பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை கூறுவேன் என்கிறார் சோமரத்ன ராஜபக்ஷ!- நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில் சென்று சந்தித்ததாகவும், அதன்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக சோமரத்ன

மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது!

இலங்கையில் நிலுவையில் உள்ள மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பிரத்தியேக நேர்காணலின்

படகுத்துறை பகுதியில் கடலுணவுக் கொள்வனவு வாடிகள் சிறிலங்கா கடற்படையினரால் ஆக்கிரமிப்பு! – ரவிகரன் கள நிலைமைகளைப் பார்வையிட்டார்!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இலுப்பைக் கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுகளைக்  கொள்வனவு செய்யும் வாடிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு,

சர்வதேச கண்காணிப்புடனான சுயாதீன விசாரணை கோரி ஐ.நா. சபைக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கடிதம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடனான சுயாதீன விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்  கடிதமொன்றை

செம்மணி புதைகுழி : நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினரின் கவனத்தை ஈர்க்கும்

தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்!

தமிழினப் படுகொலையின் சாட்சியாக காணப்படுகின்ற செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் விவகாரங்களுக்கு  சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதி  நிலைநாட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செம்மணி புதைகுழியில் குழந்தையின் எச்சம் உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்வு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 18ஆம் திகதி வியாழக்கிழமை ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் – சுரேன் ராகவன்

இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி உடனடியாக நடத்துவதற்கான உத்தியோகப்பூர்வ திகதியை ஜனாதிபதி இன்னும் 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். அவ்வாறு

என்புக்கூடுகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து முடக்கத்தில்!

செம்மணி மனித புதைகுழிக்குள்ளிருந்து தொடர்ச்சியாக என்புக்கூடுகள் எடுக்கப்படுகின்றனவே தவிர, அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாகியும் இன்னும் முடக்கப்பட்டே உள்ளன என ஜனாதிபதி சட்டத்தரணி

இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி…..!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது. இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376