பொன்சேகா இறுதியுத்த சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்படவேண்டும்!

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா இறுதியுத்தத்தில் நடந்த விடயங்கள்  தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என தமிழ்தேசிய

குருந்தூர்மலையை மகாவம்சந்துடன் தொடர்புபடுத்தி காட்சிப்படுத்தப்பட்ட போலி வரலாற்றுப் புனைவு

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர்மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை ; மக்களே கவனமாக இருங்கள்!

நாட்டில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை  வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை இன்று புதன்கிழமை (15) இரவு

செம்மணி மனிதப்புதைகுழி: அடுத்த வழக்கு விசாரணை வரை குற்ற விசாரணைப்பிரிவினர் நாளாந்தம் கண்காணிப்பர்

செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அம்மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம்

யாழில் இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான

2026க்குள் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்படுகிறோம்!

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (13) பத்தரமுல்ல

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையாரின் இறுதி நிகழ்வு

விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதி பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையாவின் இறுதி வணக்க நிகழ்வு இன்று பொன்னாலையில் இடம் பெற்றது.  

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை  (12) முன்னெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையார் காலமானார்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியும் விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதியுமான பிரிகேடியர் விதுஷாவின்  (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா (மனேச்சர் ஐயா) நேற்று 

வெள்ளைக்கொடி விவகாரம்! கோட்டாபயவிடம் இருந்து சவேந்திர சில்வாவுக்கு வந்த இறுதித் தருண அழைப்பு

ஈழப்போரின் இறுதித் தருணத்தில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில்  கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு இடையிலான உரையாடலை காணொளி பதிவு செய்த ஊடகவியலாளர் கொலை செய்யப்படும்