35 வருடங்களாக சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கபட்டிருந்த பாடசாலை விடுவிப்பு

1990 ஆம் ஆண்டு முதல்  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (30) அகற்றப்பட்டு மாணவர்களின் கற்றல்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல்

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும் நிருவகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில்

47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளனர் – சிறைச்சாலை தலைமையகம்

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக

முத்து நகர் விவசாயிகள் 14ஆவது நாளாக தொடரும் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தருமாறு கோரி 14ஆவது நாளாகவும் இன்று (30) திருகோணமலை

மன்னார் காற்றாலை விவகாரம் : அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது!

இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான

அரச பயங்கரவாதச் செயற்பாடெனக் கடுமையாகச் சாடிய கஜேந்திரகுமார்

மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும் கனியமணல் அகழ்வுத் திட்ட நடவடிக்கைகள் மன்னார்த் தீவையே அழிக்கின்ற ஆபத்துக்கள் காணப்படுவதால் அந்த மக்கள் தங்கள் இருப்பை, மண்ணைப் பாதுகாப்பதற்காக

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பு காயங்குடா காணியில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வு

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை

கிளிநொச்சியில் பாழடைந்த வீடொன்றுக்குள் வெடிப்பு சம்பவம்: இருவர் காயம்

கிளிநொச்சியில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்குள் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். பாழடைந்த வீடொன்றை புனரமைக்கச் சென்ற இருவர் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில்

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மேம்படுத்தப்படவேண்டும்!

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மாத்திரம் இக்கூட்டத்தொடரில் காலநீடிப்பு செய்யப்படுமாக இருந்தால், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கு அப்பால் இனவழிப்பு

மன்னாரில் நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து