பன்னாடு


பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை குறைக்கும் யோசனையை பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு முன்வைத்தார். இது நாடு முழுவதும் எதிர்ப்புகளை

உலகப்போர் அத்துமீறல்களுக்காக மன்னிப்பு கோரிய முன்னாள் ஜப்பான் பிரதமர் காலமானார்
ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா, உடல்நலக்குறைவு காரணமாக அவரது சொந்த ஊரான ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முர்யமா இன்று உயிரிழந்தார். அவருக்கு

அமெரிக்காவில் சிறியரக விமான விபத்தில் 3 பேர் பலி
மிச்சிகன்:அமெரிக்கா மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் உயிர் இழந்தனர்.விமானம் நடுவானில் பறந்த

ஜேர்மனியில் மாயமான குழந்தை சடலமாக மீட்பு
ஜேர்மனியில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் மாயமான நிலையில், அவனது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது. ஜேர்மனியில் மாயமான குழந்தை வடஜேர்மனியின் Mecklenburg-Western Pomerania மாகாணத்திலுள்ள Güstrow என்னும் நகரில் வாழ்ந்துவந்த

ரஷ்ய – உக்ரேன் போர்: ட்ரம்ப் – புட்டின் உரையாடல்
உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்புகொண்டுபேசியுள்ளார். இன்று நடைபெறவுள்ள உக்ரேன்

ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்
வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இன்று வெள்ளிக்கிழமை (17) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். உக்ரேன், ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு

இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக “எங்கள் மண் பயன்படுத்தப்படாது” – டெல்லி இந்து கல்லூரியில் பிரதமர் ஹரிணி
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தான் கல்வி கற்ற புது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் மண்

பிரான்ஸ் குடிமக்கள் இருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள ஈரான்
ஈரான் நாடு, பிரான்ஸ் குடிமக்கள் இருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை பிரான்ஸ் குடிமக்களான Cecile Kohler மற்றும் Chuck Paris என்னும் தம்பதியர் ஈரானுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில்,

“ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!” – டிரம்ப்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஒக். 15,) தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும்

கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா காலமானார்
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா தனது 80 ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரைலா ஒடிங்கா இந்தியாவில் கேரளாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

