ஈழத்தீவு
தையிட்டி விகாரை அமைவிடம் தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிக்க காணி உரிமையாளர்கள் இணக்கம்
தையிட்டி விகாரை அமைந்திருக்கும் இடம் தவிர்ந்த, அதைச் சூழவுள்ள ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து குறித்த காணிகளை விடுவிப்பதற்கான யோசனை அடங்கிய வரைபொன்று மாவட்டச்

16 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது!
இலங்கை கடற்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப் படை ஆகியவையுடன் இணைந்து, கொழும்பு துறைமுகம் மற்றும் ராகமவில் உள்ள பெரலந்த பகுதியில் கடந்த 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை
மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது
ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான
காயமடைந்த சிறுமியின் தாய் “படோவிட்ட அசங்க”வின் சகாவா?
கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொஹுவலை, சரணங்கர வீதி, போதியவத்தை

தாக்குதல் சம்பவம் ; மத்துகம பிரதேச சபைத் தலைவருக்கு பிணை!
களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச சபையின் பெண் செயலாளரை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்துகம பிரதேச சபைத் தலைவரை பிணையில் விடுதலை செய்யுமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (31) உத்தரவிட்டுள்ளது. மத்துகம

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி ஆறாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை
2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி மாதம் ஆறாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். 2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை சந்தித்தார்!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை இன்று புதன்கிழமை (31) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (31)

குடிநீர் இணைப்பில் புறக்கணிக்கப்பட்ட காரைநகர்
காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார். காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம்(30.12.2025) நடைபெற்றது.

ஐ.நா.வின் உதவியை நாடும் வேடுவத் தலைவர்
இலங்கை ஐ.நா.வின் பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில் கையெழுத்திட்டிருப்பதால் அரசாங்கம் பழங்குடி மக்களின் உரிமைகளை தொடர்ந்து புறக்கணித்தால், வேடுவ சமூகத்தின் உரிமைகள் குறித்து ஐ.நா.விடம் முறையிட வேண்டி வரும் என வேடுவத் தலைவர்

யுவதியின் உயிரிழப்புக்கு காரணம்?
தென்னிலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் பல் ஒன்றைப் பிடுங்கியதன் பின்னர் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக உயிரிழந்துள்ளார் ஹொரண, பொக்குணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 20 வயதான தெவ்மி மதுஷிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த
சமீபத்திய செய்திகள்

16 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது!
மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது
காயமடைந்த சிறுமியின் தாய் “படோவிட்ட அசங்க”வின் சகாவா?

தாக்குதல் சம்பவம் ; மத்துகம பிரதேச சபைத் தலைவருக்கு பிணை!

