ஈழத்தீவு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு: 224 உடல்கள் மீட்பு.!
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதை அரசு கடுமையாக எதிர்க்கிறது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

யாழ். பல்கலைக்கழக பேராசிரியரை காணவில்லை!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையில் பேராசிரியராக கடமையாற்றி வந்த தயாலினி திலீபன் என்பவரை மூன்று நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதி அரியாலையில் வசித்து வந்த தயாலினி திலீபன் எனும்

உலகளாவிய நெருக்கடிகள், நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் அவதானம்
உருவாகிவரும் உலகளாவிய நெருக்கடி நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் அதற்கு முகங்கொடுக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியது. அரசாங்க நிதி பற்றிய குழு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது: 13 விசைப்படகுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றல்!
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 53 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03 ஆம் திகதி முதல் 18 ஆம்

இடமாற்றம் பெற்ற வைத்தியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதில் நிலவும் சிக்கல்கள்!
இடமாற்றம் பெற்ற விசேட வைத்தியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளும் போது எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் நடைமுறை ரீதியான கடினத்தன்மைகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் விளக்கமளிக்கப்பட்டது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

குற்றுயிராய் மீட்கப்பட்ட பெண் : அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்:
மட்டக்களப்பு -வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்றைய தினம்(19) கடத்தப்பட்ட பெண் ஒருவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் கிணற்றினுள் இருந்து இன்று (20) குற்றுயிராக மீட்கப்பட்டு மட்டக்களப்பு

உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புத்தளம் மாவட்டத்திற்கான தனது விஜயத்தின் போது உடப்பு கிராமத்திற்குச் சென்றார். தெற்கு இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அக்கமடம் மற்றும் தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள்

கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை (21) முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்குச் செயற்படும் வகையில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலைப் பீட சபையினால் தெரிவு

வவுனியா – ஈரப்பெரியகுளம் மயானத்தில் மீட்கப்பட்ட சடலம்
வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி குறித்த மயானப்

சிறிலங்கா ஜனாதிபதி அநுர நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை
குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. எமது பாராளுமன்றத்திலும் இந்த கலந்துரையாடலிற்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு
