புலத்தில்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்

யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த 13.09.2025 சனிக்கிழமை அன்று கனேவர் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும்

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும். புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த 14.09.2025 ஞாயிற்றுக்

டென்மார்கில் நடைபெற்ற அரசியல் சந்திப்பு

18.09.2025 இல் டென்மார்க் வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகளுடன் அரசியல் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் பேரவையின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இச்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் மூன்றாவது தமிழியல் இளங்கலைமாணிப் பட்டமளிப்பு விழா

தமிழியல் இளங்கலைமாணி மூன்றாவது பட்டமளிப்பு விழா  21/09/2025 அன்று Savigny le Temple நகரிலுள்ள Millenium அரங்கில் நடைபெறவுள்ளது. இரு அமர்வுகளிலும் ‘மண்ணும் மக்களும்’ என்னும் பொருள் ஒலிக்க நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில்  மூன்று

ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் பேரணியும் போராட்டமும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, நீண்ட கால இடைவெளிக்கு பின், ஐ.நா முன்றலில் பேரணியும் போராட்டமும் 15.09.2025 அன்று தமிழ் இளையோர் அமைப்பின் தலைமையில் நடைபெற்றது. பேரணியானது ஜெனிவா தொடரூந்து நிலையத்துக்கு அருகாமையில் உள்ள பூங்காவில்

சுவிசர்லாந்தில் நண்பரின் வீட்டு மூன்றாம் மாடியில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞர் பலி !

தனது நண்பர் ஒருவரின் வீட்டின் மூன்றாம் மாடியில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் இச் சம்பவம் இடம்