தழிழகம்

கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி எனது சொந்த ஊராட்சி ஆகும். இக்கிராமம், சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கிராமம் ஆகும். இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், வீட்டுக்கு வீடு குடிநீர்

டிச.9 முதல் 14-ம் திகதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறியதாவது: தமிழகம் கடந்து அரபிக்​கடல் சென்ற தாழ்​வுப் பகுதியும், காற்று சுழற்​சி​யும் ஒன்​றிணைந்து லட்​சத்​தீவுக்கு தெற்குப் பகு​தி​யில் நீடிக்​கிறது. புதி​தாக குமரிக்​கடல் நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி காரண​மாக

வடசென்னையில் 4 புதிய குளங்களை அமைத்துள்ள மாநகராட்சி

பரு​வ​மழைக்​காலங்​களில் மழைநீர் தேங்​கு​வதைத் தடுக்க வடசென்​னை​யில் 73 லட்​சம் கன அடி வரை நீரை சேமிக்​கும் வகை​யில் 4 புதிய குளங்​களை மாநக​ராட்சி அமைத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி சார்​பாக அமைக்​கப்​பட்டு வரும் குளங்​களுக்கு செய்​தி​யாளர்​களை

சமத்துவ நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: வைகோ தகவல்

மதி​முக சார்​பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறும் சமத்​துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்​ளார். சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர்

சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை! கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சாலைகளில் பச்​சிளம் குழந்​தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க உரிய நடை​முறை​களை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வழக்​கறிஞர் தமிழ்​வேந்​தன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘சென்​னை​யில்

வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டை

உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் மீது திடீரென கழன்று விழுந்த ஃபால்ஸ்-சீலிங் அட்டையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா நேற்று வழக்கம்போல வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். குற்றவியல்

டிட்வா புயல் பாதிப்புகளை மாநில பேரிடராக அறிவித்து நிதி வழங்க வேண்டும்

தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: டிட்வா புயல் காரண​மாக, தொடர்ச்​சி​யாகப் பொழி​யும் கனமழை மற்​றும் அதனால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம், தமிழகம் முழு​வதும் பேரழிவை உரு​வாக்​கி​யுள்​ளது. நெற்​ப​யிர்​கள், கரும்​பு, வாழை

திருவள்ளூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

தொடர் மழை​யால், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஆரணி ஆற்​றின் குறுக்கே தற்​காலிக தரைப்​பாலம் வெள்ள நீரில் அடித்து செல்​லப்​பட்​டது; குடி​யிருப்​பு​களை சூழ்ந்த ஏரி உபரிநீர் மற்​றும் மழைநீ​ரால் பொது​மக்கள் பல்​வேறு இன்​னலுக்கு உள்​ளா​யினர். திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில்

அதிக குளிரால் முதியோருக்கு முகவாதம் ஏற்பட வாய்ப்பு

அ​திக குளிர் காரண​மாக முதியோ​ருக்கு ‘முக​வாதம்’ ஏற்பட வாய்ப்பு இருப்​ப​தாக அரசு மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்​து​வர் அ.ப.பரூக் அப்​துல்லா கூறிய​தாவது: முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடந்தது என்ன?: அமைச்சர் ரகுபதி

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:கார்த்திகை தீபம் என்பது தமிழ்