நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் விசிகவில் 39 மண்டல செயலாளர்கள் நியமனம்

​​தமிழகத்​தில் உள்ள நாடாளு​மன்ற தொகுதிகளின் அடிப்​படை​யில் விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யில் 39 மண்டல செய​லா​ளர்​களை கட்​சி​யின் தலைவர் திரு​மாவளவன் நியமித்​துள்​ளார். அத்​துடன், 2 சட்​டப் ​பேரவை தொகு​திக்கு

“பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அநீதி” – பெ.மணியரசன்

விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அநீதியானது என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் – தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை!

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை மறுநாள் (டிச.9) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றச் சதி!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தையொட்டி 100 ஆண்டுக் காலத்திற்கும் மேலாகத் தீபம் ஏற்றிவரும் இடத்தை மாற்றியும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றமாக விளங்கிய தனியுரிமை மன்றம் (Privy

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் நிறைய கட்சிகள் சேரும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தமிழக பாஜக தலைவர்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கு தனி சட்டம் – தனிநபர் மசோதா அறிமுகம்

நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தனி சட்டத்தை ஏற்படுத்துவதற்கான தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு நேற்று அறிமுகம்

‘அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் பழனிசாமி…’ – உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர்

“பாஜகவை எதிர்த்து பேசாமல் அரசியல் செய்ய முடியாது” – மார்க்சிஸ்ட் சட்டப் பேரவைக் குழு தலைவர் நாகை மாலி

மற்ற கட்சிகள் எல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், “நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கமாட்டோம்” என தெளிவுபடுத்தி இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இந்த

கலிங்கப்பட்டிக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது! தமிழக முதல்வருக்கு வைகோ நன்றி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி எனது சொந்த ஊராட்சி ஆகும். இக்கிராமம், சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ள கிராமம் ஆகும். இந்த ஊராட்சியில் உள்ள

டிச.9 முதல் 14-ம் திகதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறியதாவது: தமிழகம் கடந்து அரபிக்​கடல் சென்ற தாழ்​வுப் பகுதியும், காற்று சுழற்​சி​யும் ஒன்​றிணைந்து லட்​சத்​தீவுக்கு தெற்குப் பகு​தி​யில் நீடிக்​கிறது. புதி​தாக குமரிக்​கடல்