புலத்தில்

இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா 2025

2025 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் ஏற்பாடு செய்த மூன்றாவது இளங்கலைத் தமிழியல் பட்டமளிப்பு விழா 2025 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது.

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயணம்

இலண்டன், ஆகஸ்ட் 28, 2025 – தமிழீழ இனப்படுகொலையின் நினைவாகவும், தமிழீழ விடுதலைக்கான கொட்டொலியோடும், இலண்டனில் இருந்து ஜெனீவா வரை மிதியுந்துப்பயணப் பேரணியானது ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வினை தமிழர் இளையோர் அமைப்பு – ஐக்கிய

கனடாவின் பிரம்டன் நகரில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வு முன்னெடுப்பு

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் பிரம்டன் நகரில் அமையப் பெற்றுள்ள தமிழின அழிப்பு நினைவக வளாகத்தில் கனடியத் தமிழர் தேசிய அவை அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பெரு விருட்சத்திற்கான

நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

16 ஆண்டுகள் ‘தமிழ் அரசியல் கைதி’யாக ஸ்ரீலங்கா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ‘விவேகானந்தனூர் சதீஸ்’ அவர்கள், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்துஎழுதிய உண்மையாவணத் தொகுப்பான ‘துருவேறும் கைவிலங்கு’ நூல்,பிரெஞ்சு தேசத்தில் பொதுவெளி காண்கிறது..! தமிழர்களின்

தமிழீழ கிண்ணம் 2025 – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 22 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்திய‌ தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா இம்மாதம் 09ஆம் 10ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) நடைபெற்றது. சூரிச் மாநிலம்