தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் – தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல்

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால்

சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல எனும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துங்கள்!

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய அழுத்தங்களை நோர்வே பிரயோகிக்கவேண்டும் எனவும், குறைந்தபட்சம் சமஷ்டி தீர்வு என்பது நாட்டைப் பிளவுபடுத்துவது அல்ல என்ற நிலைப்பாட்டையேனும் நோர்வே

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் !

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை காலமானார். சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர்

இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நடைபெறும் நிதி முறைக்கேடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பாக, குறிப்பாக telegram/Whatsapp உள்ளிட்ட கணக்குகள் மற்றும் பிற சமூக ஊடகங்களினூடாக நடைபெறும் முறைக்கேடுகள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக

குற்றவாளி கண்டறியப்பட்டும் ஏன் கைது செய்யப்படவில்லை?

தரம் 6 ஆங்கில அச்சுப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தலத்தை உட்புகுத்திய நபர் யார் என்பதை இனம் கண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அப்படியாயின் குற்றப்புலனாய்வு பிரிவு அந்த

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தமிழ்இ முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை!

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லீம் அமைப்புகள் 6 தமிழ் அமைப்புகள், மற்றும்

பாதுகாப்புத்தரப்பினரின் சொல்லுக்கு அநுர அரசாங்கம் அடிபணிந்துவிட்டது!

2023 இல் அப்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய தேசிய மக்கள் சக்தி, இப்போது பாதுகாப்புத்தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அதனையொத்த சட்ட வரைவையே

தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டணியும் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு !

மாகாணசபைத்தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்காக 12 பேரடங்கிய விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தலை இழுத்தடிப்பதற்கான இந்த முயற்சியை