பன்னாடு

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 900 புலம்பெயர்வோர்
கடந்த வார இறுதியில் மட்டும் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக சுமார் 900 புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சிலிருந்து புறப்பட்ட 900 புலம்பெயர்வோர் வெள்ளிக்கிழமை துவங்கி, கடந்த வார இறுதியில் 890
வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீனர்கள் நாடு கடத்தல்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீன நாட்டினர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விதிகளை மீறி, சட்டவிரோதமாக

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பின்னடைவு
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜகவின் சுவெந்து அதிகாரி முன்னிலையில் உள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுவெந்து

ஈரான் ட்ரோன்களை அழிக்க அமீரகத்துக்கு ‘அயர்ன் பீம்’ ஆயுதங்களை அனுப்பியது இஸ்ரேல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் பிற இடங்களை குறிவைத்து ஈரான் 500 ஏவுகணைகள், 2,000 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இவற்றில்

அமெரிக்கா போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டத்தை வழங்கிவிட்டோம்: ஈரான்
போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து

எரிபொருள் நெட்வொர்க்கை சிதைக்க ரஷ்யாவின் 2 கப்பல்களை அழித்தோம்
ரஷ்யாவின் 2 எண்ணெய் கப்பல்களை உக்ரைன் ராணுவம் தாக்கி அழித்தது என்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது. இதை

அவசர காலத் தேவைக்காக உணவுப்பொருட்களை சேமித்துவைக்கும் ஜேர்மனி
அவசர காலத் தேவைகளுக்காக உணவுப்பொருட்களை சேமித்து வைக்க திட்டங்கள் தீட்டி வருகிறது ஜேர்மனி அரசு. அவசர காலத் தேவைக்காக… ஈரான் போர் எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவேண்டும்

சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் முதல் புகலிடக்கோரிக்கையாளர்
ஜேர்மனி, சிரிய அகதிகளை சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்போவதாக கூறிவரும் நிலையில், மற்றொரு நாடு சிரிய புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை சிரியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது. சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் முதல் புகலிடக்கோரிக்கையாளர் ஆம், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய்

7 வயதில் சாதனை: பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இந்தியச் சிறுவன் !
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 07 வயது சிறுவன் இஷாங்க் சிங், இந்தியா – இலங்கை இடையிலான 29 கிலோமீட்டர் தொலைவு கொண்ட பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?
வெளிநாடுகளில் இருந்து பென்டானில், ஹெராயின், கோகைன் ஆகிய போதைப் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை முறியடிக்க இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கடந்த 3
சமீபத்திய செய்திகள்



மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

கணினி குற்றச்செயல்: 30 வெளிநாட்டவர்கள் கைது!