புலத்தில்

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு
தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று சனிக்கிழமை (16) திறக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும்,

கனடாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கை பரப்பு செயலாளரின் கலந்துரையாடல்
கனடாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கை பரப்பு செயலாளரின் கலந்துரையாடல்

உச்சப் பேரழிவான நாட்களிலே வேடனின் களியாட்ட நிகழ்வுகளைப் புறக்கணிப்போம்!
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் மற்றும் தமிழக, கேரள உறவுகளே! வணக்கம். தமிழ்மீதும், தமிழர்கள் மீதும் ஆர்வம் கொண்டவராகவும், தமிழீழத் தாய்க்கும், கேரளத் தந்தைக்கும் மகனாகி “வேடன் ” என்ற அடையாளத்தோடு, இந்தியாவின்

பொன்விழா ஆண்டில் கால்பதிக்கும் தமிழர் உயிர்ப்பின் கோட்பாடுகள்
பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக ‘ஈழம்’ என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற தமிழீழ தேசத்தினதும், இலக்கிய மரபுகளின் தனிச்சிறப்பியல்பினால்த் துலங்கும் தமிழ் மொழியினதும்

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி நடாத்திய “விடுதலை கானம்பாடி -2026
03.05.2026 ஞாயிற்றுக்கிழமை வூப்பெற்றால் ஶ்ரீநவதுர்க்காதேவி ஆலய மண்டபத்தில் தமிழர் கலைபண்பாட்டுக்கழக யேர்மனிக்கிளையின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வானது, பாசறைப்பாணர் மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கான வணக்கத்துடன் தொடங்கப்பட்டது. யேர்மனியில் வளர்ந்து வரும் இளம்

மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் ; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!
சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு. தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த முன்னணிக் கலைஞரான மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க

பிரான்சில் தமிழின் அழிப்பின் 17 ஆவது ஆண்டு நினைவு!
பிரான்சில் தமிழின் அழிப்பின் 17 ஆவது ஆண்டு நினைவு!

பிரான்சில் பல்லின மக்களின் பேரணியோடு எழுச்சியடைந்த தமிழர்களின் மேதின ஊர்வலம்!
பிரான்சில் தமிழீழ தேசமக்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மே 1 தொழிலாளர் நாள் பேரணி Republique (Paris) பகுதியில் இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழீழத் தேசியத் தலைவரின் திருவுருவப்படம் தாங்கிய

36ஆவது அகவை நிறைவோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்கள் – லண்டவ்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று, நிறைவரங்காகத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் லண்டவ் நகரிலே அணிசெய்ய 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை அகவை

மதிப்பளிப்புகளின் முகிழ்வோடு 36ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றது. தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் ஸ்ருற்காட் நகரிலே அணிசெய்ய 25.04.2026 சனிக்கிழமை அகவை நிறைவு
சமீபத்திய செய்திகள்


புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைக்கு அவசர முன்னேற்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் காரி ‘மது’ கைது

அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஓமந்தை பிரதேச வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !
