வடக்கு மாகாண சபைக்குரிய சில திணைக்களங்களுக்கு இன்னமும் நிரந்தரக் கட்டடங்கள் இல்லை

வடக்கு மாகாண சபை ஊடாகச் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு, அவர்களது தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக்

போலி தகவல்களை வெளியிடும் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை…..!

போலி தகவல்களை வெளியிடும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை எடுப்பது  குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கருத்து வெளியிட்டுள்ளது. இது குறித்து சுதந்திர

தையிட்டி விகாரை அமைவிடம் தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிக்க காணி உரிமையாளர்கள் இணக்கம்

தையிட்டி விகாரை அமைந்திருக்கும் இடம் தவிர்ந்த, அதைச் சூழவுள்ள ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து குறித்த காணிகளை

ஈழத்து கல்வியியலாளருக்கு பிரித்தானியாவின் உயர் கௌரவம்

ஈழத்தைச் சேர்ந்த கல்வியியலாளரும் பிரித்தானியாவின் லெஸ்டஷயர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவர் மற்றும் உபவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா, உயர் கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 2026 ஆம் ஆண்டுக்கான

டக்ளஸ் தரப்பில் செய்த கொலைகள் விரைவில் அம்பலமாகும்..! அநுர தரப்பு எம்.பி பகிரங்கம்

ஈபிடிபி செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் அம்பலத்துக்கு வரும். அதனை நீதித்துறை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். சமூக அபிவிருத்திக் குழுக்களின்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை!

இன்று நீதி அமைச்சில் ஒன்றுதிரண்ட இலங்கையின்  சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்” (PSTA) குறித்துத்

தொல்லியல் சட்டம், கொள்கையை மாற்றாது கூட்டங்களில் அரச தரப்பு உபதேசம் செய்வதால் பயனில்லை!

தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு  தொல்லியல் சட்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வாருங்கள். அதற்கு உங்கள் அரசாங்கத்திற்கு முழு பலமும் பாராளுமன்றத்தில் காணப்படுகின்றது. அதனை நீங்கள் செய்யாது

அலைவரிசைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் ; ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு ஊடக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவையே ஆகும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த

ஓவியர் ரமணி காலமானார்!

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, மாபெரும் ஆசான் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) காலமானார். அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல

மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு கடும் தண்டனை!

மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் அது பாரிய குற்றச் செயலாகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா