பன்னாடு

இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்
மத்திய் கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்
ஈரானால் தாக்கப்பட்டதா அமெரிக்க போர் விமானம்?
ஈரான் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலால் சேதமடைந்த அமெரிக்க F-35 விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. ஈரான் தாக்குதல் என நம்பப்படும் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க F-35 ரக போர் விமானம் ஒன்று, மத்திய கிழக்கில்

ஈரான் ஆட்சி “இன்னும் நிலைத்துள்ளது” ஆனால் இராணுவ திறன்கள் பெரிதும் சிதைந்துள்ளன!
ஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது பெருமளவில் சிதைந்துள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார். அமெரிக்க

ஈரான்–இஸ்ரேல் போரால் அமெரிக்காவிற்கு பெரும் பொருளாதாரச் சுமை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஈரான் மீதான போரின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சுமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க பாராளுமன்றத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களே காரணம் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்

இந்தியாவில் நடைபெற்ற இலங்கை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆளுமை விருத்தி திட்டம் நிறைவு
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 30 பேரைக் கொண்ட இரண்டாவது குழு, இந்தியாவில்

சீனாவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்
வாரத்துக்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் இந்தியா வாங்கி குவித்து வருவதாக ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா

இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ; 09 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதன்கிழமை (18) காலை 07 மணியளவில் தீ

தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை
சவூதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தமக்கு உண்டு எனச் சவூதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின்

ஈரானின் புலனாய்வுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் தாக்குதலில் கொல்லப்பட்டார் – இஸ்ரேல்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புலனாய்வுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், ஈரான் இந்தத் தகவலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

போக்குவரத்துத்துறையில் ஒரு புரட்சி: ஜேர்மனியில் அறிமுகமாகும் மோனோரயில்
பிரான்சில், Ferromobiles என அழைக்கப்படும், ரயில் பாதைகளில் இயங்கும் வகையிலான வேன்களை உருவாக்கும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.அதேபோல, பயன்பாட்டில் இல்லாத ரயில் பாதைகளில் இயங்கும் வகையிலான MONOCAB OWL என்னும் வாகனத்தை அறிமுகம் செய்ய






