பன்னாடு


சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஆதாரங்களைத் திரட்டும் அதிகாரிகளிடம் கையளிப்பு
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது ஏதேனும் அமைப்புக்கள் முன்னிலையிலோ சாட்சியம்

போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தது அமெரிக்கா
கரீபியனில் இருந்து அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டு போட்டு அழித்ததாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது:

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு இணக்கம் – கட்டார் அறிவிப்பு
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என கட்டார் மீண்டும் அழைப்பு விடுத்து இருந்தது.

ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியதாகக் கூறப்படுவர் அமெரிக்காவில் கைது
இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற நபர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க விசாரணைக்

மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து இந்தியர்கள் 3 பேர் பலி; 5 பேர் மாயம்
மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியில் பெய்ரா துறைமுக பகுதியில் படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில், இருந்த ஊழியர்கள் வேறு ஒரு படகுக்கு சென்று கொண்டு இருந்தனர். அதில், 14 இந்தியர்கள் உள்ளிட்டோர்

பிரான்ஸ்-கிரீஸ் இடையே புதிய இராணுவ கூட்டணி
பிரான்ஸ் கிரீஸ் நாடுகளிடையே புதிய இராணுவ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் கிரீஸ் இடையேயான இராணுவ கூட்டாண்மை, மத்திய தரைக்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக உருவெடுத்துள்ளது. இந்த

அமெரிக்காவில் விமான விபத்து : 3 பேர் உடல் கருகி பலி
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்தில் உள்ள பாத் டவுன்ஷிப் (Bath Township) பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். கிளார்க் வீதி

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் : 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை

தென் பிலிப்பைன்ஸில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்
தென் பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை (17 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி ஒரு வாரத்தின் பின்னர் இந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டாள். பின்னர் அந்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றதாக சார்லஸ் க்ராபோர்டு (வயது 59)


சமீபத்திய செய்திகள்

காதணியை அடகு வைத்த இஷாரா செவ்வந்தி!



மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காவல் துறை சான்றிதழ் சமர்ப்பிப்பவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு

