பன்னாடு

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தீவிர தாக்குதல்: துல்லிய தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா பதிலடி

ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நால்வர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர் சாம் நீல் காலமானார்

“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார். சாம் நீல் தனது 78ஆவது வயதில்

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணை கொன்ற அமெரிக்கர்

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்ணொருவரை சீரழித்துக் கொன்ற அமெரிக்கர் ஒருவர், தன்னை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த இளம்பெண்கள் அமெரிக்காவின் Illinois பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த ஈவா (Eva

பிரான்சில் அதி தீவிர எச்சரிக்கையின் கீழ் 22 மில்லியன் மக்கள்

பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 24 நிர்வாகப் பிரிவுகள் இந்த வார இறுதியில்

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது ஐக்கிய அரபு இராச்சியம்

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் மிகக் கடுமையான போர்ச் சூழலை நோக்கி நகர்ந்துள்ளது. ஜோர்தான், குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தான் ஏவுகணை

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி காலமானார்!

கத்தார் நாட்டை அதன் நாடோடி பின்னணியில் இருந்து உலகளவில் ஒரு சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக மாற்றியமைத்த அந்நாட்டின் முன்னாள் அமீரும், ‘தந்தை அமீர்’ என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி

கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி உயர் அதிகாரி அமெரிக்காவில் சுட்டுக்கொலை; கணவன் கைது!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், கொப் கவுண்டியில், கூகுள் நிறுவனத்தின் சிரேஷ்ட பொறியியல் முகாமையாளரதாகப் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயதுடைய ஷீட்டல் வர்சீனியன் என்றப் பெண்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறினால் இந்தத்

பங்களாதேஷில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 44 பேர் பலி – 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் தவிப்பு!

பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டோகிராம், காக்ஸ் பஜார், பண்டர்பன் உள்ளிட்ட 7 மாவட்டங்கள்

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தின் தெளிவற்ற ஒப்பந்தங்களே மோதலுக்குக் காரணம் – முன்னாள் பிரித்தானிய தூதுவர்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) உள்ள தெளிவற்ற ஒப்பந்தங்கள், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக இரு நாடுகளும் தங்களுக்குச் சாதகமாக வெவ்வேறு விளக்கங்களை அளிக்க வழிவகுத்துள்ளதாக கட்டார் மற்றும்

தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி விடுத்த எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பழிவாங்குவது உறுதி என அவரது மகனும், தற்போதைய உயர் தலைவருமான மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார். இது

சமீபத்திய செய்திகள்