“மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்” – முதல்வர் ஸ்டாலின்

அரசியலமைப்பு தினத்தையொட்டி,’மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச்

உருவானது “சென்யார் புயல்” – தமிழகத்திற்கு பாதிப்பா..?

அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு

டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பயிர்கள் சேதம்

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நேற்று கனமழை

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிச.4 கடைசி நாள்: அர்ச்சனா பட்நாயக் தகவல்

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிச.4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று

கலசப்பாடி காட்டாற்றில் வெள்ளம்: 3-வது நாளாக சாலை துண்டிப்பால் 9 கிராம மக்கள் அவதி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சித்தேரி ஊராட்சி கலசப்பாடி காட்டாற்றில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் காரணமாக, 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலைப் பகுதியில் உள்ள 9

தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி: நவ.27-ல் புயல் உருவாகிறது

அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை

பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு! வைகோ இரங்கல்

இன்று (24.11.2025) காலை சுமார் 11.30 மணி அளவில், தென்காசி – கடையநல்லூருக்கு இடையே  துரைச்சாமியாபுரம் பகுதியில் எதிரெதிரே வந்த  இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட

சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக துரோகம் செய்கிறது – அன்புமணி

“சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் செய்கிறது. உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகியும் உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன்?” என பாமக தலைவர்

நவ.27-ல் புயல் உருவாக வாய்ப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் நவ.30 வரை கனமழை வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்