தழிழகம்

கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி எனது சொந்த ஊராட்சி ஆகும். இக்கிராமம், சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கிராமம் ஆகும். இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், வீட்டுக்கு வீடு குடிநீர்

டிச.9 முதல் 14-ம் திகதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் கூறியதாவது: தமிழகம் கடந்து அரபிக்கடல் சென்ற தாழ்வுப் பகுதியும், காற்று சுழற்சியும் ஒன்றிணைந்து லட்சத்தீவுக்கு தெற்குப் பகுதியில் நீடிக்கிறது. புதிதாக குமரிக்கடல் நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி காரணமாக

வடசென்னையில் 4 புதிய குளங்களை அமைத்துள்ள மாநகராட்சி
பருவமழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடசென்னையில் 73 லட்சம் கன அடி வரை நீரை சேமிக்கும் வகையில் 4 புதிய குளங்களை மாநகராட்சி அமைத்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டு வரும் குளங்களுக்கு செய்தியாளர்களை

சமத்துவ நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: வைகோ தகவல்
மதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர்

சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை! கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
சாலைகளில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் தமிழ்வேந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னையில்

வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது திடீரென கழன்று விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா நேற்று வழக்கம்போல வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். குற்றவியல்

டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டிட்வா புயல் காரணமாக, தொடர்ச்சியாகப் பொழியும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம், தமிழகம் முழுவதும் பேரழிவை உருவாக்கியுள்ளது. நெற்பயிர்கள், கரும்பு, வாழை

திருவள்ளூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
தொடர் மழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது; குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரிநீர் மற்றும் மழைநீரால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாயினர். திருவள்ளூர் மாவட்டத்தில்

அதிக குளிரால் முதியோருக்கு முகவாதம் ஏற்பட வாய்ப்பு
அதிக குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது: முகத்துக்கு உணர்வு அளிக்கும் நரம்பில் ஏற்படும்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடந்தது என்ன?: அமைச்சர் ரகுபதி
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:கார்த்திகை தீபம் என்பது தமிழ்
சமீபத்திய செய்திகள்

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை


மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


