூட்டணியில் இருந்து விலகியதால், தமிழகத்தில்

“பாஜகவுக்கே திரும்புங்கள்!” – அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தோருக்கு நயினார் அழைப்பு

 “பாஜகவில் இருந்து ஒரு சிலர் அண்ணாமலையின் இயக்கத்துக்குச் சென்று இருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ பாஜகவில் இருந்து விலகியவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். அண்ணாமலையோடு எனக்கு

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 100 பேருடன் பெயரளவில் செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் வேதனை

: திண்டுக்கல் – திருச்சி வழித்தடத்தில் அரசு பேருந்துகளை இயக்காமலேயே 3 வெவ்வேறு பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முருகேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை

‘சிங்கப்பெண்’ படையை விரைவில் அமைக்க பிரேமலதா வேண்டுகோள்

விருத்​தாசலம் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தில் நேற்று தனது பணியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமல​தா தொடங்​கி​னார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விருத்​தாசலத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஒரு மாவட்​டத்தை உரு​வாக்க வேண்​டும் என்​பது தொகு​தி​

தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் பிரவீன் சக்கரவர்த்தி

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். இதனை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம்,

தமிழகம் முழுவதும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில்

மாநிலங்களவை உறுப்பினர் இடம் காங்கிரஸ் ட்சிக்கு – முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. எனினும், ஆட்சி அமைக்க போதிய பலம்

‘தொகுதி எல்லை கூடத் தெரியாதது தமிழகத்தின் சாபக்கேடு’ – அமைச்சர் ஸ்ரீநாத் மீது அதிமுக விமர்சனம்

‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை கூடத் தெரியாத அமைச்சர்கள் இருப்பது தமிழகத்தின்

தமிழகத்தில் 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டு போட்டிகள்

2029-ம் ஆண்டு தேசிய விளை​யாட்டு போட்​டிகளை தமிழகத்​தில் நடத்த வாய்ப்​பளிக்க வேண்​டும் என்று மத்​திய இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​ வி​யா​விடம் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கோரிக்கை விடுத்​துள்​ளார். தமிழக

சமீபத்திய செய்திகள்