புலத்தில்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி சுவிஸ் – 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 02.11.2025ஞாயிற்றுக்கிழமை பேர்ண் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. அன்றையநாள் 02.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பிரிகேடியர் சு.ப.


பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு கல்லறை வணக்க நிகழ்வு!
பிரான்சு பாரிசு நகரில் 08.11.2012 அன்று எதிரியின் துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரின் வித்துடல் விதைக்கப்பட்ட ஒபேவில்லியே துயிலும் இல்லப் பகுதியில் இன்று

கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட

நீதியின் காவலன் இளஞ்செழியனுக்கு இன்று லண்டனில் சேவைநலன் பாராட்டு விழா
தமிழ்மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் துணிச்சல் மிகுந்த சேவைகள் ஆற்றி இந்த வருடம் நீதிச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனைக் கௌரவிக்கும் வகையில் பிரித்தானியா வாழ் வேலணைப் பாடசாலைகளின் பழைய மாணவர்களால்

அகவம் அறிவித்தல் – மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள்
அகவம் அறிவித்தல் – மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள்

அகவம் – அறிவித்தல் -மாவீரர் விபரம் திரட்டுதல்
அகவம் – அறிவித்தல் -மாவீரர் விபரம் திரட்டுதல்

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள்!
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத்


பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் – 2025
பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் – 2025
சமீபத்திய செய்திகள்

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை


மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


