தழிழகம்

மு.க. ஸ்டாலினுடன் தமிழ்மக்கள் பேரவையினர் சந்திப்பு
இன்று(18) தமிழக முதலமைச்சர் செயலகத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினுடன் தமிழ்மக்கள் பேரவையினர் கலந்துரையாடினார்கள். சந்திப்பில் கதைக்கப்பட்ட முக்கிய விடயங்கள்- ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு . தமிழர் தேசம் இறைமை

நீதிமன்ற உத்தரவை மீறுவதை ஏற்க முடியாது!
‘‘நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக காட்டுவதை மன்னிக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கவும் வழிவகுக்கும்’’ என்று திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கொத்தாக ராஜினாமா செய்த கோவை திமுக நிர்வாகிகள்!
கொங்கு மண்டலத்தில் திமுக-வை பலப்படுத்த முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி ‘சீரிய முயற்சி’களை எடுத்து வரும் நிலையில், கோவை திமுக நிர்வாகிகள் சுமார் 70 பேர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகி

சமூக நீதியை நிலைநாட்ட முதல்வருக்கு மனமில்லை: அன்புமணி குற்றச்சாட்டு
சமூக நீதியை நிலைநாட்ட தமிழக முதல்வருக்கு மனம் இல்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னையில் பாமக தலைவர்

100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த நடவடிக்கை
மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக அதிகரிக்க எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் , திமுக, மதிமுக, பொதுவுடமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங்

பொங்கலுக்குப் பிறகு விருப்ப மனு: பிரேமலதா அறிவிப்பு
பொங்கலுக்குப் பிறகு தேமுதிக-வில் விருப்பமனு பெறப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மக்கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு பணிகள் குறித்து

நீதித் துறையை பாதுகாக்க கோரி பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களைக் கண்டித்தும், ஒட்டுமொத்த நீதித் துறையின் செயல்பாடுகளை பாதுகாக்க வலியுறுத்தியும் பாஜக, இந்து முன்னணி,

நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சி.வி.சண்முகத்துக்காக தொகுதியை விட்டுக் கொடுக்கும் சிவகுமார்
கடந்த முறை விழுப்புரத்தில் போட்டியிட்டு தோற்றுப் போன அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இம்முறை தனது சொந்த ஊரை உள்ளடக்கிய மயிலம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த 3 ஆண்டுகளாக
சமீபத்திய செய்திகள்

மு.க. ஸ்டாலினுடன் தமிழ்மக்கள் பேரவையினர் சந்திப்பு

நினைவு வணக்கம்

மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய்

இறக்கும் நிலைக்கு சென்ற யானை : காப்பாற்றிய அறக்கட்டளையினர் !

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!

யாழில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கன ரக வாகனம் விபத்து!
