ஆய்வுகள்

தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் ! சிவகுமார் எனும் அரசியல் கைதி…
தனது இறுதி நம்பிக்கையையும் இழந்தார் — சிவகுமார் எனும் அரசியல் கைதி… 19 வயதில் கைது செய்யப்பட்டவர். 31 ஆண்டுகளாக சிறையில் வாழ்கிறார். இன்று அவருக்கு குடும்பமே இல்லை. தோப்பூர்–மூதூரைச் சேர்ந்த தமிழ் அரசியல்

எழுந்திடும் பெண் – எழுச்சி காணும் உலகம்! -மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள்!
“உரிமைக்காக போராடிய பெண்களின் உறுதியான குரல்” “போராடிய பெண் தோற்கவில்லை; அவள் தலைமுறைகளை எழுப்பினாள்.” மார்ச் 8 – அனைத்துலக மகளிர் நாள். இது மலர் கொடுத்து வாழ்த்தும் நாள் மட்டும் அல்ல; உரிமைக்காக

அவள் எழுந்த தருணம் அடக்குமுறை நடுங்கியது!
மார்ச் எட்டின் விடியல் மலர் வாசம் மட்டும் அல்ல, வரலாறு நனைந்த ரத்தத் துளிகளின் மௌன நினைவுச் சின்னம். பெண் வீட்டின் விளக்காய் சொன்னார்கள், ஆனால் அவள் போரின் இருளில் தீப்பொறியாக நின்றாள். சங்கிலிகள்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் ஏக்கியராச்சிய சமத்துவ யோசனைகளை ஏற்க முடியாது!
ஏக்கியராச்சிய தீர்வு யோசனையும், 13வது திருத்த யோசனையையும், சமத்துவ யோசனையையும், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து எடுக்கக்கூடியவை அல்ல என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு, கஜேந்திரகுமார்

இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவன் பொன்னம்மான்!
1983-ம் ஆண்டுக்குப் பின் எம்முடைய இயக்கம் மிகவும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எம்முடைய இயக்கத்தில் சேர்ந்துகொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களை நல்வழிப்படுத்தி, சாதாரண சராசரி இளைஞர்களுக்கே உரிய இளமைத்தனத்துடன் வாழ்ந்து

சுற்றுலாத்துறை மக்களை இணைக்கும் ஒரு இராஜதந்திர பாலமாகும்
உலகளாவிய நம்பிக்கை, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் சக்தியாக சுற்றுலாத்துறை – “Tourism as Soft Power and Diplomatic Capital” உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர் உரையாற்றினார். உலகப் பொருளாதார மன்றத்தின்

காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்கு பிராந்தியக் கடற்பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature – SST) அசாதாரணமாகக் குறைவாக, அதாவது வழக்கத்தை விட அதிக குளிராக

தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை…!
வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய

பிறந்த நாள் வாழ்த்துகள்!
கார்த்திகை மலர்ந்த ஆயுத வரலாற்றின் நிழலில், ஈழத் தமிழர் உயிர் கொடுத்து எழுதிய ஒரு போர்கால அத்தியாயம். அவன் துப்பாக்கியால் இனத்தை காத்தான்; அடக்குமுறைக்கு அச்சம் கற்றுக் கொடுத்தான். அதே வரலாற்றின் தொடர்ச்சியில், தை
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேலும் தீவிரப்படுத்தவேண்டும்!
சர்வதேச சட்டத்தின் பிரகாரம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டோரைத் தண்டிக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அக்கடப்பாடு நிறைவற்றப்படும் வரை பொறுப்புக்கூறலுக்கான அழுத்தத்தை மேலும் வலுவாகப் பிரயோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேச நாடுகளின்






