தழிழகம்

மு.க. ஸ்டாலினுடன் தமிழ்மக்கள் பேரவையினர் சந்திப்பு

இன்று(18) தமிழக முதலமைச்சர் செயலகத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினுடன் தமிழ்மக்கள் பேரவையினர் கலந்துரையாடினார்கள்.  சந்திப்பில் கதைக்கப்பட்ட முக்கிய விடயங்கள்- ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு . தமிழர் தேசம் இறைமை

நீதிமன்ற உத்தரவை மீறுவதை ஏற்க முடியாது!

‘‘நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணமாக காட்டுவதை மன்னிக்க முடியாது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கவும் வழிவகுக்கும்’’ என்று திருப்பரங்குன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கொத்தாக ராஜினாமா செய்த கோவை திமுக நிர்வாகிகள்!

கொங்கு மண்டலத்தில் திமுக-வை பலப்படுத்த முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி ‘சீரிய முயற்சி’களை எடுத்து வரும் நிலையில், கோவை திமுக நிர்வாகிகள் சுமார் 70 பேர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகி

சமூக நீதியை நிலைநாட்ட முதல்வருக்கு மனமில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

சமூக நீதியை நிலை​நாட்ட தமிழக முதல்​வருக்கு மனம் இல்லை என பாமக தலை​வர் அன்​புமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். தமிழகத்​தில் 69 சதவீத இட ஒதுக்​கீட்டை பாது​காக்​க​வும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தக் கோரியும் சென்​னை​யில் பாமக தலை​வர்

100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த நடவடிக்கை

மத்திய அரசு 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 125 நாட்களாக அதிகரிக்க எடுக்கும் முயற்சியை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் , திமுக, மதிமுக, பொதுவுடமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங்

பொங்கலுக்குப் பிறகு விருப்ப மனு: பிரேமலதா அறிவிப்பு

பொங்​கலுக்​குப் பிறகு தேமு​தி​க-​வில் விருப்​பமனு பெறப்​படும் என அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​துள்​ளார். தேமு​திக மக்​கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடை​பெறவுள்ள நிலை​யில், மாநாட்டு பணி​கள் குறித்து

நீதித் துறையை பாதுகாக்க கோரி பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

​திருப்​பரங்​குன்​றம் மலை​யில் கார்த்​திகை தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில் உத்​தரவு பிறப்​பித்த உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் மீதான தனிப்​பட்ட விமர்​சனங்​களைக் கண்​டித்​தும், ஒட்​டுமொத்த நீதித் துறை​யின் செயல்​பாடு​களை பாது​காக்க வலி​யுறுத்​தி​யும் பாஜக, இந்து முன்​னணி,

நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம்

நக​ராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் பணி நியமனங்​களுக்கு லஞ்சம் பெறப்​பட்​டுள்​ள​தாக அமலாக்​கத்​துறை அனுப்​பி​யுள்ள கடிதத்​தின் அடிப்​படை​யில் வழக்கு பதிவு செய்து விசா​ரிக்க டிஜிபிக்கு உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல்

சி.​வி.சண்முகத்துக்காக தொகுதியை விட்டுக் கொடுக்கும் சிவகுமார்

கடந்த முறை விழுப்​புரத்​தில் போட்​டி​யிட்டு தோற்​றுப் போன அதிமுக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம், இம்​முறை தனது சொந்த ஊரை உள்​ளடக்​கிய மயிலம் தொகு​தி​யில் போட்​டி​யிட திட்ட​மிட்டு வரு​கி​றார். இதற்​காக அவர் கடந்த 3 ஆண்​டு​களாக