புலத்தில்

பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்38 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு செல் பிரதேசத்தில் நேற்று 19.04.2026; ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 13. 00 மணிக்கு பிரான்சு

இலங்கையின் உள்நாட்டு குற்றவியல் நீதி பொறிமுறைகளால் பாரதூரமான குற்றங்களுக்கு நீதி வழங்க முடியாது

ஜெனீவாவில் நடைபெற்ற 61வது ஐநா மனித உரிமைகள் பேரவை (UNHRC) கூட்டத்தொடரில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போர் விவகாரங்கள் ஆதிக்கம் செலுத்திய போதிலும், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) முக்கியமான பல இராஜதந்திரிகளைச்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 50ஆவது அகவையில் பேரெழுச்சி கொள்வோம் வாரீர்!

மண்டியிடா வீரமும் வீறு கொண்ட எழுச்சியும்.. 10.05.2026; ஞாயிறு பிற்பகல் 14:00 மணி Markthalle Burgdorf, Sägegasse 40, 3400 Burgdorf BE தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில்,

பிரான்சில்அடுக்குமாடி குடியிருப்பில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தாயும் மகளும் உடலங்களாக மீட்பு

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) பகுதியில் அமைந்துள்ள பான்டின் (Pantin) நகரில் ஈழத் தமிழர்களான தாயும் மகளும் உடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட

ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். Geographic Reference பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட

பிராம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்! விஜய் தணிகாசலம் கண்டனம்

பிராம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் என்று ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த நினைவுச் சின்னம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற தமிழியல் இளங்கலைமாணித் தேர்வினை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும்!

தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்புத் தேர்வை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு, 15.03.26 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் (Noisiel) நுவாசியல் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இக்கற்கை நெறியை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்துடனும் தமிழ் இணையக்கல்விக்கழகத்துடனும்

சமீபத்திய செய்திகள்