தழிழகம்

சரும பொலிவு சிகிச்சைகளை மருத்துவர் அல்லாதோர் செய்தால் நடவடிக்கை
அண்ணா நகர் பகுதியில் மிஸ்டர் ஹேர் என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் இயங்கி வந்தது. அங்கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டதால், 3 பேர் கைது

கொலை வழக்கில் 14 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் 14 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், தற்போது உயிருடன் உள்ள 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து

மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற அரசின் வருவாயை பெருக்க வேண்டும்
‘மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வருவாய்களை பெருக்குவதுடன், பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க வேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அருளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 8 வாரம் பிணை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளுக்கு மருத்துவ

தமிழ்நாட்டு தாய்குலத்தினருக்கு மகளிர் உரிமைத்தொகை ஐந்தாயிரம்!
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று பிப்ரவரி 13 ஆம் தேதி காலையிலேயே 5000 ரூபாய் பணத்தை

“காங்கிரஸ் கோரிக்கை எடுபடாது!” – உறுதியாகச் சொல்கிறார் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட இயக்கத்தை பாதுகாக்க, தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவ அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் திமுகவுடன், மதிமுக கூட்டணி அமைத்தது. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். திராவிட

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முன்னாள் மாணவிகளின் அழகோவியங்கள்!
கண்காட்சியில் ஓவியங்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் | சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் நுண்கலைத் துறை சார்பில், அதன் முன்னாள் மாணவிகளின் கலைத் திறமையைக் கொண்டாடும் விதமாக

மெரினாவில் கடை அமைக்க நீதிபதி மேற்பார்வையில் 300 பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு
மெரினா கடற்கரையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அமைக்கப்பட உள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு, சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பான

மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவு வைப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்துள்ளது தமிழக அரசு. இது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் சிறப்புத் தொகை ஆகும். வரும் சட்டப்பேரவை தேர்தலில்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை: பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்
சமீபத்திய செய்திகள்

பிரான்ஸில் இருந்து இலங்கை செல்வோருக்கு அதிர்ச்சித் தகவல்

நினைவு வணக்கம்

வவுனியாவில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது



