ஈழத்தீவு

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்
இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம்
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தெரிவித்தார். உலக வங்கியின் தென்னாசியாவுக்கான

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான கூட்டு அர்ப்பணிப்புமாகும்
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும்

மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்!
மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை



பேராதனைப் பல்கலை மாணவன் போதைப்பொருள்களுடன் கைது!
கண்டி – பேராதனைப் பகுதியில் போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 85 கிராம் 260 மில்லிகிராம் ஹஷிஷ் மற்றும் 11 கிராம் 210 மில்லிகிராம் குஷ் ரக

சிறைச்சாலையில் அழுது புலம்பிய சுரேஷ் சலே
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதான துவான் சுரேஷ் சலே சிறைச்சாலையில் அழுது புலம்பியதாக முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். சுரேஷ் சலேவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

10 புதிய இராஜதந்திரிகளுக்கு நாடாளுமன்றக் குழு அனுமதி
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்

31 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதி சிவகுமாரின் ஒற்றைச் சகோதரி புற்றுநோயால் உயிரிழப்பு!
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுக் கடந்த- 31 ஆண்டுகளாகத் தமிழ் அரசியல் கைதியாகச் சிறையில் வாடும் திருகோணமலை தோப்பூர் மூதுரைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் ஒரே உறவான சுப்பிரமணியம் கமலாதேவி தனது 79 ஆவது
சமீபத்திய செய்திகள்

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்



மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்!

இலவச மருத்துவ முகாம்

மாபெரும் உணவுத்திருவிழா
