தெற்கைப்போன்று வடக்கிற்கும் சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு ரவிகரன் வலியுறுத்தல்!

தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாட்டின் தென்பகுதிக்கு

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் ; ஜஸ்டின் பொய்லட்

இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என  இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் இனங்களுக்கு இடையில்

தேவாலய அருட்தந்தை விகாரையில் போதனை செய்வதை போன்றிருக்கிறது ஜனாதிபதியின் உரை!-ஹர்ஷ டி சில்வா

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  ஏற்றுக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுத்துச் செல்கிறார்.தேவாலய அருட்தந்தை விகாரையில் போதனை செய்வதை போன்றே ஜனாதிபதி

இனப்பிரச்சினைக்கு தீர்வு இன்றி பொருளாதார முன்னேற்றம் சாத்தியமில்லை !

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி வெளிப்படுத்திய விடயம்

மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல்  முறைமையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள். மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  

வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான தீர்மானம் எடுப்போம் – சாணக்கியன்

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரி ஐந்து மாதங்கள் காத்திருக்கிறோம். இதுவரையில் பதிலேதும் கிடைக்கவில்லை. வரவு – செலவுத் திட்டத்தின்போது கடுமையான

ஈழத்​தமிழர்​களுக்கு வாக்​குரிமை!

தமிழகத்​தில் ஈழத்​தமிழர்​களுக்கு வாக்​குரிமை அளிக்க மத்​திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட

சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி  மக்களால் கவனயீர்ப்பு போராட்டம்  செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இடம்பெற்று வரும் இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகி நாளை

கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து