கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா

உலகின் அனைத்து நாடுகளையும் ஓரணியில் இணைக்கும் ஈடில்லா சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. பண்டைய கிரேக்க நாட்டில் மதசடங்கு மற்றும் கடவுளின் புகழை பரப்பும் ஒரு

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் திருமண நிச்சயம் செய்த முதல் காதல் ஜோடி!

உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள். அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு

கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்டார் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலாஹரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். பராக் ஒபாமாவின் இந்த ஆதரவு காரணமாக கமலா ஹரிஸ் 

பிரான்சில் புகையிரத பாதைகளை இலக்குவைத்து தாக்குதல்கள்

ஒலிம்பிக் போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் முக்கியமான புகையிரதபாதைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக பிரான்சின் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் புகையிரத பாதைகளில் தீமூண்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகின்றன.

பாரீஸில் முகேஷ் அம்பானியுடன் காணப்பட்ட பாகிஸ்தான் அரசியல்வாதி: யார் அவர்?

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி ஒருவரும் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானியுடன் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி சமீபத்தில்,

கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள்

கனடாவில் நியூ பிரவுன் ஸ்வீட் பிராந்தியத்தின் ரொத்சேய் பகுதியில் வீடு ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் போது ஆண் ஒருவரினதும்

கிளப் வசந்த கொலை விவகாரம்: விசாரணையில் சிக்கிய ஆயுததாரிகள்

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் லொகு பட்டியின் சகோதரியின் கணவரான சதுரங்க மதுசங்கவின்  உதவியுடன் பேருந்தில் கதிர்காமம் பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த (08)

எத்தியோப்பியாவில் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரிப்பு

தெற்கு எத்தியோப்பியாவின் மண்சரிவுகளில் சிக்கி  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பலத்த

பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட ஏழு இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியா பயணத்தடை

மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஏழு இஸ்ரேலியர்கள்மீது ஆஸ்திரேலியா பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்துக்கு

பிலிப்பைன்ஸில் எரிபொருள் கப்பல் கவிழ்ந்தது

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே எரிபொருள் கப்பல் ஒன்று இன்று வியாழக்கிழமை (25) கவிழ்ந்ததுள்ளது. அந்தக் கப்பலில் சுமார் 15 இலட்சம் லீற்றர் எரிபொருள்  இருந்ததாக அதிகாரிகள்