பன்னாடு

எப்ஸ்டீன் கோப்பு லீக் எதிரொலி: பதவியை ராஜினாமா செய்த பிரதமரின் தனி செயலர்

அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஈரானில் சோகம்: துறைமுகத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி

ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் அடங்கிய படையை அனுப்பி வைத்துள்ளார். இதனால்

40 மணி நேரத்தில் 145 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலோசிஸ்தான் மாகாணத்தில், கடந்த இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 145 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளனது. இந்த சம்பவங்கள், அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான

அமெரிக்க டாலருக்கு சவால் – சீன ‘யுவானை’ வலுவான சக்தியாக மாற்றப்போவதாக ஜி ஜின்பிங் அறிவிப்பு!

சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தனகத்தில் விலை புதிய உச்சத்தை தொட்டு விலையேறி வருகிறது. இந்நிலையில்,

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்

ஜேர்மனியில் அப்பாவி இளம்பெண்ணொருவர் புலம்பெயர்ந்தோர் ஒருவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட விடயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.வியாழக்கிழமை இரவு, ஜேர்மனியின் Wandsbek-Markt ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். ரயில் ஒன்று ரயில்

பீஜிங்கிலிருந்து இலங்கைக்கான புதிய விமான சேவை ஆரம்பம்

இலங்கையுடன் புதிய விமான இணைப்பை ஆரம்பித்து, சீனாவின் பீஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானமான “கெபிடல் ஏர் லைன்ஸ்” விமான நிறுவனம், நேற்று சனிக்கிழமை (31) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை

தரையில் கிடக்கும் பெண்.. தகாத முறையில் பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு – புதிய எப்ஸ்டீன் கோப்புகள்

அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இந்த

இந்திய இறைச்சிக்கு திடீர் தடை விதித்த கிர்கிஸ்தான்: இதுதான் காரணம்

இந்தியாவில் இருந்து வாங்கும் இறைச்சி மற்றும் மாடு, ஆடு, கோழி, பன்றிகளின் இறக்குமதிக்கு கிர்கிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.இதுதொடர்பாக கிர்கிஸ்தான் உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் நிபா வைரஸ் பரவல் உள்ளது. இந்த

காசா மீது இஸ்ரேலியத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

இன்று (ஜனவரி 31) காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்தன. இது அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட

உலக நாடுகளிடம் கை ஏந்துவது பெரும் அவமானம்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் நாட்டின் நிதி நிலை மிக கடுமையாக சிக்கலுக்குள்ளாகியுள்ள நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் உலக நாடுகளுக்கு நிதி உதவிக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதன்

சமீபத்திய செய்திகள்