புலத்தில்


விளக்கேற்றிவிட்டால் மட்டுமே தமிழீழத் தேசியத் தலைவரது மாண்பு காக்கப்படுமென புதிய வியாக்கியானம் பேசும் பொய்க்கால்க் குதிரைகள்
விளக்கேற்றிவிட்டால் மட்டுமே தமிழீழத் தேசியத் தலைவரது மாண்பு காக்கப்படுமென புதிய வியாக்கியானம் பேசும் பொய்க்கால்க் குதிரைகள். தமிழீழத் தேசியத்தலைவரது என்றும் நிலைத்து வாழும் மகுட வாக்கியங்களிலிருந்தே எழுதவும் பேசவும் முற்பட்டால் ‘விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி’

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2025
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை,

செம்மணியில் புதைக்கப்பட்டோருக்குச் சர்வதேச நீதி வேண்டிக் கனடாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்
யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இன அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையுடனும், சர்வதேச நியமங்களுக்கு

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் கலாஜோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!
பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் கடந்த 28.06.2025 சுகயீனம் காரணமாக சாவடைந்திருந்தார். இவரின் இறுதிச்சடங்கும், தேசத்தின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பும் 03.07.2025 வியாழக்கிழமை சரியாக 13.00 மணிக்கு பிரான்சு தமிழர்

பிரான்சில் இடம்பெற்ற கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த (05.07.2025) சனிக்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை

செம்மணியில் புதைக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி கனடாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்
செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் கனடியத்

ஓய்வில்லாச் சோதியொன்று அணைந்ததே…!
தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதிகொண்டு உழைத்த செயற்சோதி ஒன்று உறங்கிற்று. தமிழ்ச்சங்கத் தலைவி, தமிழ்ச்சோலை நிர்வாகி, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர், தமிழாசிரியர் எனப் பன்முகவாற்றல்கொண்ட திருவாட்டி கோகுலதாஸ் கலாஜோதி அவர்களின் மறைவு பிரெஞ்சுத் தமிழ்த் தேசியப்பரப்பிற்குப் பேரிழப்பாகும்.

தென்மேற்கு மாநில மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி-யேர்மனி
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த 28.06.2025 சனிக்கிழமை அன்று தென்மேற்கு மாநிலத்தில் அமைந்துள்ள Püttlingen எனும் நகரில் மிகவும்

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்!
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம்; அங்கீகரிக்கவேண்டும் பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதிக்கான வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என கனடிய தேசிய தமிழர் அவை தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்



சமீபத்திய செய்திகள்

15 இந்திய மீனவர்கள் 31ஆம் திகதி வரை விளக்கமறியல்


முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து சடலம் மீட்பு

கொழும்பில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்



