புலத்தில்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2026!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும்ரூபவ் தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 18.01.2026 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் சுவிஸ் வாழ் தமிழர் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் அரங்கம் நிறைந்த உறவுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026 !

16.01.1993 அன்று சமாதானச் செய்தியுடன் தாயகம் நோக்கி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வங்கக்கடலில் வைத்து இந்திய அரசின் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்;டபோது, சரணாகதியடைய மறுத்து, தாம் பயணித்த எம்.வி அகத் கப்பலுடன் சேர்த்து

தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் – தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல்

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தும் தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா – 2026

தமிழர்களின் செழுமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில், பிரித்தானிய தமிழர் பேரவை நீண்ட காலமாகப் பல்வேறு பண்பாட்டு மற்றும் மரபு சார்ந்த நிகழ்வுகளைப் பிரித்தானியாவில் முன்னெடுத்து வருகின்றது.

எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்

2026ஆம் ஆண்டுக்கான “எழுச்சிக்குயில்” தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இவ்வாண்டு போட்டிக்கான புதிய விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், போட்டி விதிமுறையை முழுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எழுச்சிக்குயில் 2026 முதன்முறையாக ஐரோப்பிய ரீதியில் நடைபெறவுள்ளது.

நோர்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் சந்திப்பு!

நேற்று(5) ஓஸ்லோவில், International Diplomatic Council of Tamil Eelam (IDCTE) ஏற்பாடு செய்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான TNPF உயர்மட்டக் குழுவுடன் இணைந்து, நோர்வே அரசியல் ராயதந்திரிகளுடன் நாம்