
இனவழிப்பு நிகழவில்லை எனக் கூறுபவர்கள் விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள்! -பிரம்டன் நகர மேயர்
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை









