புலத்தில்

கல்விக்குக் கரம் கொடுப்போம்

செயற்திட்டத்தின் ஊடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் ஊடாக 23/01/2025 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு,மணிபுரம்,மாவடிவேம்பு, மாவடி முன்மாரி, புதுநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 45

பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம்

பா.ஜ.க.வின் தேசிய மகளிரணி தலைவி திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனான இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் இந்திய – ஈழத் தமிழர் உறவுப் பாலம் எனும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது 17-01-2025

கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த (18.01.2025) சனிக்கிழமை 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே – லீலாதேவி ஆனந்த நடராஜா

நாட்டின் ஏனைய பாகங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தன் பின்னரேயே, எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும், மாறாக அவர்களும் போரில் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டோம் என வட,

அவுஸ்திரேலியாவில் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை (15.01.2025) பிற்பகல் தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துள்ளார். மேற்படி பெண் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். இந் நிலையில் நேற்றுப் பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவத்தில் வாசவன்

பிரித்தானியா பாராளுமன்றத்தில் களைகட்டவிருக்கும் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழா

பிரித்தானிய தமிழர் பேரவை, பி.த.பே (BTF) வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15ஆம் நாள் 2025 அன்று மாலை 6:30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடத்த

மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் – 2025 ஆரம்பமாகின!

தமிழர் ஒருங்கிணைப் புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நாடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் 2025 இன்று (05.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி நகரத்தின் மாநகரசபை