அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் ‘சதை தின்னும் புழுக்கள்’ கண்டறியப்பட்டதால் கால்நடை இறக்குமதி தடை!

அமெரிக்காவின் டெக்சாஸ்  மாநிலத்தில் கால்நடைகளுக்கு மத்தியில் ‘சதை தின்னும் புழுக்கள் என அழைக்கப்படும் ஒட்டுண்ணிப் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் கால்நடைகளுக்குக் கனடா தற்காலிகத்

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் தீர்க்கமான அடியை கொடுத்துள்ளது” – உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி

தீய எதிரிகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரான் தீர்க்கமான அடியை கொடுத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் அயதுல்லா

முறியடிக்கப்பட்ட பகுதிநேரப் போர்நிறுத்தம்: லெபனானில் நீடிக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

இஸ்ரேல் மற்றும் லெபனான் தங்களின் நிலையற்ற போர் நிறுத்தத்தை புதுப்பிக்கவும், லெபனானுக்குள் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்குத் தடை விதிக்க பல முன்னோட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்கவதற்கு  ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க

தென்கிழக்காசிய இணையவழி மோசடி வலைப்பின்னல் முறியடிப்பு: 63 பேர் கைது!

தென்கிழக்காசிய பிராந்தியம் முழுவதும் பரந்து விரிந்து செயற்பட்டு வந்த இணையவழி மோசடி மற்றும் சட்டவிரோத மனிதக் கடத்தல் வலைப்பின்னல்களை முறியடிக்கும் நோக்கில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கத் தீர்மானம்!

அமெரிக்க பாராளுமன்றத்தின் அனுமதியின்றி, ஈரானுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையிலான விசேட தீர்மானம் ஒன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில்

மொஜ்தபா கமேனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்

மத்திய கிழக்கின் இராணுவ நிலைமை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். யூடியூபில்

இந்தியாவின் முகேஷ் அம்பானியை முந்தினார் சீனாவின் ஜாங் யிமிங்

உலகப் புகழ்பெற்ற டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு பலமடங்கு அதிகரித்ததை அடுத்து, அதன் இணை நிறுவனர் ஜாங் யிமிங், இந்தியாவின்

டெல்லி உணவு விடுதியில் பாரிய தீ! ; 21 பேர் பலி

இந்தியாவின் டெல்லியில் உணவு விடுதியொன்றில் இன்று புதன்கிழமை (3) காலை இடம்பெற்ற தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு

குவைத் விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்

குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் புதன்கிழமை (03) ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்துக்கான இலங்கைத்

ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை கடும் சரிவு

2025ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும், நிகர புலம்பெயர்தலும் கணிசமான அளவில் குறைந்துள்ளன. 2025ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 1.48 மில்லியன் ஆகும். இந்த எண்ணிக்கை,