
35 வருடங்களாக சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கபட்டிருந்த பாடசாலை விடுவிப்பு
1990 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (30) அகற்றப்பட்டு மாணவர்களின் கற்றல்






