பன்னாடு

துபாயில் 25 வருட காத்திருப்புக்கு பிறகு லாட்டரியில் ரூ.9 கோடி வென்ற இந்தியர்

  து​பாயைச் சேர்ந்த இந்​திய தொழில​திபரும் திரைப்​படத் தயாரிப்​பாள​ரு​மான ராஜன் லால் (79) சுமார் 25 வருட காத்​திருப்​புக்​குப் பிறகு லாட்​டரி​யில் ரூ.9 கோடி வென்​றுள்​ளார். நீண்ட கால​மாக துபா​யில் வசிக்​கும் ராஜன் லால்,

அமெரிக்காவில் காணாமல் போன பெங்களூரு மாணவர் சடலமாக மீட்பு

சான் பிரான்சிஸ்கோவில் ஆறு நாட்களுக்கு முன்பு காணாமல் போன கர்நாடக மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா(22) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காணாமல்

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து ; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டு இந்தியாவின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து இயந்திரக் கோளாறினால் ஏற்பட்டதல்ல; மாறாக, எரிபொருள் வழங்கல் கைமுறையாக நிறுத்தப்பட்டதன் (Intentional Manual Fuel Cut-off) விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என இத்தாலிய

பிரான்சில் பனிச்சரிவில் சிக்கிய மூவருக்கு நேர்ந்த துயர முடிவு

பிரான்சில் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற மூன்று பேர் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக பலியானார்கள். பிரான்சிலுள்ள Val d’Isere என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் பனிச்சறுக்கு விளையாட ஐந்து பேர் கொண்ட ஒரு குழு ஒரு வழிகாட்டியுடன்

பிரான்ஸில் இருந்து இலங்கை செல்வோருக்கு அதிர்ச்சித் தகவல்

பிரான்ஸில் உதவி பணத்தை பெற்றுக்கொண்டு இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக நலத்திட்டங்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க பிரான்ஸ் அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டத் திருத்தம் குறித்து பல்வேறு

ஈரானை அச்சுறுத்தும் வகையில் 2-வது போர்க் கப்பலை அனுப்ப ட்ரம்ப் திட்டம்

ஈரானில் கொமேனி அரசுக்கு எதி​ராக மக்​கள் உள்​நாட்டு கலவரத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். பல்​வேறு கட்​டுப்​பாடு​களை எதிர்த்​தும் சுதந்​திரம் வேண்​டி​யும் பொது​மக்​கள் ஈரான் முழு​வதும் வன்​முறை​களில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​கள் மீது அரசு கடும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

கியூபா தலைநகர் ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

அமெரிக்கா –  கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (13) ஹவானா வளைகுடாவில் உள்ள ‘நிக்கோ

மடகாஸ்கரை தாக்கிய ‘கெசானி’ சூறாவளி : 40 பேர் உயிரிழப்பு, 16,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு

மடகாஸ்கரின் இரண்டாவது பெரிய நகரத்தை  ‘கெசானி’ சூறாவளி தாக்கியதில்  40 பேர் உயிரிழந்துள்ளதுடன்  16,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மடகாஸ்கரின் தேசிய  பேரிடர் மேலாண்மை அலுவலகம் (BNGRC) வெள்ளிக்கிழமை (13)

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமையுங்கள்!

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை