பன்னாடு

அமெரிக்காவில் இதுவரை சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது: 18,000 இந்தியர்களை வெளியேற்ற முடிவு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில்

அதிபர் ட்ரம்ப் உத்தரவு 30 நாளில் அமலுக்கு வருவதால் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 10 பேரை தேடும் பணி தீவிரம்

மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 ஊழியர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. நாக்பூர் அருகே உள்ள இந்த ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை வெடி

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால் திட்டிய குடியேற்றவாசி

அமெரிக்காவின் குடியேற்ற மற்றும் சுங்க அமுலாக்கல் அதிகாரிகளால் அழைத்துசெல்லப்பட்டவேளை குடியேற்றவாசியொருவர் ஜோபைடனை பாராட்டியுள்ளதுடன் டொனால்ட் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்  ஏசியுள்ளார். அடைக்கல நகரங்களில் உள்ள உரிய ஆவணங்கள் அற்ற குடியேற்றவாசிகளை கைதுசெய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள்

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்

பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும்  ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான்

‘வாழ்நாள் அனுபவம்” டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு குறித்து அவரின் பேத்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேத்தி ஹை டிரம்ப் தனது டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு குறித்த விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். நடனமாடியது குறித்தும் ஓவல் அலுவலகத்திற்கு முன்னால் படமெடுத்துக்கொண்டது குறித்தும் அவர்  குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் தனது

சிறிலங்கா அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இரத்துச்செய்யவில்லை – அதானி குழுமம்

மன்னார் பூநகரியில்  முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்திட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தவில்லைஎன அதானிகுழுமம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அதானி குழுமம் காற்றாலை மின்உற்பத்தி திட்டம் இரத்துசெய்யப்படவில்லை என உறுதியாக தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பசுமை

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா டிரம்ப் – பேட்டியில் தெரிவித்திருப்பது என்ன?

சீனாவிற்கு எதிரான வரிஅதிகரிப்பை தான் தவிர்த்துக்கொள்ளகூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியுஸ் பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதிக்கும் டிரம்பிற்கும் இடையிலான உறவு குறித்து பதிலளித்துள்ள அவர்

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். டாவோஸில் இடம்பெறும் உலக பொருளாதார போராத்தின் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேற்குகரைய தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் பலி – ஆப்கான் பிரஜை கைது

ஜேர்மனியின் பூங்கவொன்றில் இருவர் கத்திக்குத்து தாக்குதலில் பலியான சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியின் அஸ்காபென்பேர்க் நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூங்காவில் காணப்பட்ட சிறுவர்களை அந்த நபர்இலக்குவைத்தார்,என