
வடக்கிலிருந்து புறப்பட்டுள்ளது: ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் ”ரயில்”
13ம் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது என்றும், மாகாண மட்ட பொருளாதார கட்டுமானத்துக்கு இது போதுமானது என்றும் வடக்கில் நின்று பொய்யுரைத்துள்ள ரணில், ஜப்பானின்

13ம் திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு ஏற்கனவே இடம்பெற்றுள்ளது என்றும், மாகாண மட்ட பொருளாதார கட்டுமானத்துக்கு இது போதுமானது என்றும் வடக்கில் நின்று பொய்யுரைத்துள்ள ரணில், ஜப்பானின்

இன்னுமொரு வருடம் பிறந்துள்ள போதிலும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவிற்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பல குடும்பங்களிற்கும் 2024 நீதியை தேடும் மற்றுமொரு வருடமாக காணப்படுகின்றது.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞருமான குமார் பொன்னம்பலம் சுட்டுகொல்லப்பட்ட தினம் இன்று. 2000 ஆண்டு ஜனவரி 5 ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால்

“நான் எடுத்துக்கொண்ட பாடலை திருப்தியாக பாடி முடித்துவிட வேண்டும்; போட்டியில் என்னோடு பாடிய நண்பர்களில் யாராவது ஒருவர் வெற்றி பெற்றாலும் சந்தோஷம்தான் என்றே நினைத்தேன். ஆனால், ‘டைட்டில்


இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழிப் பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வை யாராலும் மறந்துவிட முடியாது. பல

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற பெயரில் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் நடத்திய சந்திப்பின் பின்னணியில் முக்கியமானது இந்தியாவின் புதிய ஸ்தானிகராக பதவியேற்றிருக்கும் சந்தோஷ் ஜாவிடம்
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருக்கின்ற சூழலில் எதிர்வரும் காலங்களில் வரவிருக்கின்ற ஒரு ஆபத்தை இப்போதே தடுத்து நிறுத்தி அதற்கு மாற்று திட்டங்களை வகுக்க வேண்டிய ஒரு

இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் பாரிஸ் கழகம் உள்ளிட்ட இலங்கையின் வெளிநாட்டு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு அமைவாக 5.9 பில்லியன்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் தீண்டத்தகாதவர்களாக தான் பார்க்கிறோம். எங்கே, அவர்களிடம் இருந்து நமக்கும் நோய் பரவிவிடுமோ என்கிற அச்சமும் ஒரு பக்கம். ஆனால், உடலளவிலும், மனதளவிலும்