
பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் செம்மணிப் புதைகுழிக் கண்டனக் கவனயீர்ப்பு!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 42 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 42 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு

செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பேரணியின்

தமிழீழத் தேசிய செயற்பாட்டுக்களுக்கு எதிரான சூழ்ச்சி திட்டங்களை உடைத்தெறிவோம்

மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். விடத்தல்தீவில் வசிக்கும் அருள்வாசகம் பத்திமலர் ஆகியோரின் பேரனும் மொறின் பெல்சியா


அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன. என தமிழ் ஏதிலிகள் பேரவை

விளக்கேற்றிவிட்டால் மட்டுமே தமிழீழத் தேசியத் தலைவரது மாண்பு காக்கப்படுமென புதிய வியாக்கியானம் பேசும் பொய்க்கால்க் குதிரைகள். தமிழீழத் தேசியத்தலைவரது என்றும் நிலைத்து வாழும் மகுட வாக்கியங்களிலிருந்தே எழுதவும்

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா

யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இன அழிப்புக்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி

பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் கடந்த 28.06.2025 சுகயீனம் காரணமாக சாவடைந்திருந்தார். இவரின் இறுதிச்சடங்கும், தேசத்தின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பும் 03.07.2025 வியாழக்கிழமை
