சிறிலங்கா காவல் துறையால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி – வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் !

நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம்

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா

தையிட்டி விகாரைக்கு முன்பாக நாளை எதிர்ப்பு போராட்டம்

தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளை ஞாயிற்றுக்கிழமை (21) விகாரை

தமிழர் தீர்வு விடயத்தில் எம்மாலான அழுத்தங்களை வழங்குவோம்! -தமிழக முதலமைச்சர் கஜேந்திரகுமார் தரப்பிடம் உறுதி

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமிழக

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!

இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை

கணக்காய்வாளர் அலுவலகத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நியமனத்தை மேற்கொள்ளுங்கள்!

அரச இயங்குகை மற்றும் பொதுநிதியின் உரியவாறான முகாமைத்துவம் என்பவற்றுக்குப் பொறுப்பாக விளங்கும் தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் கௌவரத்தையும், சுயாதீனத்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் அதற்குரிய நியமனத்தை மேற்கொள்ளுமாறு சமூக

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷவுடன், இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாத்தளை, லக்கல தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்

இந்தியா புறப்படுகிறது தமிழ்த்தேசியப் பேரவை!

தமிழக அரசியல் தலைவர்களைச் சந்திக்க இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025) தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு இந்தியாவின் தமிழகம் புறப்படவுள்ளது. தமிழ்மக்களுக்கான