அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு மிக அருகில் உள்ளது: ஈரான்

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்லாமாபாத்

பங்குச்சந்தையில் புதிய வரலாறு படைத்த ஸ்பேஸ்எக்ஸ் : டிரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது முதல் பொதுப் பங்கு வெளியீட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நாஸ்டாக்  பங்குச்சந்தையின் முதல்

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்து

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும்

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ‘ட்ரென் டி அராகுவா’ அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலாவின் மிக மோசமான குற்றவியல் மற்றும் பயங்கரவாதக் குழுவான ‘ட்ரென் டி அராகுவா’ ( Tren de Aragua) அமைப்பின் சிரேஷ்ட தலைவர், அமெரிக்க இராணுவம் நடத்திய

3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த நிலையில் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும்

மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சீனா வலியுறுத்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் நடத்தப்பட்டு வரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று

உலகளவில் 70 பேரில் ஒருவர் அகதி.. வெளியான அதிர்ச்சி தகவல்

உலகெங்கிலும் போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் காரணங்களால் 11.78 கோடிக்கும் அதிகமான (117.8 மில்லியன்) மக்கள் தங்களின் சொந்த இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக

திடீர் திடீரென மனம்மாறும் ட்ரம்ப்

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா கடைசி நிமிடத்தில் இரத்து செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் அபாச்சி உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத்

அமெரிக்க ராணுவ தலைமையகம் அவசர அவசரமாக மூடல்: ஊழியர்கள் வெளியேற்றம்

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வளாகத்தில், பல தளங்கள் அவசரமாக மூடப்பட்டன. அங்கு பணியாற்றிய ஊழியர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. வாஷிங்டனில் அமைந்துள்ள

ஜேர்மன் தலைநகரில் வீட்டு வாடகைகள் 7 சதவிகிதம் அதிகரிப்பு

ஜேர்மன் தலைநகரான பெர்லினில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு வாடகைகள் 7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளன. வீட்டு வாடகைகள் 7 சதவிகிதம் வரை அதிகரிப்பு பெர்லினில் கடந்த