புலத்தில்

பிரான்சில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள்- 2025 பங்களிப்பு அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு!

விழுந்தவர்கள் எல்லாம் விதையாகிப்போனதால் தான் விடுதலைப்போர் இன்னும் தொடர்கின்றது.’’ அந்த உன்னதர்கள் தான் எம்மண்ணின் மான மாவீரர்கள். அவர்களை நெஞ்சில் சுமந்து வரும் நாம் ஆண்டு தோறும் அவர்களின் நாளான நவம்பர் 27 ஆம்

தமிழர் தாயகத்தில் அவசர கால அடிப்படையில் மீள் குடியேற்றமும் மீள் நிர்மாணமும் பிரித்தானிய தமிழர் பேரவை திட்ட முன்மொழிவு

 1983இலிருந்து போர்ச் சூழலினால் இந்தியாவிற்கு அகதியாக சென்ற தமிழ் மக்களின் அவல வாழ்க்கையினைத் தீர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து இந்தியாவுடனும், மனிதாபிமான பணிகளுக்கு ஆதரவு தரும் சில மேற்குலக நாடுகளுடனும் அவர்களின் மீள் குடியேற்றம் (Resettlement) மற்றும்

கவனயீர்ப்பு பேரணி

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தமிழின அழிப்பிற்கு நீதியை

செம்மணி புதைகுழி -சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள்

பிரான்சில் ‘வீறுரைஞன்” என்று வினோஜ்குமார் மதிப்பளிக்கப்பட்டார்!

கடந்த 30.06.2025 அன்று பிரான்சு தேசத்தின் பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த ஊடகவியலாளர், அறிவிப்பாளர், பேச்சாளர், விடுதலைப்பற்றாளர் அமரர். வினோஜ்குமார் அவர்கள் சாவடைந்திருந்தார். அவரின் இறுதி , வணக்க நிகழ்வு 31.07.2025 வியாழக்கிழமை வில்தனுஸ்

நோர்வேயில் பொலிகண்டியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

நோர்வே நாட்டில் யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சுகன்ஜா ஹரிகரன் (வயது- 34) என்ற இரண்டு பிள்ளைகளின்

கறுப்பு யூலை 42 வது ஆண்டு – கண்டன ஆர்ப்பாட்டம் சுவிஸ்

தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் ஓர் அங்கமே கறுப்பு ஜூலை. திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜூலை வன்முறைகள் அமைந்திருந்தன. இதன் போது பல்லாயிரக்

பிரான்சில் இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி – 2025

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை 30 ஆவது தடவையாக நடாத்திய தமிழீழ தேசத்தின் மாவீரர்கள் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2025 நான்கு நாட்கள் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. இப்போட்டியில் இறுதிநாள் போட்டி

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் செம்மணிப் புதைகுழிக் கண்டனக் கவனயீர்ப்பு!

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 42 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு 23.07.2025 புதன்கிழமை பிற்பகல் 15.00