உக்ரைனுக்கு எதிரான போர்.. ரஷியாவுக்கு உதவிய 6 ஆயிரம் வடகொரிய இராணுவத்தினர் பலி

மாஸ்கோ, நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் – ஈரான் அறிவிப்பு

தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ

ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது: பத்திரமாக தரையிறக்கிய விமானி

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தின் 2

தெஹ்ரானிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் – டிரம்ப்

ஈரானியர்கள் தங்கள் தலைநகரான தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும்

ஜேர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஐதராபாத் நோக்கி சென்ற விமானம் ; நடந்தது என்ன?

ஜேர்மனியில் இருந்து இந்தியாவின் ஐதராபாத் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம், மீண்டும் ஜேர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்

மொசாட் ஆளில்லா விமானங்களை எப்படி கொண்டு சென்றது ?

ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தைய மாதங்களில் இஸ்ரேல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஈரானிற்குள் இரகசியமாக கொண்டு சென்றது என அவற்றை பயன்படுத்தி வான்தாக்குதலை ஈரான்

சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ; மீண்டும் லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கம்

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்  ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டது. விமானம் வானில் பறக்க தொடங்கிய போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு

பெருவில் நிலநடுக்கம் ஒருவர் பலி

பெருவை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். பெருவின் மத்திய கரையோர பகுதியில் இந்த பூகம்பம் மையம்கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம்

விமானங்களில் இடையூறு ஏற்படுத்தும் பயணிகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதற்கு விமானங்களில்

போர் பதற்றம் தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் புதின் தொலைபேசியில் பேச்சு

இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால்