
பிரான்சில் இடம்பெற்ற கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த (05.07.2025) சனிக்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு

தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த (05.07.2025) சனிக்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு

செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ்மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்குச் சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கவன

தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதிகொண்டு உழைத்த செயற்சோதி ஒன்று உறங்கிற்று. தமிழ்ச்சங்கத் தலைவி, தமிழ்ச்சோலை நிர்வாகி, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர், தமிழாசிரியர் எனப் பன்முகவாற்றல்கொண்ட திருவாட்டி கோகுலதாஸ் கலாஜோதி அவர்களின்

யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த 28.06.2025 சனிக்கிழமை அன்று தென்மேற்கு மாநிலத்தில்
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம்; அங்கீகரிக்கவேண்டும் பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதிக்கான வேண்டுகோள்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என கனடிய


இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க காலதாமதமின்றிக் கனடா அரசு கைகொடுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் வலியுறுத்தியுள்ளார். கனடாவில் பிரம்டன்

பிரான்சில் தமிழ்த் தேசிய முன்னைநாள் செயற்பாட்டாளர் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று (28.06.2025) சனிக்கிழமை சாவடைந்துள்ளார். பிரான்சில் திரான்சிப் பகுதியில் வசிக்கும் ஜோதி என்று அழைக்கப்படும் கோகுலதாஸ்

பிரான்சில் 3 தினங்கள் இடம்பெறும் இல்லமெய்வல்லுநர் போட்டிகள் 2025

தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நினைவேந்தல் நிகழ்வு 2025 – பிரான்சு
