பன்னாடு

சீனாவில் பாலம் இடிந்த விழுந்து விபத்து ; 05 பேர் உயிரிழப்பு

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை மாலை 5:46 மணிக்கு யான்செங் நகரில் கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில்

தென் சூடானில் எதிரணிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவியை தடுத்து நிறுத்தும் அரசு

தென் சூடான் அரசாங்கம், எதிரணியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மனிதாபிமான உதவிகளைத் திட்டமிட்டு தடுத்து வருவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜொங்லெய் மாநிலத்தில் உள்ள லங்கியன், பியேரி மற்றும் அகோபோ

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ; 100க்கு மேற்பட்டோர் பலி!

அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் பல இடங்கள் பலத்த

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக

ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – ஊழல் வழக்கில் டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

அரசு வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவுக்கான வரியை 18% ஆக குறைத்த அமெரிக்கா

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்டது ரஃபா எல்லை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரஃபா (Rafah) எல்லை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. போரினால் சிதைந்துபோன காசாவிலிருந்து மக்கள் வெளியேறவும்,

கிராமி விருதை வென்றார் தலாய் லாமா

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தனது 90 ஆவது வயதில் உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் கிராமி விருதை (Grammy Award) வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை இந்தியப் பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியைச் செய்து முடித்துள்ளது. பாகிஸ்தான் கரையில் இருந்து சுமார் 1,500 கி.மீ (800 கடல்

காங்கோ சுரங்க நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 227 ஆக உயர்வு

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் ருபாயா எனும் இடத்தில் கோல்டான் என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது.கடந்த புதன்கிழமை அன்று பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால்,

சமீபத்திய செய்திகள்