ஈழத்தீவு

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் கொள்கையை ஏற்றால் அவருடன் கூட்டணியமைப்போம் ; சாகர காரியவசம்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் கொள்கையை நாட்டு மக்கள் இரண்டு முறை புறக்கணித்துள்ளார்கள். ஜனாதிபதியாக அவரை தெரிவு செய்வார்களா என்பது சந்தேகத்துக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் கொள்கையை ஏற்றால் அவருடன்

யாழில் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  யாழ்ப்பாண

கிவுல் ஓயா திட்டத்துக்கு முற்றுப்புள்ளியிடும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உண்டு

புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளும் தமிழ்மக்களுக்கும் ஏனைய மதத்தவர்களுக்கும் விரோதமானவையாகவே இருக்கின்றன. எனவே தமிழர்களுக்குத் தீங்காக அமையக்கூடிய

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் பெப்ரவரி 09 முதல் மீண்டும் ஆரம்பம்!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் பெப்ரவரி 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் கடமையாற்றும்

பேராதனை பல்கலைக்கழகத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 8 பேர் காயம்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை (2) பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைபீடத்துக்கு அருகில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 8

நடிகர் ஹேமால் ரணசிங்க பிணையில் விடுவிப்பு

தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் இன்று (3) காலை கைதுசெய்யப்பட்ட நடிகர் ஹேமால் ரணசிங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் திகதி வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்

யாழ். அரச அதிபருடன் புதிய கட்டளைத்தளபதி கலந்துரையாடல்

யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக கடந்த மாதம் செவ்வாய்க்கிழமை (27)  புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தம் அரசாங்க

வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஐ.ஜே. அபேரத்ன நியமனம்

தற்போது வெற்றிடமாக இருந்த திறைசேரியின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு, இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான ஐ.ஜே. அபேரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை

92 Unl பெற்றோல் கப்பல் தொகை 05 பெறுகைக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

2026 மார்ச் 15 முதல்  செப்டம்பர் மாதம்  14 ஆம் திகதி வரை உள்ள ஆறு மாத காலப்பகுதிக்காக, 92 Unl பெற்றோல் கப்பல் தொகை 05 ஐ பெறுகை செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை

சப்ரகமுவ மாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இடவசதிகளை அதிகரிக்க புதிய மூன்று மாடிக் கட்டிடம்

2003 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ மாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் தற்போது அதிகரித்து வரும் பணியாளர் எண்ணிக்கை மற்றும் நிறுவனச் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, இடவசதிகளை விரிவுபடுத்துவதற்காக அருகாமையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிக்க

சமீபத்திய செய்திகள்