புலத்தில்

யாழ்ப்பாணத்தின் பிரபல வில்லிசைக் கலைஞர் இராஜன் காலமானார்

யாழ்ப்பாணத்தின் பிரபல வில்லிசைக் கலைஞர் தம்பையா இராஜன் நேற்று (18.11.2025) ஜேர்மனியில் காலமானார். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த இவர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிலும், பின்னர் ஜேர்மனியிலும் வசித்துள்ளார்.  இவர் தாயகத்தில் பிரபல வில்லிசைக்

பிரான்சில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 71 ஆவது பிறந்த நாளையொட்டி மரக்கன்று வழங்கல்!

இயற்றை எனது நண்பன், வரலாறு எனது வழிகாட்டி, வாழ்க்கை எனது தத்துவாசிரியன் என்ற தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அரசியல் பிரிவினர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி ஒலிவ்

பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்

தமிழ் ஊடகங்கள் மற்றும் வலையொளியினருக்கும் (Youtube) தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்! தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சில் நவம்பர் 27 ஆம் நாள் வியாழக்கிழமை LES

மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்-2025 தற்போது ஆரம்பமாகிறது!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் ஆறாவது ஆண்டாக நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல்-2025 நவீன தொழில் நுட்பத்தில் இன்றும் நாளையும் நவம்பர் 15 ஆம் 16 ஆம் (சனி,ஞாயிறு) நாட்களில் இணையவழியில் நடைபெறுகின்றன.

பிரான்சில் இடம்பெற்ற ஒக்ரோபர் மாத வீர மறவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல். புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் நினைவாகவும், லெப் கேணல் சந்தோசம் அம்மான், லெப். கேணல் விக்ரர், லெப்கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் 2 ஆம் லெப். மாலதி

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி சுவிஸ் – 2025

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 02.11.2025ஞாயிற்றுக்கிழமை பேர்ண் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. அன்றையநாள் 02.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பிரிகேடியர் சு.ப.