நாட்டின் பாதுகாப்பில் ஒரு அடி முன்னே எடுத்துவைத்துள்ள பிரான்ஸ்

ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் பல தங்கள் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், பிரான்ஸ் ஒரு அடி முன்னே சென்று, கடலிலும்

புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இராணுவ அதிகாரியை ஆதரித்த சிறீதரன்! கேள்வி எழுப்பிய அம்பிகா

புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி பரிந்துரைத்த இராணுவ அதிகாரிக்கு சிவஞானம் சிறீதரன், ஏன் ஆதரவாக வாக்களித்தார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

பெளத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டோம்!

விடுதலையின் பின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தமிழ்மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக அதே

பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவு: பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உயர் நீதிமன்றம் செல்வார்களா?

நீதியமைச்சினால் பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கம் முழுமையாக இந்த சட்டவரைவிலும் காணப்படுகிறது. பிரதமர் ஹரிணி

தையிட்டியில் அரங்கேறிய சிறிலங்கா காவல் துறையின் செயலுக்கு கண்டனம்!

இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இனவாத – மதவாத வெறிச்செயல். தையிட்டியில் அரங்கேறிய சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என தமிழ் தேசிய மக்கள்

சிறிலங்கா காவல் துறையால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி – வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதன்போது, வேலன் சுவாமிகள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் !

நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம்

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா

தையிட்டி விகாரைக்கு முன்பாக நாளை எதிர்ப்பு போராட்டம்

தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளை ஞாயிற்றுக்கிழமை (21) விகாரை

தமிழர் தீர்வு விடயத்தில் எம்மாலான அழுத்தங்களை வழங்குவோம்! -தமிழக முதலமைச்சர் கஜேந்திரகுமார் தரப்பிடம் உறுதி

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமிழக