புலத்தில்


செம்மணி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் – அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி
செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின் போது ஈழதமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின்

தமிழீழத் தேசிய செயற்பாடுகளுக்கு எதிரான சூழ்ச்சி திட்டங்களை உடைத்தெறிவோம்
தமிழீழத் தேசிய செயற்பாட்டுக்களுக்கு எதிரான சூழ்ச்சி திட்டங்களை உடைத்தெறிவோம்

ஐரோப்பாவில் விமானியாக கால்பதித்த ஈழத்தை சேர்ந்த இளைஞர்
மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். விடத்தல்தீவில் வசிக்கும் அருள்வாசகம் பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா மற்றும் அன்ரன் ஜெறாட் ஆகியோரின் மகனும்


ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம்
அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன. என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

விளக்கேற்றிவிட்டால் மட்டுமே தமிழீழத் தேசியத் தலைவரது மாண்பு காக்கப்படுமென புதிய வியாக்கியானம் பேசும் பொய்க்கால்க் குதிரைகள்
விளக்கேற்றிவிட்டால் மட்டுமே தமிழீழத் தேசியத் தலைவரது மாண்பு காக்கப்படுமென புதிய வியாக்கியானம் பேசும் பொய்க்கால்க் குதிரைகள். தமிழீழத் தேசியத்தலைவரது என்றும் நிலைத்து வாழும் மகுட வாக்கியங்களிலிருந்தே எழுதவும் பேசவும் முற்பட்டால் ‘விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி’

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2025
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை,

செம்மணியில் புதைக்கப்பட்டோருக்குச் சர்வதேச நீதி வேண்டிக் கனடாவில் மாபெரும் கண்டனப் போராட்டம்
யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இன அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையுடனும், சர்வதேச நியமங்களுக்கு

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் கலாஜோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!
பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் கடந்த 28.06.2025 சுகயீனம் காரணமாக சாவடைந்திருந்தார். இவரின் இறுதிச்சடங்கும், தேசத்தின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பும் 03.07.2025 வியாழக்கிழமை சரியாக 13.00 மணிக்கு பிரான்சு தமிழர்

பிரான்சில் இடம்பெற்ற கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த (05.07.2025) சனிக்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

