தழிழகம்

சரும பொலிவு சிகிச்சைகளை மருத்துவர் அல்லாதோர் செய்தால் நடவடிக்கை

அண்ணா நகர் பகுதியில் மிஸ்​டர் ஹேர் என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் இயங்கி வந்​தது. அங்​கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்​சைகள் மேற்​கொள்​வது கண்​டறியப்​பட்​ட​தால், 3 பேர் கைது

கொலை வழக்கில் 14 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து

15 ஆண்​டு​களுக்கு முன்பு நடந்த கொலை வழக்​கில் 14 பேரை விடு​தலை செய்து கீழமை நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், தற்​போது உயிருடன் உள்ள 9 பேரை​யும் குற்​ற​வாளி​களாக அறி​வித்து

மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற அரசின் வருவாயை பெருக்க வேண்டும்

‘மக்கள் நலத்​திட்​டங்​களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வரு​வாய்​களை பெருக்​கு​வதுடன், பொருளா​தார வளர்ச்​சியை தக்க வைக்க வேண்​டும்’ என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்​தி​யுள்​ளார். ‘டிஎன்​பிஎஸ்​சி, ஆசிரியர் தேர்வு வாரி​யம் மற்​றும் மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அருளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக 8 வாரம் பிணை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளுக்கு மருத்துவ

தமிழ்நாட்டு தாய்குலத்தினருக்கு மகளிர் உரிமைத்தொகை ஐந்தாயிரம்!

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று பிப்ரவரி 13 ஆம் தேதி காலையிலேயே 5000 ரூபாய் பணத்தை

“காங்கிரஸ் கோரிக்கை எடுபடாது!” – உறுதியாகச் சொல்கிறார் வைகோ

ம​தி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கோவில்​பட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரா​விட இயக்​கத்தை பாது​காக்க, தமிழ்​நாட்​டில் இந்​துத்​துவ சக்​தி​கள் ஊடுருவ அனு​ம​திக்க கூடாது என்​ப​தற்​காகத்​தான் திமுக​வுடன், மதி​முக கூட்​டணி அமைத்​தது. கூட்​ட​ணி​யில் உறு​தி​யாக இருக்​கி​றோம். திரா​விட

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முன்னாள் மாணவிகளின் அழகோவியங்கள்!

கண்காட்சியில் ஓவியங்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் | சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் நுண்கலைத் துறை சார்பில், அதன் முன்னாள் மாணவிகளின் கலைத் திறமையைக் கொண்டாடும் விதமாக

மெரினாவில் கடை அமைக்க நீதிபதி மேற்பார்வையில் 300 பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு

மெரினா கடற்​கரை​யில் சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி, அமைக்​கப்பட உள்ள 300 கடைகளுக்​கான வியா​பாரி​களை குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் நிகழ்​வு, சென்னை மாநக​ராட்​சி​யின் ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இது தொடர்​பான

மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவு வைப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்துள்ளது தமிழக அரசு. இது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் சிறப்புத் தொகை ஆகும். வரும் சட்டப்பேரவை தேர்தலில்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை: பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல்

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்