பன்னாடு

உதவிக்கு வராததால் பிரான்ஸ் ஜனாதிபதியை கேலி செய்யும் ட்ரம்ப்
உலகத்தையே கட்டுப்படுத்துபவர் போல பல்வேறு நாடுகளின் விடயங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மூக்கறுப்பே பதிலாக கிடைத்துள்ளது. ஆம், எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுகள் எடுத்துவரும் ட்ரம்பை, ஈரான் விடயத்தில் கைவிட்டுள்ளன பல

ஈரானின் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பில் எந்த தளர்வும் இல்லை! -ஐக்கிய அரபு அமீரகம்
ஈரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், தமது தேசிய பாதுகாப்பும் சுயாட்சியும் குறிவைக்கப்படும் எந்தவொரு தாக்குதலையும் கடுமையாக நிராகரிப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு (UAE Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின்
நைஜீரியாவில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்!
நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தின் மைதுகுரி நகரில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்ததோடு 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (16) மைதுகுரியில்

எரிபொருள் விலை குறைப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் தற்போது உயர்ந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தற்காலிகமானவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயு

ஈரானின் மிகப் பலம் பொருந்திய தலைவர் படுகொலை.. மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் IRGC
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உயர் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு, தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹடாமி அச்சுறுத்தியுள்ளார். “சரியான நேரத்திலும் இடத்திலும், குற்றமிழைக்கும் அமெரிக்காவிற்கும்

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் மதுபானத்திற்குத் தடை
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் (Damascus) மதுபானம் விற்பனை செய்வதற்கும் பருகுவதற்கும் அந்நாட்டு அதிகாரிகள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஈரான் போர் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் உளவுத் தகவல்களால் திணறும் அமெரிக்கா – ஈரானின் துல்லிய தாக்குதல்
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் இதுவரை இல்லாத வகையில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை மற்ற நாடுகள் தலையிடவில்லை என்றாலும் கூட ரஷ்யாவின் உளவுத்துறை தகவல்கள்
ஈரானில் வான்வழித் தாக்குதல்: உயர்மட்ட இராணுவ, பாதுகாப்பு தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் துணை இராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி மற்றும் அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி ஆகியோர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும், ஈரானின்

அமெரிக்கா – இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில் நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி இஸ்லாமிய நாடுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் மூன்றாம் விருப்பத்தேர்வு நெறிமுறையை அங்கீகரியுங்கள்
சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்பாடல் நடைமுறை குறித்த மூன்றாவது விருப்பத்தேர்வு நெறிமுறையை (CRC-OP3) அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு 21 ஆம்






