தழிழகம்

விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
விபத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் மூலமாக ரூ.2 லட்சம் வரை நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணை: பத்திரிகையாளர் நல வாரியக் குழுவின் 8,

கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நிறைவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றது. அதில் வாக்குப்பதிவில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சட்டப்பேரவை

ஆகஸ்ட் 19, 20-ல் தென்மாநில முதல்வர்கள் மாநாடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் 19, 20-ம் தேதிகளில் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறவுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உறவை சுமூகமாக பேணும்விதமாக மத்திய அரசால்

சென்னையில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்!
தமிழக பட்ஜெட்டில் சென்னைக்காக 1 லட்சம் புதிய வீடுகள் மற்றும் கூவம், அடையாறு நதிகள் சீரமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகரப் பகுதியின் அபரிமிதமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதன் பரப்பளவை 5,904 சதுர

தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்: தவெக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
‘ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்’ என உதயநிதி கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பிரச்சினையில் அரசின் தோல்வி

இறந்தவருக்கு உணவு கட்டணம்: தனியார் மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம்
கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்றும் பராமரிப்பு வழங்கியதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை வடபழனியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு ரூ.65

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, திருவல்லிக்கேணி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக வழக்கு: உதயநிதி கைதாகி விடுதலை – முழு விவரம்
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவரை தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீஸார், இரவு விடுவித்தனர். காவிரி

“தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி…” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
“உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர்

உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்

கடும் பீதியில் ராஜபக்ச குடும்பம்!




22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை கைவிட வேண்டும்!

பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு