பன்னாடு

பிரான்சுடனான புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒத்திவைப்பு
பிரான்சுடன் புலம்பெயர்தல் தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய புலம்பெயர்தல் ஒப்பந்தம் ஒத்திவைப்பு 2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள்
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த எரிபொருள் தாங்கி ஒன்று தீப்பற்றியுள்ளது. ட்ரோன்கள்
கடந்த 24 மணித்தியாலங்களில் 948 ட்ரோன்களால் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி

டிரம்ப் – மோடி இடையே முக்கிய தொலைபேசி பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் முக்கியமான தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக

திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்து முடக்கத்துக்கு எதிரான வழக்கில் தடை நீட்டிப்பு
திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.11.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில்

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?
மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதை குறைக்க ஈரான் மீதான தடையை ஒரு மாத காலத்துக்கு

போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு
ஈரான் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை

ஈரான் மீதான தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து முறியடிப்போம் என அவர் கூறியுள்ளார். அத்துடன் லெபனானில் உள்ள

மசகு எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களை கடந்தது
சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் விலையானது மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து அதிகரித்துள்ளது. ஆசிய சந்தைகளில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மசகு எண்ணெய் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 103.69 அமெரிக்க

“அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை குறிவைப்போம்” – பாக். முன்னாள் அதிகாரி கருத்தால் சர்ச்சை
பாகிஸ்தானின் அணு சக்தி வளங்களை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையை நாங்கள் தாக்குவோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக
சமீபத்திய செய்திகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார்


அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சமூக நீதி விடுதியில் கெட்டுப்போன உணவு: தமிழக பாஜக கண்டனம்

காஸ் சிலிண்டர், உரங்கள் தட்டுப்பாடின்றி விநியோகமா?

