
பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி
தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் திங்கட்கிழமை(04) நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில்
தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் திங்கட்கிழமை(04) நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில்
உத்தர பிரதேச மாநில ஃபதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஹர்திக் வர்மா (32).ஹர்திக், பணியின் காரணமாக நெதர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணம் அகம் பகுதியில் மராபி என்ற மலை அமைந்துள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு மலையேற்ற வீரர்கள் பலரும் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம்.அதன்படி
யுத்தநிறுத்தம் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து நான்காவது நாளாக இஸ்ரேல் காசாமீது தொடர்ந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசா மருத்துவமனைகளிற்கு இன்று காலை முதல் பல உடல்கள்
தெற்கு ஜெர்மனியில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. விமான நிலைங்கள் மூடப்பட்டன. இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் ரெயில் போக்குவரத்தும்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை
துபாயில் நேற்று முன்தினம் ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு தொடங்கிய நிலையில், காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின்
ஆயுதங்களுடன் ஆளில்லா விமானத்தையும் கடற்படை ஏவுகணையொன்றையும் பயன்படுத்தி செங்கடல் பகுதியில் இரண்டு இஸ்ரேலிய கப்பல்களை தாக்கியுள்ளதாக யேமனின் ஹவுத்தி அமைப்பு தெரிவித்துள்ளது. யுனிட்டி எக்ஸ்புளோரர் நம்பர் நைன்
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து
கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இடைநிறுத்தம் ஏற்பட அரபு நாடான கத்தார் அரசு முயன்று வருகிறது. இதை தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைக்காக