ஆய்வுகள்

போராட்டம்!
என் தாய்நிலத்தில், மரங்கள் இலையுதிர்ந்ததில்லை. மனிதர்கள் உதிர்ந்தார்கள். செடிகளோ, பூக்களை வைத்திருக்கவில்லை. கல்லறைகள் வாங்கி வைத்திருந்தன. நாங்கள் நிலாவைப் பார்க்கவில்லை. விமானங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். பள்ளிக்கூடங்களில் படிக்க வாய்க்கவில்லை. பதுங்குகுழிகளுக்குள் படித்தோம். தேவாலயங்களில் பிணங்களாகின

வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்!
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம்

நித்திய புன்னகை அழகனின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள்!
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ் மீதும், தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளைக்கண்டு கிளர்ந்தெழுந்து தமிழீழ உரிமைப் போராட்டத்திற்காக தன்னை 1984ம் ஆண்டு

அகிலா.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’!
லெப்.கேணல் அகிலா (நித்திலா,நிலாந்தி.) சொந்தப்பெயர் : சோமசுந்தரம் சத்தியதேவி (சக்தி) பிறந்த இடம்: கோப்பாய்,யாழ்ப்பாணம். பிறப்பு: 25/12/1969. வீரசாவு: 30/10/1995. லெப்.கேணல் அகிலா , எங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.!

சினிமாவை விஞ்சிய கொள்ளை: பிரான்ஸ் மியூசியத்தில் 4 நிமிடத்தில் கைவரிசை – நடந்தது என்ன?
பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பிரபலம்தான்.

ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடலில் இத்தனை மாற்றங்களா…?
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகிய இரண்டையும் முறையாக பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளாத சமயங்களில் உடல் இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுவது கூட சிறந்த உடல்

இருமல் மருந்து விஷமானது எப்படி? – விசாரணையில் பரபரப்பு தகவல்
பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த குறிப்பிட்ட இருமல் மருந்தின் பெயர்

2 வயது பாலகன் முதல் இளம் ஜோடி வரை: கரூர் துயரில் ஆறுதல்களால் அடங்காத கண்ணீர்!
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது… 2 வயது பாலகன்: கரூர் வேலுசாமிபுரம்

தியாகத்தில் உருவான தீபம் – திலீபன்
உடல் மெலிந்தாலும் உறுதியின் எரிமலை சிதறவில்லையே! பசி நெருங்கினாலும் போராட்டத்தின் நெருப்பு அணையவில்லையே! திலீபனின் உள்ளம் – ஒரு புரட்சியின் நரம்பு, ஒரு தேசத்தின் துடிப்பு, ஒரு தலைமுறையின் தீப்பொறி! “பிறர் வாழட்டும், என்

நவராத்திரியின் போது கொலு அமைக்கும் முறைகள் என்ன…?
நவராத்திரியின்பொழுது கொலு வைப்பது சிறப்பான அம்சம் ஆகும். பல படிகளை கொண்ட மேடையில் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது ஆகும். அவரவர்களின் வசதிக்கேற்ப கொலுப்படிகளை வைப்பார்கள். முதல் படியில் ஓரறிவு உயிரினங்கள் புல், செடி, கோடி
சமீபத்திய செய்திகள்

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை


மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


