புலத்தில்

கனடாவில் சர்வதேச தமிழ் ஆய்வு மாநாடு ஒக்டோபர் 15இல் ஆரம்பம்

‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ என்ற தலைப்பிலான இந்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, நடப்பு ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை கனடாவின் ரொரன்டோவில் நடைபெறவுள்ளது.

தமிழின அழிப்பு நினைவுநாள் 2026 – யேர்மனி

தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு டுசில்டோப் நகரிலுள்ள தொடரூந்துநிலையத்திற்கு முன்பாக பேரணியோடு ஆரம்பமாகியது. யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைக்க பிற்பகல் இரண்டு மணிக்கு அகவணக்கத்தோடும்

மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 2026 – சுவிஸ்

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026! ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசானது வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச

பிரான்சு திறான்சி நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல்!

பிரான்சு திறான்சி நகரில்  நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் 17 ஆவது ஆண்டு கவனயீர்ப்பு நினைவேந்தல் கடந்த 16 .05.2026 சனிக்கிழமை பிற்பகல்.இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரான்சி நகரபிதா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள்-லண்டன்

தமிழின வரலாற்றின் மிகக் கொடூரமான இனஅழிப்பான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு நாள், மே 18, 2026 திங்கட்கிழமை  பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களால் லண்டனில் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வு பிற்பகல் 3.00

“இறந்தவர்கள் நீதிக்காக பேச முடியாது; அவர்களுக்காக நாம் குரலெழுப்ப வேண்டும்” – உமா குமரன்

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்பமுடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் – பிரான்சிஸ்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் மே 18 பிரான்சில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மற்றும்

டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்கல் நினைவேந்தல்

டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (15.05.2026) அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் வழிபாடு மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது. இந்நிகழ்வில் மக்கள் உணர்வுபூர்வமாக நெய்விளக்கேற்றி சிறப்பு வழிபாடு