“அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்” – சீனா அறிவிப்பு

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா அறி​வித்​துள்​ளது. மத்​திய கிழக்​குப் பகு​தி​யில் கடந்த 10 ஆண்​டு​களாக இல்​லாத

மத்​திய கிழக்​கில் 7-வது நாளாக போர் பதற்​றம் நீடிப்பு: ட்ரம்பை கொல்ல ஈரான் மதகுரு அழைப்பு

மத்​திய கிழக்கு நாடு​களில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலை​யில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்​டும் என ஈரான் மதகுரு ஒரு​வர் அழைப்பு

அமெரிக்க எண்​ணெய் கப்பலை தாக்​கிய​தாக ஈரான் ராணுவம் அறிவிப்பு

ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான்

சவூதி அரேபியாவை தாக்குவதை ஈரான் தவிர்க்க வேண்டும் – பாகிஸ்தான் எச்சரிக்கை

சவூதி அரேபியா உட்பட வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தீவிரமடைந்த பதிலடித் தாக்குதல்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவுடன் கையெழுத்திடப்பட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின்

ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமேனி நியமிக்கப்படுவதை எங்களால் ஏற்க முடியாது – ட்ரம்ப்

அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா காமேனி புதிய உயர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், புதிய உயர் தலைவராக அவரை ஏற்றுக்கொள்ள எங்களால் முடியாது என

புதிய டெஸ்ட்ராயரை ஆய்வு செய்த கிம் ஜொங் உன்

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன், தனது நாட்டின் புதிய டெஸ்ட்ராயர் போர்க்கப்பலை இரு நாட்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, அந்தக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட க்ரூஸ்

ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு

ஈரானில் இரண்டு ஜப்பானியப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஜப்பானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ஜப்பானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) கலந்துகொண்டு உரையாற்றிய

மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை ஆரம்பித்தது ஐக்கிய அரபு அமீரகம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பிராந்திய வான்பரப்பு பகுதியளவில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரக விமானச்

இஸ்ரேலுக்கு அடிபணிய மாட்டோம் : ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் உறுதி

இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு “ஒருபோதும் சரணடையாது” என்று அதன் தலைவர் நயீம் காசிம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை

போரை நிறுத்த அமெரிக்காவுக்கு தூதுவிட்ட ஈரான் உளவுத்துறை?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள்