புலத்தில்

ஈழத்து கல்வியியலாளருக்கு பிரித்தானியாவின் உயர் கௌரவம்
ஈழத்தைச் சேர்ந்த கல்வியியலாளரும் பிரித்தானியாவின் லெஸ்டஷயர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவர் மற்றும் உபவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா, உயர் கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 2026 ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய மன்னரின் அதியுயர் கௌரவப்பட்டமான ‘சேர்’

பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
பிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த…”அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு 25.01.2026.

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்!
கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுகள் சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்.- சுவிஸ் 10&11.01.2026

முன்னாள் போராளி வைதேகி காலமானார்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில் போராளி வைதேகி 23.12.2025 அன்று சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்.

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பிரதேசத்தில் பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு மாவீரர் பணிமனையின்

இலக்கியவாதி பூங்கோதை காலமானார்!
யாழ் தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் பிரபல இலக்கியவாதியுமான பூங்கோதை என அழைக்கப்படும் கலா சிறீரஞ்சன் காலமானார். ஆசிரியர், இலக்கியவாதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக சேவையாளர் என பன்முக ஆளுமையான பூங்கோதை ஸ்ரீரஞ்சன் (கலா ஸ்ரீரஞ்சன்) லண்டனில்

கனடா கார் விபத்தில் வடமராட்சி வதிரி இளைஞர் பலி
கனடாவில் நேற்று இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் , சம்பவத்தில் பிரபாகரன் ஆயுஸ்மன் வயது 19 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

டென்மார்க் கொல்பேக் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்.
27.11.2025 அன்று கொல்பேக் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் 2025 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நடந்தேறியது. கொல்பேக் நகரில் Kulturkasernen எனும் இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு முறையே பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல்,

மேதகு 71 அகவை ! -நன்றி அறிவித்தல்!
26/11/2025 அன்று மேதகு 71 அகவை தினத்தில் அலைகடலென பங்கெடுத்து நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமாரந்த நன்றிகள், அத்தோடு மாணவர்களை நிகழ்வுகளுக்குத் தயார் செய்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் நிகழ்வுகளை சிறப்பாக





