‘Friends’ தொடர் நடிகர் மேத்யூ பெர்ரி மரண வழக்கு.. ‘கெட்டமைன் ராணி’க்கு 15 ஆண்டுகள் சிறை..!

அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சித் தொடரான ‘பிரண்ஸ்’ தொடரில் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் மேத்யூ பெர்ரி.கடந்த 2023 அக்டோபர் 28, தனது 54 வயதில்

இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை!

ஈரான் மீது 2 வார காலத்​துக்கு தாக்​குதல் நடத்த மாட்​டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். ஈரானும் இந்த தற்​காலிக போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டது

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை நிறுத்திவைக்க ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும்

லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 254 பேர் பலி; 1,165 காயம்

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 254 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,165 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் குடிமைப் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளைத்

‘பேரழிவு ஏற்படுவதற்கு முன் மோதலை நிறுத்த வேண்டும்’ – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

ஈரான்-அமெரிக்கா மோதல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கவலை தெரிவித்துள்ளார் . ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி

மாணவர்கள் போராட்ட வன்முறை தொடர்பாக வங்காளதேசத்தின் முதல் பெண் சபாநாயகர் கைது!

டாக்கா,வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. கடந்த 2024-ம் ஆண்டு அங்கு நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி

ஈரானுடன் போர் நிறுத்தம்: டிரம்பின் முடிவுக்கு இஸ்ரேல் ஆதரவு

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு இஸ்ரேல் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், \”ஈரான்

ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பலுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு!

வாஷிங்டன்,அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால்

“மீண்டெழ முடியாத பேரழிவு…” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘இறுதி’ மிரட்டல்

“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” என்று ஈரான் மீதான

1,700 இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றம்

மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வந்த 1,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வான்வழிப்